முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சந்திரபாபு வழக்கு: நீதிபதி விலகல்

புதன்கிழமை, 27 செப்டம்பர் 2023      இந்தியா
Chandrababu-Naidu 2023-09-2

Source: provided

புதுடெல்லி : ஆந்திராவில் திறன் மேம்பாட்டு வாரியத்தில் நடந்த ஊழல் தொடர்பாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி சந்திரபாபு நாயுடு, சுப்ரீம்கோர்ட்டில் முறையிட்டார். 

இந்த வழக்கு நீதிபதி எஸ்.வி.என். பட்டி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணையில் இருந்து விலகி கொள்வதாக நீதிபதி அறிவித்தார். இதனையடுத்து சந்திரபாபு நாயுடு வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, இந்த வழக்கை உடனடியாக விசாரணை நடத்த ஏதுவாக விரைவாக பட்டியலிட வேண்டும் என தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து