எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.27 - தமிழ் திரை உலகின் முதல் நாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என்று இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நஜினிகாந்த் கூறினார். திருப்பதி பிரதர்ஸ் பட நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி, சந்திரபோஸ் தயாரிக்கும் படம் கும்கி இந்த படத்தை பிரபுசாலமன் இயக்கி உள்ளார். நடிகர் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கிறார். இவருக்கு ஜோடி லட்சுமிமேனன் இப்படத்திற்கு இமான் இசையமைத்திருக்கிறார். யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நேற்று நடைபெற்றது. இசைதட்டை ரஜினிகாந்த் முன்னிலையில் கமல்ஹாசன் வெளியிட நடிகர் சூர்யா பெற்றுக்கொண்டார்.
விழாவில் இயக்குனர்கள் கெளதம் சசி, பி.வாசு, பாண்டிராஜ், சரவணன், லிங்குசாமி, கவிஞர் அறிவுமதி, யு.டி.வி தனஞ்செயன், நடிகர் சத்யராஜ் அம்மா சிவா இசையமைப்பாளர் இமான் படத்தின் நாயகன், நாயகி என பலர் கலந்துக் கொண்டனர்.
பின்னர் கமல்ஹாசன் கூறியதாவது:-
எங்கள் குடும்பத்தின் மூத்த நாயகன் நடிகர் திலகம் அவருக்கு இரண்டு புதல்வர்கள் என்றாலும் நானும் ஒரு மகன் தான் நடிகர் திலகம் இல்லாமல் இருந்தாலும் அவருடனான உறவு இன்றும் தொடர்கிறது. பிரபு மகன் விக்ரம் முதல் படியே அழுத்தமாக வைத்திருக்கிறார் என்றார்கள். அதை விட மேலே போய் மலை மீது அடி வைத்திருக்கிறார். அங்கே அருவி கொட்டுகிறது. எனக்கு சினிமா வினியோகம் பற்றி தெரியாது. ஆனால், மினிமம் கேரண்டி தெரியும். இதற்கு உதாரணம் சமீபத்தில் திரைக்கு வந்த கர்ணன் படம் உணர்த்தியது.
இந்த விழாவுக்கு நானும் ரஜினியும் வரவேண்டும் என்பது நியாயமான விருப்பம். ரஜினியும் ரொம்ப நியாயமான மனுஷன் வந்து விட்டார். எங்கள் வீட்டு செங்கல்லில் நடிகர் திலகத்தின் பெயர் உண்டு. என் வாழ்க்கையில் நான் செய்த பாக்யம், என் குரு நாதர் சிவாஜி இருக்கும் போதே சலாம் போட்டேன் அதுதான் நான் செய்த கெட்டிகாரத்தனம். அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த இந்த குழந்தை நல்ல இடத்தை அடைய வேண்டும். விக்ரம் பிரபுக்கு தமிழ் சினிமாவில் நல்ல இடம் இருக்கிறது. இவ்வாறு கமல் கூறினார்.
பின்னர் ரஜினிகாந்த் பேசியதாவது:-
அதிகம் விழாக்களுக்கு செல்வதில்லை. காரணம், எனக்கு மைண்ட் ப்ரியா இருக்கணும். சில நேரங்களில் அப்படி இருப்பதில்லை. அதனால்தான் விழாக்களை தவிர்க்கிறேன். தம்பி பிரபு நீங்களும், கமலும் இந்த விழாவுக்கு வரவேண்டும் என்றார். நான் உடல் நிலை குறித்து யோசித்தேன். பிறகு போய் தீரவேண்டும் என்று மனசு கூறியது காரணம், தமிழ் திரை உலகின் முதல் நாயகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர் வீட்டு விழா வந்துவிட்டேன். நான் சிங்கப்பூரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்த போது கமல் சிங்கப்பூர் வந்திருந்தார். என்னை பார்க்க வேண்டும் என்று கூறியபோது மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை அப்போது சிங்கப்பூர் வந்து உங்களை பார்க்காமல் போவது கஷ்டமா இருக்கு என்றார். நான் சென்னை வந்ததும் பார்க்கிறேன். என்றேன். உங்கள் பிரார்த்தனையால் நலமடைந்தது. அந்த நிலையில் நான் இருந்த போது எண்ணி பார்க்கவே வெட்கமா இருக்கு, கூச்சமா இருக்கு நீங்க என் மீது வைத்திருக்கும் அன்புக்கு நன்றி கடன் பட்டுயிருக்கிறேன். மூளை மட்டும் வேலை செய்தால் போதாது, உடம்பும் வேலை செய்யனும், அப்போது தான் ஆரோக்கியமாக இருக்கும்.
நண்பர் கமல்ஹாசன் ஹாலிவுட் சினிமாவில் பிரபலமான பேர்ரி ஹாஸ் போன் என்பவருடன் இணைந்து படம் பண்ணுகிறார் என்கிற செய்தியை கேட்கும் போது தமிழ் சினிமாவுக்கு மட்டுமே பெருமை இல்லை இந்திய சினிமாவுக்கேபெருமை. இப்படத்தின் நாயகன் விக்ரம் பிரபு நீ பயப்படுவதுதெரிகிறது. பயப்படு ஆனால் கவலைபடாதே. உங்க தாத்தா பெரிய சாதனை படைத்தவர். அவர் பெயரை காப்பாற்றுவது பெரிய விஷயம். இங்கே ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன் வருஷத்திற்கு ஒரு படம் என்று முடிவு செய்யாதீர்கள். ஒரு படம் முடிஞ்சு அடுத்த படம். பண்ணும் போது டென்ஷன் இருக்கும் அதனால் ரெண்டு மூணு படங்கள் கைவசம் வச்சுகிங்க அதுதான் இண்டஸ்ட்ரீக்கும் நல்லது. நிச்சயம் கும்கி பேசப்படும் படமாக அமையும். இதில் உழைத்த அனைவரும் பேசப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் பிரபு மகன் விக்ரம் பிரபு முதன் முறையாக நாயகனாக நடித்திருக்கிறார் இந்த செய்தி அறிந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா தொலைப்பேசி மூலம் பிரபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவலை பிரபு நிருபர்களிடம் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை: இஸ்ரேல் அரசு அறிவிப்பு
06 May 2024ஜெருசலேம் : இஸ்ரேலில் செயல்பட்டு வரும் அல் ஜெசீரா செய்தி நிறுவனத்திற்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.