எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டன்ஸ்க், ஜூன். 27 - ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டியில் உக்ரைன் நாட்டில் இன்று நட க்க இருக்கும் முதல் அரை இறுதியில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் அணிகள் மோத உள்ளன. ஐரோப்பிய கோப்பை கால்பந்து போ ட்டி கடந்த 8 -ம் தேதி துவங்கியது. முன்னதாக லீக் போட்டிகள் நடந்தன. இதில் 8 அணிகள் வெற்றி பெற்று கால் இறுதிக்கு முன்னேறின. 8 அணிகள் குறைவான புள்ளிகள் பெற்று வெளி யேறின.
கடந்த 21 -ம் தேதி நடந்த முதல் கால் இறுதியில் போர்ச்சுகல் மற்றும் செக். குடியரசு அணிகள் மோதின. இறுதியில் போர்ச்சுகல் அணி 1- 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது.
இதில் செக். குடியரசு அணியின் பலம் வாய்ந்த தற்காப்பு அரணை முறியடித்து போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரரா ன ரொனால்டோ 1 கோல் அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார்.
அடுத்து நடந்த 2-வது கால் இறுதியில் முன்னாள் சாம்பியனான ஜெர்மனி மற் றும் கிரீஸ் அணிகள் பலப்பரிட்சை நட த்தின. இதில் ஜெர்மனி சிறப்பாக ஆடி வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்தது.
இந்தப் போட்டியில் 3 முறை சாம்பிய ன் பட்டம் வென்ற ஜெர்மனி அணி 2- 1 என்ற கணக்கில் கிரீஸ் அணியை வீழ்த் தியது நினைவு கூறத்தக்கது.
இதனைத் தொடர்ந்து நடந்த 3-வது கால் இறுதியில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதின. இதில் ஸ்பெயின் தனது தகு திக் கேற்ப அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.
இந்த 3 -வது கால் இறுதியில் ஸ்பெயின் 2- 0 என்ற கோல் கணக்கில் பிரான்சை தோற்கடித்தது. பிரான்ஸ் அணி இதில் எவ்வளவோ போராடியும் ஒரு கோல் கூட போட முடியவில்லை.
அடுத்து நடந்த 4-வது கால் இறுதியில் இங்கிலாந்து மற்றும் இத்தாலி அணிக ள் மோதின. இதில் ரெகுலர் டையத்தி ல் ஒரு அணியாலும் கோல் போட முடியவில்லை.
இறுதியில் பெனால்டி ஷூட் அளிக்கப் பட்டது. இதில் இத்தாலி 4- 2 என்ற கண க்கில் இங்கிலாந்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தாவியது.
யூரோ கோப்பையின் முதல் அரை இறு திச் சுற்று ஆட்டம் இன்று உக்ரைன் நா ட்டில் உள்ள டான்ஸ்க் நகரில் நடக்கிறது. இதில் போர்ச்சுகல் மற்றும் ஸ்பெ யின் அணிகள் பலப்பரிட்சை நடத்து கின்றன.
இரு அணிகளுமே சமபலம் வாய்ந்த வை என்பதால் இந்த முதல் அரை இறு தி ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்பெயின் அணி தோல்வியை சந்திகா மல் அரை இறுதியில் நுழைந்துள்ளது. அதே நேரம் அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெறவில்லை.
லீக் ஆட்டத்தில் குரோசியாவை 1- 0 என்ற கணக்கிலும், அயர் லாந்தை 4- 0 என்ற கணக்கிலும் வென்றது. இத்தாலி யுடன் 1- 1 என்ற கணக்கில் டிரா செய்த து. கால் இறுதியில் 2 - 0 என்ற கணக்கி ல் பிரான்சை தோற்கடித்தது.
போர்ச்சுகல் அணி லீக் ஆட்டங்களில் 2 - 1 என்ற கணக்கில் நெதர்லாந்தையும், 3 - 2 என்ற கணக்கில் டென்மார்க்கை யும் வென்றது. ஆனால் 0 - 1 என்ற கண க்கில் ஜெர்மனியிடம் தோற்றது. கால் இறுதியில் 1- 0 என்ற கணக்கில் செக். குடியரசை வென்றது.
இரு அணியிலும் தலை சிறந்த வீரர்கள் உள்ளனர். ஸ்பெயின் அணியில் டேவி ட் சில்வா, ஷபி அலோன்சா, ஷவி ஹெர்னாண்டஸ், கோல் கீப்பர் கேசிலா ஸ் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.
போர்ச்சுகல் அணியின் முதுகெலும்பாக கேப்டன் கிறிஸ்டியானோ ரொனா ல்டோ உள்ளார். நெதர்லாந்துக்கு எதிராக அவர் அடித்த 2 கோலும், கால் இறுதியில் செக். குடியரசுக்கு எதிராக அடித்த 1 கோலும் சிறப்பாக இருந்தது.
2 முறை யூரோ கோப்பையை வெனற ஸ்பெயின் அணி 4-வது முறையாக இறு திப் போட்டிக்கு நுழையும் ஆர்வத்தில் உள்ளது.
போர்ச்சுகல் 2- வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழையும் வேட்டையில் உள்ளது. அந்த அணி 2004 - ம் ஆண்டு
இறுதிப் போட்டி வரை நுஓழைந்து கிரீ சிடம் தோற்று கோப்பையை இழந் தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 1 hour ago |
மினி பான் கேக்6 days 21 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம்
06 May 2024சென்னை : தமிழ்நாடு முழுவதும் 104 சிவில் நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வில் தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்
06 May 2024சென்னை : நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த இரட்டையர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தலா 478 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சியடைந்துள்ளனர்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.