எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, "மல்யுத்த வீராங்கனைகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புகிறோம். ஆனால், சட்டபூர்வமான நடைமுறைகளைப் பின்பற்றியே அதனைப் பெறவேண்டும்" என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தெரிவித்தார்.
இந்திய பொருளாதார கான்க்ளேவ் நிகழ்ச்சியில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் கலந்து கொண்டார். அதில் மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் பற்றி பேசிய அமைச்சர், "அரசு பாரபட்சம் இல்லாத விசாரணையை விரும்புகிறது. அனைவருக்கும் நீதி வழங்கப்பட வேண்டும் என்றே நாம் விரும்புகிறோம். ஆனால், அதற்கு முன்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளைப் பின்னபற்ற வேண்டும்.
இந்த வழக்குத் தொடர்பான குற்றச்சாட்டுகளை டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். அரசால் நியமிக்கப்பட்ட குழு, பிரிஜ் பூஷணுக்கு எதிரான குற்றச்சாட்டு குறித்த தனது விசாரணை அறிக்கையை அளித்ததைத் தொடர்ந்து, அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர் ஆளுங்கட்சி எம்.பி. என்பதால் விசாரணையில் பாரபட்சம் இருக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. டெல்லி போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வார்கள். நாம் அனைவரும் விரைவாக விசாரணை நடைபெற வேண்டும் என்றே விரும்புகிறோம்.
மல்யுத்த வீராங்கனைகளின் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. பிரிஜ் பூஷனுக்கு எதிரான அவர்களின் குற்றச்சாட்டை விசாரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. அதேபோல, இந்திய மல்யுத்த கூட்டமைப்பை நிர்வகிக்க குழு அமைக்கும்படி, இந்திய ஒலிம்பிக் அமைப்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டு வீரர்களோ, பெண்களோ யாருக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்கு விரைவாக நீதி வழங்கப்பட வேண்டும். மல்யுத்த வீராங்கனைகள் குற்றச்சாட்டும் சம்பவங்கள் 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து எந்த காவல் நிலையங்களிலும் வழக்குப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர்கள் அரசின் தலையீட்டை விரும்புகிறார்கள்" என்று மத்திய அமைச்சர் தெரிவித்தார்.
முன்னதாக, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, ஒரு மைனர் வீராங்கனை உள்ளிட்டோர் ஒருமாதமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், தங்களின் சர்வதேச விருதுகளை ஆற்றில் வீசப்போவதாக அறிவித்து இரண்டு நாட்களுக்கு பின்னர் அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 month 2 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 month 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 month 3 weeks ago |
-
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி: மேட்டூர் அணை நீர்மட்டம் 104 அடியாக உயர்ந்தது
26 Oct 2024சேலம் : நீர்வரத்து அதிகரிப்பால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக இருந்தது.
-
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
26 Oct 2024சென்னை, தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
விக்கிரவாண்டியில் இன்று த.வெ.க. முதல் மாநாடு : முக்கிய அறிவிப்புகளை வெளியிடுகிறார் விஜய்
26 Oct 2024விக்கிரவாண்டி : நடிகர் விஜய் தொடங்கி இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநில மாநாடு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விக்கிரவாண்டியில் நடக்கிறது.
-
தீபாவளியை முன்னிட்டு தனியார் பஸ்களை இயக்கும் முடிவை அரசு கைவிட ஓ.பி.எஸ். கோரிக்கை
26 Oct 2024சென்னை : தீபாவளி பண்டிகையையொட்டி தனியார் பேருந்துகளை எடுத்து இயக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்
-
விழுப்புரம், விக்கிரவாண்டியில் இன்று நடைபெறுகிறது: நடிகர் விஜய் கட்சியின் முதல் அரசியல் மாநாடு
26 Oct 2024விக்கிரவாண்டி : விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் இன்று மாலை நடைபெறுகிறது நடிகர் விஜய் கட்சி த.வெ.க.வின் முதல் அரசியல் மாநாடு.
-
தொப்புள் கொடி விவகாரம்: யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம்
26 Oct 2024சென்னை : தொப்புள் கொடி விவகாரம் தொடர்பாக ஊரக மருத்துவ நலப்பணிகள் இயக்ககத்துக்கு யூடியூபர் இர்பான் மன்னிப்பு கடிதம் அனுப்பியுள்ளார்.
-
சூடானில் துணை ராணுவ படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் பலி
26 Oct 2024கார்டோம் : சூடானில் துணை ராணுவப் படையினர் நடத்திய தாக்குதலில் 50 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
-
கார் - லாரி நேருக்கு நேர் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி
26 Oct 2024ஜெய்ப்பூர் : ராஜஸ்தானில் கார் -லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலியானார்கள்.
-
ஒபாமாவுக்கு நோபல் பரிசு: டொனால்டு டிரம்ப் விமர்சனம்
26 Oct 2024வாஷிங்டன் : ஒபாமாவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்கப்பட்டது குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார்.
-
ஈரான் மீதான தாக்குதலை முடித்து விட்டோம்: இஸ்ரேல் அறிவிப்பு
26 Oct 2024டெல் அவிவ் : ஈரான் மீது நேற்று காலை துல்லிய தாக்குதல்களை தொடங்கிய இஸ்ரேல் ராணுவம், சில மணி நேரங்களில் தாக்குதலை முடித்து விட்டதாக அறிவித்துள்ளது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது பாகிஸ்தான்
26 Oct 2024ராவல்பிண்டி : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் பாகிஸ்தான் வென்றுள்ளது.
கடைசி டெஸ்ட்...
-
சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்பும் அமெரிக்கா
26 Oct 2024வாஷிங்டன், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் இந்தியர்களை தனி விமானம் மூலம் திருப்பி அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
-
தமிழக அரசு வழங்கும் தீபாவளி சிறப்புத் தொகுப்பு நாளை முதல் விற்பனை: அமைச்சர்
26 Oct 2024சென்னை, தீபாவளி பண்டிகையைொட்டி, கூட்டுறவு கொண்டாட்டம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கூட்டுறவு விற்பனை பண்டகசாலைகள் மூலம் தீபாவளி சிறப்புத் தொகுப்பு மளிகைப
-
டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி : டுவிட்டரில் மத்திய அரசு மீது சாடல்
26 Oct 2024புதுடெல்லி : டெல்லியில் சலூன் கடைக்காரரின் குறைகளை கேட்டறிந்த ராகுல் காந்தி அதை தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.
-
கேரளாவில் இன்று கனமழை பெய்யும்: 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
26 Oct 2024திருவனந்தபுரம் : கேரளாவில் இன்று கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை மையம் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுத்துள்ளது.
-
மதுரையில் கனமழை பாதிப்பு: மீட்பு நடவடிக்கைகள் குறித்து துணை முதல்வர் ஆலோசனை
26 Oct 2024சென்னை : மதுரையில் கனமழை பாதிப்பை அடுத்து மழையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டா
-
இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி: ஈரான் அரசு கடும் எச்சரிக்கை
26 Oct 2024தெஹ்ரான், இஸ்ரேலுக்கு தக்க பதிலடி கொடுப்போம் என ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
-
மகராஷ்டிர தேர்தல்: 2-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
26 Oct 2024மும்பை, மகராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தமது இரண்டாவது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி நேற்று வெளியிட்டது.
-
எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் : இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு
26 Oct 2024புதுடெல்லி : 'எலான் மஸ்க் ஒரு அற்புத மனிதர். எல்லோரும் எலான் மஸ்க்கை தோற்கடிக்கவே விரும்புகின்றனர் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
-
மதுரையில் மழை பாதிப்பு உதவி எண்கள் அறிவிப்பு
26 Oct 2024மதுரை : மதுரையில் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
-
மாநாட்டிற்கு வரும் த.வெ.க. தொண்டர்களுக்கு ஸ்னாக்ஸ்: விஜய் கட்சி நிர்வாகிகள் ஏற்பாடு
26 Oct 2024சென்னை, விக்கிரவாண்டியில் இன்று நடக்கும் விஜய் கட்சி மாநாடு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று மாநாட்டிற்கு வரும் தொண்டர்களு
-
மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்தி காட்டுவோம் : த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கை
26 Oct 2024சென்னை : இன்று நடைபெறவுள்ள மாநாட்டில் மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம் என்று த.வெ.க. தலைவர் விஜய் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலாவை முந்துகிறார் டிரம்ப் : புதிய கருத்துக்கணிப்பில் தகவல்
26 Oct 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிசை விட, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டொனால்டு டிரம்பிற்
-
ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக எம்.எஸ்.தோனி நியமனம் : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
26 Oct 2024ராஞ்சி : ஜார்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி நியமிக்கப்பட்டுள்ளதாக ஜார்கண்ட் தேர்தல் ஆணைய அதிகாரி கே.ரவிக
-
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்: மத்திய அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கோரிக்கை
26 Oct 2024சென்னை, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்க மத்திய அரசின் ஆதரவை, மத்திய அமைச்சர் மனோகர் லாலிடம் நேரில் கேட்டதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவ