எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச. 21 - பொதுமக்களின் நலனைக்கருதி வங்கி ஊழியர்கள் மத்திய அரசின் மக்கள் விரோத வங்கி மசோதாவை எதிர்த்து வேலை நிறுத்தம் செய்வதாக வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியுள்ளார்.அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மக்கள் விரோத வங்கி மசோதாவை இடது சாரிகளின் எதிர்ப்புக்கிடையே நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்துள்ளது.
இந்த மசோதாக்கள் பொதுத்துறை வங்கிகளின் வாக்களிக்கும் உரிமையை 1 சதவிகிதத்திலிருந்து 10 சதவிகிதம் வரை குறைத்துள்ளது. மேலும் பொதுத்துறை வங்கிகளில் தனியார்துறை வங்கிகளை 10 சதவிகிததிலிருந்து 26 சதவிகிதம் வரை இணைக்கப்படுவதற்கு இந்த மசோதா அனுமதியளிக்கிறது. இந்த மசோதாக்களின் சட்ட பிரிவுகளை பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசின் கட்டுப்பாட்டை வலுவிழக்கச் செய்கிறது. மத்திய அரசு நிர்வாகத்தில் உள்ளது என்ற பெயர் பலகையை தவிர மற்ற நிர்வாகங்கள் அனைத்தும் 5 பெரும் முதலாளிகளின் கையில் குவிந்து விடும். தேசிய தனியார் வங்கிகளில் உள்நாட்டு தனியார் வங்கிகளில் 4000 ஆயிரம் கோடி முதலீடும் 9 லட்சம் கோடி ரூபாய் பொது மக்கள் சேமிப்பும் உள்ளன. இவற்றிற்கு அதிகமான போதுமான அந்நிய முதலீடுகளும் கிடைத்துள்ளன. இவற்றிற்கு வாக்குரிமையை 26சதவிகிதம் வரை உயர்த்துவதால் இந்த வங்கிகளுக்கு அந்நிய முதலீடு 74 சதவிகிதம் வரை கிடைக்கும். இந்த மிகப் பெரிய முதலாளிகளின் நோக்கம் சாதரண பொதுமக்களின் நலனுக்கு எதிரானதாக இருக்கும். 2008- ல் அமெரிக்காவில் லேக்மேன் சகோதரர்களில் வீழ்ச்சியை அடுத்து 454 தனியார் வங்கிகள் தோல்வி அடந்தன. கடந்த 51 மாதங்களில் சராசரியாக மாதந்தோறும் 9 வங்கிகள் திவாலாகின. மத்திய நிதி அமைச்சர் இரண்டு மூன்று வங்கிகளை சர்வதேச அளவு வங்கிகளாகவும் ஏழெட்டு வங்கிகளை தேசிய அளவிலான வங்கிகளாகவும் மாற்ற முயற்சிக்கிறார்.
மத்திய நிதி அமைச்சகம் பல புதிய வங்கிகளை திறக்க அனுமதி அளிக்கிறது. எனவே இந்த சூழ்நிலையில் எது உண்மை என்று தெரியவில்லை. அவர்கள் போட்டியை ஏற்படுத்த இவ்வாறு செய்வதாக கூறுவது தவறு.
பொதுத்துறை வங்கிகள் கிராமப்புற வங்கிகள், கூட்டுறவு வங்கிகளின் சிறந்த சேவைக்கு பின்னும் 50 சதவிகிதம் மக்களுக்கு வங்கி சேவை கிட்டவில்லை. 85 சதவிகிதம் மக்களுக்கு வங்கி கணக்கு இல்லை. 638,000 கிராமங்களில் 95 சதவிகிதத்திற்கு வங்கிகள் இல்லை. எனவே கிராமப்புற இந்தியாவுக்கு வங்கிச்சேவை விரிவுப்படுத்த வேண்டும்.
கடந்த 22 ஆண்டுகளில் 500 தனியார் வங்கிகள் மூடப்பட்டன. 1969 -ல் 14 பெரிய வங்கிகளும் 1980 -ல் 6 பெரிய வங்கிகளும் தேசிய மயமாக்கப்பட்டன. ஆனால் மத்திய அரசு தற்போது வரலாற்றை 43 ஆண்டுகள் பின்னோக்கி நகர்த்துகிறது. இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் அகில இந்திய வங்கி அலுவலர் சங்கம் ஆகியவற்றின் அழைப்பின் பேரில் 1 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தற்போது 65000 தேசிய மற்றும் தனியார் வங்கிகள் மூடப்பட்டுள்ளன. இந்தியாவெங்கும் வங்கி ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் லட்சக்கணக்கில் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் 1000 இடங்களில் நடைபெற்றுள்ளது. மற்றும் பல்வேறு வங்கி ஊழியர் மற்றும் அலுவலர் சங்கங்கள் இந்த போராட்டத்தில் பங்குபெற்றுள்ளன.
பொதுமக்களின் நலனைக்கருதி நடக்கும் இந்த போராட்டத்தால் ஏற்பட்டுள்ள இடையூறுகளை பொதுமக்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
05 May 2024சென்னை : தமிழகத்தில் நாளை தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ்நாட்டில் 7.50 லட்சம் பேர் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியீடு : முடிவுகளை குறுஞ்செய்தியாக அனுப்பவும் ஏற்பாடு
05 May 2024சென்னை : தமிழ்நாட்டில் 7.50 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதிய பிளஸ்-2 தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியாகிறது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
-
நீலகிரி செல்வோர் இ-பாஸ் பெற இணையதளம் அறிவிப்பு
05 May 2024நீலகிரி : நீலகிரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் இ-பாஸ் பெறும் வகையில் அதற்கான இணையதளம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.