எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வீட்டிற்கு அருகில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்டதற்காக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நான்கு பேருக்கு நான்கு ஆயுள் தண்டனையும் ஒருவருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த கள்ளக்கிணறு பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வந்தார். இவரிடம் வெங்கடேசன் என்பவர் ஓட்டுநராக பணிபுரிந்து வந்துள்ளார். குடியிருப்பு பகுதியில் வெங்கடேசன் மது அருந்தியதாகவும் அதை, செந்தில்குமாரின் உறவினரும் பாஜக பிரமுகருமான மோகன்ராஜ் உள்ளிட்டோர் தட்டிக் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் செந்தில்குமார், அவருடைய உறவினர்கள் மோகன்ராஜ், புஷ்பவதி, ரத்தினாம்பாள் ஆகிய நான்கு பேரும் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். மேலும் வெங்கடேசன் உள்ளிட்ட மூவர் கொலை செய்துவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும், கோவை மேற்கு மண்டல ஐஜி பவானீஸ்வரி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர். அதன் பின்னர், கொலை செய்தவர்களை கைது செய்து குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.
இதில் விசாரணையின் போது தப்பிக்க முயன்றதாக வெங்கடேஷ் என்பவரை போலீசார் கால் முட்டியில் சுட்டு பிடித்தனர். பின்னர் இவருக்கு கோவையில் அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்போடு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர்,இந்த வழக்கை விசாரித்த காவல்துறையினர் 800 பக்கத்திற்கு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் கள்ளக்கிணறு கொலை வழக்கில் நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பு வழங்கினார். இதில், ராஜ்குமார், செல்லமுத்து, சோனை முத்தையா மற்றும் அய்யப்பன் ஆகியோருக்கு தலா 4 ஆயுள் தண்டனைகளும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டது. குற்றவாளிகளுக்கு அடைக்கலம் வழங்கிய 5 வது குற்றவாளி வெங்கடேஷ்க்கு இரண்டு 3 ஆண்டுகள் தண்டனை மற்றும் ரூ.2000 அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பு வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 1 week ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 days ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்3 days 6 hours ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்6 days 2 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 21-05-2024.
21 May 2024 -
சுவாதி மாலிவால் வழக்கு: செல்போன் தரவுகளை மீட்க கெஜ்ரிவாலின் உதவியாளருடன் மும்பை விரைந்த போலீசார்
21 May 2024புதுடெல்லி : சுவாதி மாலிவால் வழக்கில் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் உதவியாளரின் செல்போன் தரவுகளை மீட்டெடுக்க போலீசார் அவரை மும்பைக்கு அழைத்துச் சென்றனர்.
-
திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா: பக்தர்கள் குவிந்தனர்
21 May 2024திருச்செந்தூர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று வைகாசி விசாக திருவிழா வெகுவிமர்சையாக நடக்கிறது.
-
தொடர் மழை எதிரொலி: கொடைக்கானலில் படகு போட்டி 25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
21 May 2024கொடைக்கானல், தொடர்மழையால் கொடைக்கானலில் நேற்று நடைபெறுவதாக இருந்த படகுப் போட்டி வரும் 25-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
ஈரான் அதிபர் இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி பங்கேற்பு
21 May 2024புதுடெல்லி : இப்ராஹிம் ரைசி இறுதிச்சடங்கில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
இப்ராகிம் ரைசி மரணம்: ஈரானில் ஜூன் 28-ல் அதிபர் தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு
21 May 2024டெக்ரான், ஈரான் நாட்டின் 14-வது அதிபர் தேர்தல் ஜூன் 28-ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் : மத்திய வெளியுறவு துறைக்கு சிவ்தாஸ் மீனா கடிதம்
21 May 2024சென்னை : குவைத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்திய வெளியுறவுத் துறை செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் எழுதியுள்ளார்.&nb
-
நாடு கடத்தும் வழக்கு: விக்கிலீக்ஸ் நிறுவனர் அசேஞ்ஜிற்கு லண்டன் ஐகோர்ட் உத்தரவு
21 May 2024லண்டன், விக்கி லீக்ஸ் இணையதள நிறுவனர் ஜூலியன் அசேஞ்ஜை அமெரிக்காவுக்கு நாடு கடத்தல் வழக்கில் மேல்முறையீடு செய்ய லண்டன் ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
-
பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் வாகனங்களுக்கு நுழைவு கட்டண அறிவிப்பு வாபஸ்
21 May 2024பெங்களூரு, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் செல்ல வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் என்ற அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
-
சவுதி மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு
21 May 2024துபாய், சவுதி அரேபிய மன்னர் சல்மானுக்கு நுரையீரல் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
-
கனமழை எதிரொலி: முழு கொள்ளளவை எட்டிய சோத்துப்பாறை அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் : 3-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
21 May 2024பெரியகுளம் : நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
-
காசாவில் இஸ்ரேலிய படைகள் இனப்படுகொலை செய்யவில்லை: அதிபர் ஜோபைடன் பேச்சு
21 May 2024வாஷிங்டன், காசாவில் ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப் படுகொலை செய்யவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
-
ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு இன்று ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
21 May 2024புதுடெல்லி : ஜார்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் இடைக்கால ஜாமீன் மனு மீதான விசாரணையை சுப்ரீம் கோர்ட் இன்றைக்கு ஒத்தி வைத்துள்ளது.
-
ஜூன் 4-ல் இண்டியா கூட்டணிக்கு பெரிய அடி நிச்சயம்: பிரதமர் மோடி
21 May 2024பாட்னா, ஊழல், திருப்திப்படுத்தும் அரசியல் மற்றும் சனாதனத்தை எதிர்க்கும் இண்டியா கூட்டணிக்கு ஜூன் 4-ம் தேதி லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் போது பெரிய அடி நி
-
இந்தோனோசியாவில் இலங்கை அதிபருடன் எலான் மஸ்க் சந்திப்பு
21 May 2024ஜகர்த்தா, இந்தோனோசியாவில் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து பொருளாதார திறன் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து
-
ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு: கோவையில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை
21 May 2024கோவை, கர்நாடக மாநிலம், பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு தொடர்பாக, கோவை தனியார் மருத்துவமனையில் பயிற்சி பெற்று வரும் இரண்டு மருத்துவர்களிடம் தேசிய புலனாய்வு முகம
-
பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் கல்வித்துறை முன்னேற்றத்தில் தமிழகம் சிறந்து விளங்குகிறது: தமிழ்நாடு அரசு பெருமிதம்
21 May 2024சென்னை, இல்லம் தேடிக் கல்வித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் மூலம் நாட்டிலேயே தமிழக கல்வித்துறை தலைசிறந்து விளங்குவதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
-
சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை: கேரள அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
21 May 2024சென்னை, சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல், தேசிய வன விலங்குகள் வாரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா?
-
பட்டப்பகலில் மர்மநபர்கள் அட்டூழியம்: காரைக்குடியில் 80 பவுன் தங்கநகைகள் வழிப்பறி
21 May 2024காரைக்குடி, காரைக்குடியில் நடந்து சென்ற நகை வியாபாரியிடம் 80 பவுன் தங்கநகைகள் மற்றும் 7 கிலோ வெள்ளியை, முகமூடி மற்றும் ஹெல்மெட் அணிந்த மர்மநபர்கள் வழிப்பறி செய்து கொள்ள
-
மாநில அரசை தமிழர் ஒருவர் வழி நடத்தலாமா? ஒடிஷாவில் அமித் ஷா கேள்வி
21 May 2024புவனேஷ்வர், ஒடிசா மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தல், மாநில பெருமிதம் சார்ந்தது என தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒடிசாவை ஒரு தமிழர் ஆளலாமா?
-
ஏற்காட்டில் 47-வது கோடை விழா, மலர் கண்காட்சி இன்று தொடக்கம்: சுற்றுலா பயணிகளை வரவேற்க ஏற்பாடுகள் தீவிரம்
21 May 2024சேலம், ஏற்காட்டில் 47-வது கோடை விழா மற்றும் மலர்க்கண்காட்சி இன்று தொடங்குகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவர பல்வேறு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
தேர்தலில் வாக்களிக்காத முன்னாள் மத்திய அமைச்சருக்கு பா.ஜ.க. நோட்டீஸ்
21 May 2024புது டெல்லி, ஹசரிபாக் தொகுதியில் கட்சிப் பணியில் ஈடுபடாத மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடாத முன்னாள் மத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹாவுக்கு பா.ஜ.க.
-
ராஜீவ் காந்தி நினைவு தினம்: டெல்லி நினைவிடத்தில் சோனியா, ராகுல் மரியாதை
21 May 2024புது டெல்லி, ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சோனியா காந்தி, ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள
-
அமோனியா வாயு கசிவு வழக்கு: உரிய அனுமதி பெற்று எண்ணூர் உர தொழிற்சாலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு
21 May 2024சென்னை, சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிந்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்பான வழக்கில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், மத்திய தொழிலக பாதுகாப்புத் துறை, இந்திய கடல
-
குழந்தை முதல் இளமைப்பருவம் வரை ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்தேன்: கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி பேச்சு
21 May 2024கொல்கத்தா, எனது குழந்தை பருவம் முதல், இளமை பருவம் வரை ஆர்.எஸ்.எஸ்.சில் இருந்ததாக கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.