எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொல்கத்தா : ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்க தேர்தல் பணிக்கு மம்தா அமர்த்தியுள்ளார்.
ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டியின் பிரசாரம், அணுகுமுறையை வடிவமைத்த அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றிக்கு வியூகம் வகுக்கும் பணியில் மம்தா நியமனம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றியை பெற்றது. மேற்கு வங்காளம் மாநிலத்தில் மம்தாவிற்கு அதிர்ச்சி கொடுத்து 42 தொகுதிகளில் 18 தொகுதிகளை பாரதீய ஜனதா கைப்பற்றியது. மாநிலத்தில் வாக்கு சதவீதமும் பா.ஜ.க.விற்கு உயர்ந்துள்ளது. 2021-ல் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் நடக்க உள்ளது. இப்போது ஜெகன்மோகன் ரெட்டியின் மிகப்பெரிய வெற்றிக்கு உதவிய பிரசாந்த் கிஷோரை மேற்கு வங்காள தேர்தல் பணிக்கு மம்தா பானர்ஜி அமர்த்தியுள்ளார். இது தொடர்பாக கொல்கத்தாவில் கிஷோரிடம் சுமார் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக மம்தா ஆலோசனையை மேற்கொண்டுள்ளார். அப்போதுதான் இருதரப்பு இடையே பணிக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
பிரசாந்த் கிஷோர் கடந்த வருடம் பீகாரில் ஆளும் கட்சியாக இருக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். அக்கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் பிரசாந்த் கிஷோருக்கு பெரிய வேலைகள் எதுவும் கிடையாது. ஐக்கிய ஜனதா தளம் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. பிரசாந்த் கிஷோர் பணிகளால் நிதிஷ் குமாருக்கு பா.ஜ.க. அழுத்தம் கொடுக்கிறது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றியை அடுத்து பிரசாந்த் கிஷோரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அணுகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்த் கிஷோர் 2014-ல் பிரதமர் மோடி வெற்றியடைய பெரும் உதவியாக இருந்தவர். 2015-ல் நிதிஷ் குமார் வெற்றியடையவும் பணியாற்றினார். 2017 உ.பி. தேர்தலில் காங்கிரசுக்காக அவர் பணியாற்றிய போது வியூகம் பெரும் தோல்வியை தழுவியது. இருப்பினும் பஞ்சாப்பில் அவருடைய பணி காங்கிரசுக்கு பயனளித்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்2 days 26 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
19 May 2024நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு காரணம்: கெய்க்வாட் விளக்கம்
19 May 2024பெங்களூரு : அந்த 3 வீரர்களும் இல்லாததுதான் இந்த சீசனில் எங்கள் தோல்விக்கு காரணம் என்று சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
-
ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு
19 May 2024புதுடெல்லி : டெல்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்ப
-
பஞ்சாபை வீழ்த்தியது ஐதராபாத்
19 May 2024ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
நடராஜன்....
-
கொளுத்தும் கோடை வெயில்: டெல்லிக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை மையம்
19 May 2024புதுடெல்லி : டெல்லியில் உச்சபட்ச வெப்பநிலை 44 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு 5 நாள் காவல்
19 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
ஜடேஜா, டோனி போராட்டம் வீண்: 4-வது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு பெங்களூரு தகுதி
19 May 2024பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
-
இந்திய ஜோடி சாம்பியன்
19 May 2024தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது.
-
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்
19 May 2024டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
-
பா.ஜ.க.வுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்? - அகிலேஷ் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 May 2024லக்னோ : உ.பி.யில் இளைஞர் ஒருவர் பா.ஜனதா வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்ததாக அகிலேஷ் யாதவ் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன்: நெதன்யாகுவிற்கு எதிராக அமைச்சர் திடீர் போர்க்கொடி
19 May 2024டெல்அவிவ் : அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என்று காசா மீதான போர் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமைச்சர் பென்னி காண்ட்ஸ் நெதன்யாகுவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியு
-
ஒரே மைதானத்தில் 3,005 ரன்கள்: விராட் கோலி சாதனை
19 May 2024பெங்களூரு : ஒரே மைதானத்தில் அதிக ரன் குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
ரன்-ரேட் ...
-
ஏழை மக்களின் கஷ்டங்களை போக்குபவர்: பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் புகழாரம்
19 May 2024புவனேஸ்வர் : நாட்டில் ஏழை மக்களின் கஷ்டங்களை போக்குபவர் பிரதமர் மோடி தான் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
-
அசாமில் கடத்தி வரப்பட்ட ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் : முதல்வர் பிஸ்வா சர்மா தகவல்
19 May 2024திஷ்பூர் : அசாமில் ரூ.105 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
19 May 2024பெங்களூரு : பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பா.ஜ.க. தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
உ.பி.யில் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் இன்றைய தேர்தல்
19 May 2024லக்னோ : உத்தர பிரதேசத்தில் 14 இடங்களுக்கான மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
-
டோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் : சி.எஸ்.கே. துணை பயிற்சியாளர் பதில்
19 May 2024பெங்களூரு : டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும் என்று எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணியின் முதல் குழு 25-ம் தேதி அமெரிக்கா பயணம்
19 May 2024புதுடெல்லி டி-20 லகக் கோப்பை தொடரில் பங்கேற்க வரும் 25-ம் தேதி அமெரிக்கா செல்கிறது இந்திய கிரிக்கெட் அணியின் முதல் குழு.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-05-2024.
20 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
20 May 2024 -
மிரட்டுவதை நிறுத்துங்கள்: சீனாவுக்கு தைவானின் புதிய அதிபர் எச்சரிக்கை
20 May 2024தைபெய், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் இன்று பதவியேற்றார். தைபெய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
-
பெண் போலீஸ் அவமதிப்பு வழக்கு: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருச்சி கோர்ட்
20 May 2024திருச்சி : யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
சி.பி.ஐ., அமலாக்கத்துறையை இழுத்து மூடி விடலாம் : அகிலேஷ் யாதவ் கருத்து
20 May 2024புதுடெல்லி : சிபிஐ, அமலாக்கத்துறையை இழுத்து மூட வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. ஆட்சியில் வேளாண் பட்ஜெட் 5 மடங்கு அதிகரிப்பு: மத்திய அமைச்சர் அமித்ஷா பெருமிதம்
20 May 2024சண்டிகர், பா.ஜ., ஆட்சியில் வேளாண் பட்ஜெட் 5 மடங்கு அதிகரித்துள்ளது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகிறது. ப்யூரியோசா
20 May 2024உலகம் வீழ்ச்சியடைந்தபோது, இளம் ஃபியூரியோசா பல தாய்மார்களின் பசுமையான இடத்தில் இருந்து பறிக்கப்பட்டு, போர்வீரன் டிமென்டஸ் தலைமையிலான ஒரு பெரிய பைக்கர் ஹோர்டின் கைகளில் வ