எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : எம்.பி.பி.எஸ்., பிடி.எஸ் ரேங்க் பட்டியல் சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. இதில் திருவள்ளூரை சேர்ந்த ஸ்ருதி என்ற மாணவி நீட்தேர்வில் 685 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். இதே போல் ஈரோடு மாவட்டம் அந்தியூரை சேர்ந்த அஸ்வின்ராஜ், கோயம்புத்தூர் கணபதியை சேர்ந்த இளமதி, சிவமோனிஷ் குமார்,( திருநெல்வேலி) சென்னையை சேர்ந்த அன்புவண்ணன், ஸ்ரீகாந்த், தானியா, பிரியங்காரெட்டி, கோவசக்திமீனாள் , பெங்களுரை சேர்ந்த ஷாலினி ஜெயராமன் ஆகிய மாணவர்கள் அரசு ஒதுக்கீட்டுக்கான இடத்தில் முதலிடங்களை பெற்றுள்ளனர்.
தரவரிசை பட்டியலை வெளியிட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மாணவர் சேர்க்கையிடங்களுக்கு பொதுப்பிரிவில் ஆன்லைன் மூலம் 39 ஆயிரத்து 13 மாணவர்கள் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இதில் 31 ஆயிரத்து 353 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. 11 ஆயிரத்து 741 மாணவர்களும் 19 ஆயிரத்து 612 மாணவியர்களின் விண்ணப்பங்களும் ஏற்கப்பட்டுள்ளன. இதில் 5 சதவீத மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான இடங்களுக்கு 74 பேரும், விளையாட்டு வீரர்களுக்குரிய இடங்களுக்கு 285 மாணவர்களும் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளில் 691 பேரும் விண்ணப்பங்களை வழங்கியுள்ளனர். இவர்களில் மாநிலப் பாடத்தில் படித்த மொத்த மாணவர்களிந் 23 ஆயிரத்து 291 பேர், சி.பி.எஸ்.இ மூலம் படித்தவர்கள், 9841 பேர், பழைய. மாணவர்கள் 17 , 618 பேர், சுயநிதி மருத்துவம் மற்றும் பல் மருத்துவ கல்லூரிகளிலுள்ள நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கும் தனி தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் 25 ஆயிரத்து 651 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. இதில் 9 ஆயிரத்து 366 பேர் மாணவர்கள், 16 ஆயிரத்து 285 பேர் மாணவிகள், இவர்களில் பழைய மாணவர்கள் 14 ஆயிரத்து 387 பேர். இம்மாணவர்களில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் படித்த கடப்பாவை சேர்ந்த மாணவர் ஷோடம் ஸ்ரீநந்தன்ரெட்டி என்ற மாணவர் 685 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தில் வந்துள்ளார். மற்ற மாணவர்களும் பெரும்பாலோர் வெளிமாநில மாணவர்களே .
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் கவுன்சிலிங் வரும் 9-ம் தேதி காலை 9 மணிக்கு தொடங்கும். முதல் நாளில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நடைபெறும், என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து மருத்துவ மாணவர் சேர்க்கை செயலாளர் டாக்டர் செல்வராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது, தமிழ்நாட்டில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 3250 மாணவர் சேர்க்கையிடங்களும் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தின் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 150 இடங்களும் சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ கல்லூரியில் 100 இடங்களும் பெருந்துறையில் போக்குவரத்துக் கழகத்தின் கல்லூரியில் 100 இடங்களும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையில்லாத 13 மருத்துவக் கல்லூரிகளில் 1800 என்று மொத்தம் 5400 எம்.பி.பி.எஸ் சீட்டுக்கள் உள்ளன. இதில் 580 மாணவர் சேர்க்கையிடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கும் 852 இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டுக்கு போக மீதியுள்ள 3 ஆயிரத்து 968 மாணவர் சேர்க்கையிடங்கள் கவுன்சிலிங்குக்கு ஒப்படைக்கப்படும். சென்னையில் உள்ள ஒரு அரசு பல்மருத்துவக் கல்லூரியில் நூறு இடங்களில் 15 மாணவர் சேர்க்கையிடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். மீதியுள்ள 85 இடங்கள் கவுன்சிலிங்கில் ஒப்படைக்கப்படும். இதே சிதம்பரம் ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியின் 80 இடங்களில் 12 அகில இந்திய ஒதுக்கீட்டுக்கும் 68 இடங்கள் கவுன்சிலிங்குக்கு வழங்கப்படும். 17 சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத கல்லூரிகளின் 1760 மருத்துவ மாணவர் சேர்க்கையிடங்களில் ஆயிரத்து 70 இடங்கள் கவுன்சிலிங்கில் வரும் 690 மேனேஜ்மெண்ட் கோட்டாவில் நிரப்பப்படும். மொத்தமுள்ள 1940 மாணவர் சேர்க்கையிடங்களில் 1, 213 இடங்கள் கவுன்சிலிங்கில் ஒப்படைக்கப்படும். மொத்தமுள்ள 5400 எம்.பி.பி.எஸ். மாணவர் சேர்க்கையிடங்களில் 3 ஆயிரத்து 968 இடங்களும் 1940 பி.டி.எஸ் இடங்களில் 1213 இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படும் என்று டாக்டர் செல்வராஜன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகளும் பங்கேற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 15 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க ஓட்டுநர்களுக்கு அறிவுறுத்தல்
16 May 2024சென்னை, சுரங்கப்பாதைகள், தரைப்பாலங்களின் கீழ் தண்ணீர் தேங்கியிருந்தால் பஸ்களை மாற்று வழியில் இயக்க வேண்டும் என ஓட்டுநர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவ
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs
-
ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை சோதனையிட்ட தேர்தல் அதிகாரிகள்
16 May 2024நாசிக், தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக நேற்று ஹெலிகாப்டரில் சென்ற மகராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் உடமைகளை அதிகாரிகளை சோதனையிட்டனர்.
-
பெண் எம்.பி மீது தாக்குதல்: கெஜ்ரிவாலின் உதவியாளருக்கு தேசிய மகளிர் ஆணையம் சம்மன்
16 May 2024புது டெல்லி, டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக புகார் எழுந்த நிலையில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமார
-
காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் தமிழக அரசின் அதிகாரிகள் நேரில் பங்கேற்க வேண்டும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
16 May 2024சென்னை:காவிரி நீர் தொடர்பான கூட்டங்களில் ஆன்லைன் வாயிலாக தமிழக அரசின் அதிகாரிகள் பங்கேற்பார்கள் என்ற முடிவு தவறானது என்று தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, அதிகாரிகள் நே
-
26 மாவட்டங்களில் இன்று கனமழை வாய்ப்பு: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு
16 May 2024சென்னை:26 மாவட்டங்களுக்கு இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட க
-
கெஜ்ரிவால் பிரசாரத்தில் தலையிட மறுப்பு:அமலாக்கத்துறை கோரிக்கை சுப்ரீம் கோர்ட்டில் நிராகப்பு
16 May 2024புதுடெல்லி:கெஜ்ரிவால் இடைக்கால ஜாமின் விவகாரத்தில் சட்டப்படியாகதான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட், அவரின் தேர்தல் பிரசாரத்தில் தலையிட
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு அபராதம்: அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
16 May 2024சென்னை, தமிழகத்தில் அரசு மருத்துவ கல்லூரிகளுக்கு தேசிய மருத்துவ ஆணையம் அபராதம் விதித்துள்ளது குறித்து அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
கொடைக்கானலில் இன்று முதல் 61-வது மலர் கண்காட்சி துவக்கம்: ஒரு கோடி மலர்களால் பூத்துக்குலுங்கும் பிரையண்ட் பூங்கா
16 May 2024கொடைக்கானல், கொடைக்கானலில் 61-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகின்றது. பிரையண்ட் பூங்காவில் ஒரு கோடி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
-
பெங்களூரு மருத்துவமனையில் திருமாவளவனுக்கு கால்வீக்க சிகிச்சை
16 May 2024சென்னை, மக்களவைத் தேர்தலையொட்டி தொடர்ச்சியாக பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் கால் வீக்கத்துக்காக பெங்களூருவில் சிகிச்சை பெறுவதாக வி.சி.க.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
இரும்புக்கரம் கொண்டு அடக்கி, தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்துங்கள் காவல்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை:தமிழகத்தில் போதைப்பொருள் விற்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று தெரிவித்த முதல்வர் மு.க.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
விஜயகாந்திற்கு பத்ம பூஷண் விருது:வீடியோ மூலம் ரஜினிகாந்த் உருக்கம்
16 May 2024சென்னை:மறைந்த நடிகர் விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கியதற்கு மகிழ்ச்சி தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.
-
10, 12-ம் வகுப்பு தேர்வில் 100 சதவீத தேர்ச்சி: தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு
16 May 2024சென்னை, தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தமிழில் சென்டம் எடுத்த மாணவர்களுக்கு மாநில
-
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நரம்பியல் துறைக்கு புதிய கட்டிடம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
16 May 2024சென்னை, சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் நரம்பியல்துறைக்கு புதிய கட்டிடம் கட்ட ரூ. 65 கோடி ஒதுக்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
-
நாகை - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து மீண்டும் ஒத்திவைப்பு: வரும் 19-ம் தேதி தொடங்க திட்டம்
16 May 2024நாகை, நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை வரும் 19-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் 4 பேர் சுட்டுக்கொலை
16 May 2024ஸ்ரீநகர், ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள் நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
-
செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பஸ் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
16 May 2024சென்னை, செங்கல்பட்டு அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
-
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டவரை கைது செய்ய கட்டுப்பாடு அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
16 May 2024புது டெல்லி:பண மோசடி தடுப்புச் சட்டப் பிரிவு 19ன் கீழ் குற்றவாளிகளை கைது செய்யும் அமலாக்கத்துறை கைது செய்வதற்கு புதிய நிபந்தனையை சுப்ரீம் கோர்ட் விதித்துள்ளது.
-
புள்ளிப்பட்டியலில் முதலிடம்: கொல்கத்தா அணி புதிய மைல்கல்
16 May 2024கவுகாத்தி:பஞ்சாப் அணிக்கு எதிராக ராஜஸ்தான் தோல்வி காரணமாக புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து கொல்கத்தா அணி புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
-
புதுச்சேரியில் கடல் சீற்றம்: கடற்கரையில் இருந்து மக்களை வெளியேற்றிய போலீசார்
16 May 2024புதுச்சேரி, புதுச்சேரியில் நேற்று காலை முதலே அவ்வப்போது சாரல் மழை பொழிகிறது. இதனால் கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.