எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, சென்னை விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தரைத்தள ஊழியர்கள் உதவி இல்லாமல் நிற்க வேண்டிய இடத்தில் நிற்பதற்காக தானியங்கி வழிகாட்டும் கருவிகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
சென்னை விமான நிலையத்தில் 100-க்கும் மேற்பட்ட விமான நிறுத்தும் மேடைகள் உள்ளது. தற்போது அதில் 95 மேடைகள் பயன்படுத்தப்படுகின்றன. விமானங்கள் ஓடு பாதையில் இருந்து இணைப்பு சாலைக்கு வந்து பின்னர் நிற்க வேண்டியத்தில் விமானங்கள் வந்து நிற்கும்.
அப்போது தரைத்தள ஊழியர்கள் சிக்னல் கொடுத்து விமானங்கள் சரியான இடத்தில் நிற்க விமானிக்கு உதவி செய்வார். ஆனால், கடுமையான வானிலையில் போது விமானிகளால் தரைத்தள ஊழியர்களின் சிக்னல்களை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் போவதால் விமானத்தை நிறுத்துவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இதனை தவிர்க்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ளது போல நவீன தானியங்கி வழிகாட்டும் கருவிகள் சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 50 கருவிகள் பொருத்தப்பட்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டன. நேற்று காலை முதல் அந்த கருவிகள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
டாக்சி பாதையில் இருந்து விமானங்கள் நிறுத்தும் மேடைக்கு வரும் வரை 60 மீட்டர் தூரத்தில் இருந்து இந்த கருவிகள் வழிகாட்டும். விமானங்கள் நேர்கோட்டில் இருந்து விலகி சென்றால் தரையில் உள்ள டிஜிட்டல் விளக்குகள் மூலம் வழிகாட்டு சரியான இடத்தில் நிற்க உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 3 days ago |
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
30 May 2025சென்னை : தமிழ்நாட்டில் ஜூன் 9-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியானது. இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
-
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி.யுடன் மீண்டும் மோதுவோம்: பஞ்சாப் அணி பயிற்சியாளர் நம்பிக்கை
30 May 2025முல்லான்பூர் : இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்.சி.பி.யுடன் மோதுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோ
-
பஹல்காம் தாக்குலில் பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி
30 May 2025சகேரி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்தித்தார்.
-
மேலும் 4 புதிய அரசு கலை கல்லூரிகள் தொடங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 May 2025சென்னை : 2025-26ம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
30 May 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டது.
-
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல்: பாக். பிரதமர் ஷெபாஸ் வேதனை
30 May 2025இஸ்லமாபாத் : பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கிவிட்டதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
-
தி.மு.க. அரசு மீது அவதூறு பரப்ப எதிர்கட்சிகள் முயற்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
30 May 2025சென்னை : திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந
-
கோவை, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
30 May 2025சென்னை : கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்? - திருப்பூரில் தீவிர கண்காணிப்பு
30 May 2025திருப்பூா் : திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
ஆபரேஷன் சிந்தூரில் கடற்படையும் இணைந்து இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங்
30 May 2025பனாஜி : ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய கடற்படையும் இணைந்து இருந்தால், பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும் ,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ
-
குமரியில் வீசிய கடும் சூறைக்காற்று: மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் சேதம்
30 May 2025நாகர்கோவில், : குமரி மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.
-
எல்சா-3 சரக்கு கப்பல் விபத்து: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
30 May 2025சென்னை : எல்சா-3 சரக்கு கப்பல் விபத்து தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
‘நேரம் வந்து விட்டது மகளே’: ஹர்பஜன் மகளுக்கு விராட் கோலி நெகிழ்ச்சி பதில்
30 May 2025மும்பை : தனது மகள் ஹினயா, விராட் கோலியிடம் மெசேஜ் செய்து ஏன் ஓய்வு பெற்றீர்கள் என்று கேட்டதை ஹர்பஜன் சிங் பகிர்ந்துள்ளார்.
-
குன்னூரில் மலைபயிர்கள் கண்காட்சி: பனை ஓலைகளில் உருவங்கள் வடிவமைப்பு
30 May 2025குன்னூர் : கோடை விழாவின் இறுதி நிகழ்வாக நேற்று முதல் குன்னூர் காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.
-
சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகள்: தளர்த்துமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு திடீர் பரிந்துரை
30 May 2025புதுடெல்லி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் தொடர் எதிர்ப்பு காரணமாக சிறு நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம
-
முதுநிலை நீட் தேர்வை ஒரே 'ஷிப்ட்டில்' நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 May 2025டெல்லி : முதுநிலை நீட் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், 2 ஷிப்ட்டுகளில், 2 வ
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 May 2025சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்து விற்பனையானது.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
30 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
மாலத்தீவில் மாணவனை தாக்கி கைது: இந்திய ஆசிரியர் விடுதலை
30 May 2025மாலி : மாலத்தீவில் பள்ளி மாணவனை தாக்கி கைதான இந்திய ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டார்.
-
அறிமுக வீரரை ஸ்லெட்ஜிங் செய்தாரா விராட் கோலி..? - சமூக வலைதளங்களில் விமர்சனம்
30 May 2025முல்லான்பூர் : அறிமுக வீரர் முஷீர் கானை விராட் கோலி 'வாட்டர் பாய்' என்று ஸ்லெட்ஜிங் செய்ததாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
-
பிரதமரை சந்தித் சூர்யவன்ஷி
30 May 2025ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இந்த சீசனில் அறிமுகமான வைபவ் சூர்யவன்ஷி முதல் போட்டியிலேயே அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
-
நடிகர் கமல்ஹாசனுக்கு கண்டனம்
30 May 2025பெங்களூரு : கன்னட மொழி குறித்த நடிகா் கமல்ஹாசனின் கருத்துக்கு மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்த்லஜே கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
மடத்தின் தலைவரை சீருடையில் ராணுவ தலைமைத் தளபதி சந்தித்ததால் சர்ச்சை
30 May 2025போபால் : மத்தியப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் ஆன்மிகத் தலைவர் ராமபத்ராச்சாரியாரை, ராணுவத் தலைமைத் தளபதி உபேந்திர திவேதி, ராணுவ சீருடையில் சென்று பார்த்து ஆசி பெற்றிருப
-
அறிவியல் சிந்தனையே ஏ.ஐ. உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி: விஜய் பேச்சு
30 May 2025சென்னை : தொழில் நுட்பம் மற்றும் அறிவியல் சிந்தனையோடு இருங்கள், அதுதான் ஏ.ஐ. உலகத்தை எதிர்கொள்ள ஒரே வழி" என்று விஜய் கூறினார்.
-
கேரளாவில் கனமழைக்கு 7 பேர் பலி
30 May 2025திருவனந்தபுரம் : கேரளாவில் பெய்த கனமழைக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.