எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும் என்றும், கொடநாடு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை என்றும் சட்டசபையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.
சட்டசபையில் பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான மூன்றாம் நாள் விவாதம் நேற்று நடந்தது. இதில் கொடநாடு விவகாரம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது,
எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் அ.தி.மு.க. வினர் செயல்படுகின்றனர். மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம் இருக்கும். கொடநாடு வழக்கு விசாரணையில் அரசியல் தலையீடு இல்லை. யாரும் அச்சப்பட தேவையில்லை.
கொடநாடு கொலை வழக்கில் அரசியல் ரீதியாக எந்த தலையீடும் இல்லை. தி.மு.க. அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை. நீதிமன்றத்தில் அனுமதியுடன் தான் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்2 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்5 days 2 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 2 days ago |
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
19 May 2024நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு காரணம்: கெய்க்வாட் விளக்கம்
19 May 2024பெங்களூரு : அந்த 3 வீரர்களும் இல்லாததுதான் இந்த சீசனில் எங்கள் தோல்விக்கு காரணம் என்று சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
-
ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு
19 May 2024புதுடெல்லி : டெல்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்ப
-
பஞ்சாபை வீழ்த்தியது ஐதராபாத்
19 May 2024ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
நடராஜன்....
-
ஜடேஜா, டோனி போராட்டம் வீண்: 4-வது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு பெங்களூரு தகுதி
19 May 2024பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு 5 நாள் காவல்
19 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
ஏழை மக்களின் கஷ்டங்களை போக்குபவர்: பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் புகழாரம்
19 May 2024புவனேஸ்வர் : நாட்டில் ஏழை மக்களின் கஷ்டங்களை போக்குபவர் பிரதமர் மோடி தான் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
-
இந்திய ஜோடி சாம்பியன்
19 May 2024தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது.
-
பா.ஜ.க.வுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்? - அகிலேஷ் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 May 2024லக்னோ : உ.பி.யில் இளைஞர் ஒருவர் பா.ஜனதா வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்ததாக அகிலேஷ் யாதவ் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன்: நெதன்யாகுவிற்கு எதிராக அமைச்சர் திடீர் போர்க்கொடி
19 May 2024டெல்அவிவ் : அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என்று காசா மீதான போர் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமைச்சர் பென்னி காண்ட்ஸ் நெதன்யாகுவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியு
-
ஒரே மைதானத்தில் 3,005 ரன்கள்: விராட் கோலி சாதனை
19 May 2024பெங்களூரு : ஒரே மைதானத்தில் அதிக ரன் குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
ரன்-ரேட் ...
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
19 May 2024பெங்களூரு : பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பா.ஜ.க. தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
உ.பி.யில் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் இன்றைய தேர்தல்
19 May 2024லக்னோ : உத்தர பிரதேசத்தில் 14 இடங்களுக்கான மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
-
டோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் : சி.எஸ்.கே. துணை பயிற்சியாளர் பதில்
19 May 2024பெங்களூரு : டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும் என்று எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணியின் முதல் குழு 25-ம் தேதி அமெரிக்கா பயணம்
19 May 2024புதுடெல்லி டி-20 லகக் கோப்பை தொடரில் பங்கேற்க வரும் 25-ம் தேதி அமெரிக்கா செல்கிறது இந்திய கிரிக்கெட் அணியின் முதல் குழு.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-05-2024.
20 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
20 May 2024 -
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
20 May 2024டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு பரப்புவதா? - கொல்கத்தா ஐகோர்ட்
20 May 2024கொல்கத்தா : திரிணாமுல் காங்.
-
தொடர் கனமழையால் டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி கடும் பாதிப்பு
20 May 2024நாகை : நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
-
பெண் போலீஸ் அவமதிப்பு வழக்கு: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருச்சி கோர்ட்
20 May 2024திருச்சி : யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட தி.மு.க. : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
20 May 2024சென்னை : அ.தி.மு.க. கொண்டு வந்த தடுப்பணை திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
மிரட்டுவதை நிறுத்துங்கள்: சீனாவுக்கு தைவானின் புதிய அதிபர் எச்சரிக்கை
20 May 2024தைபெய், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் இன்று பதவியேற்றார். தைபெய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
-
பா.ஜ.க. சிறுபான்மையினருக்கு எதிராக ஒருபோதும் இருக்காது : பிரதமர் நரேந்திரமோடி திட்டவட்டம்
20 May 2024புதுடெல்லி : சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்று தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க.
-
தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் இனி ஒரே வலைதளத்தில் பெற முடியும்
20 May 2024சென்னை, தமிழ்நாடு மின்வாரியத்தின் அனைத்து சேவைகளையும் பெற புதிய வலைதள முகவரி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.