எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
மக்களுக்கான ஆட்சி...
வேலூர் பாராளுமன்ற தொகுதியில் புதிய நீதிக்கட்சி வேட்பாளர்.ஏ.சி.சண்முகம்ஆதரித்தும், ஆம்பூர் அதி.மு.க. வேட்பாளர் ஜோதிராமலிங்கராஜா, குடியாத்தம் வேட்பாளர் கஸ்பா ஆர். மூர்த்தி ஆகியோர்களை ஆதரித்து, ஆம்பூர் பைபாஸ், உமாராபாத், பேரணாம்பட்டு, குடியாத்தம் பஜார் ஆகிய இடங்களில் மேற்கொண்ட தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது :-
நடைபெறுகின்ற நாடாளுமன்ற தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல் ஆகும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. பல்வேறு கட்சிகளை ஒருகிணைத்து கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. சில துரோகிகள், சில விஷமிகள் இந்த ஆட்சியை கலைக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஆசை வார்த்தைகளை கூறி, அவர்களை வெளியேற வைத்ததன் மூலம் ஆம்பூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வந்திருக்கிறது. இந்த இடைத்தேர்தலோடு துரோகிகள் காணாமல் போக வேண்டும். அதற்கு, அனைவரும் ஒன்றினைந்து பாடுபடவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க. ஆட்சி குடும்ப ஆட்சி. அதி.மு.க. ஆட்சி மக்களுக்கான ஆட்சி.
மகப்பேறு நிதியுதவி...
இந்தியாவே தமிழகத்தை உற்றுநோக்குகிறது. ஏனென்றால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடைபெறுகின்ற தேர்தல். இந்த தேர்தலில் கூட்டணி கட்சிகளின் துணையோடு மகத்தான வெற்றியினைப் பெற வேண்டும். இந்த கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஜெயலலிதா மக்களுக்காக செயல்படுத்திய மக்கள் நலத்திட்டங்களான விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்குதல், மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்குதல், கர்பிணிப்பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை, மகப்பேறு நிதியுதவி ஆகிய திட்டங்களால், பொது மக்களின் ஒட்டு மொத்த ஆதரவினையும் இந்த கூட்டணி பெற்றிருக்கிறது என்பதற்கு இங்கு கூடியிருக்கின்ற வாக்காளப் பெருமக்களாகிய நீங்களே சாட்சி.
ரூ.6 கோடி நிதியுதவி...
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் கூட்டணி வேட்பாளர் .ஏ.சி.சண்முகம் ஆரம்ப காலம் முதல் அ.தி.மு.க தொண்டர். அவர் தற்போழுது சிறந்த கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஏழை, எளிய மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக கல்வி வழங்கியும், இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கும் ஒரு சமுதாய நோக்குடையவராக இப்பகுதியில் தொடர்ந்து மக்கள் பணியாற்றி வருகிறார். தமிழகத்தில் 37 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிகணினி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 15 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக ரூ.6 கோடி நிதியுதவி வழங்கிய அரசு அம்மாவின் அரசாகும். சிறுபான்மையின மக்களின் பாதுகாவலனாக அம்மாவுடைய அரசு தொடர்ந்து திகழ்ந்து வருகிறது..அ.தி.மு.க சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் 100 நாள் வேலைத்திட்டம் 200 நாளாக உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அதை நிறைவேற்றித்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
என்ன தகுதி இருக்கிறது?
2014ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தி.மு.க. தலைமையிலான கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதே நிலை தான் இந்த தேர்தலிலும் ஏற்படும். தி.மு.க தலைவர் ஸ்டாலின் இந்த அரசைப்பார்த்து ஊழல் அரசு என்று சொல்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சி தி.மு.க. ஆட்சி என்பதை மறந்து விட்டு தற்போது அவர் பேசி வருகிறார்.அ.தி.மு.க ஆட்சியை குறை கூறுவதற்கு ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். மத்தியில் வலிமையான ஆட்சி இருந்தால் தான். வளமான தமிழகம் இருக்க முடியும் என்பதற்காகத்தான் கூட்டணி அமைத்து இந்த தேர்தலில் போட்டியிருகிறோம். இந்த பகுதிக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படுகிறது. மேலும், பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் உள்ள ஏழை, எளியவர்களுக்கு இந்த ஆண்டு 3 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். அடுத்த ஆண்டு 5 லட்சம் வீடுகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். என்று அவர்பேசினார்,.
இரண்டாம் நாள் பிரச்சாரம் மேற்கொண்ட திருவண்ணாமலை, வேலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்த முதலமைச்சர் அவர்களுக்கு அப்பகுதியில் உள்ள ஆண்களும், பெண்களும் திரண்டு உற்சாக வரவேற்ப்பு அளித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.