எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழ் மொழியில் பதிப்பிக்கப்பட்ட100 சட்டப்புத்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டார்.
கலைஞர் நூற்றாண்டு விழா நிறைவை முன்னிட்டு, தமிழ்நாடு மாநில சட்ட ஆட்சிமொழி ஆணையத்தால் 100 சட்டங்களை புத்தக வடிவில் வெளியிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மத்திய சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு சட்டங்களில், 43 மறுமதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், 20 புதிய பதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள் என மொத்தம் 100 சட்டப் புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டன.
இந்த புத்தகங்களை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சட்டப்புத்தகங்களை வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பெப்பர் சிக்கன்2 days 1 min ago |
புரோட்டீன் லட்டு4 days 20 hours ago |
காலிபிளவர் ரோஸ்ட்1 week 2 days ago |
-
ஸ்பெயினில் அறிமுகமாகும் பார்ன் பாஸ்போர்ட் ஆப்
07 Jul 2024மேட்ரிட் : இளம்வயதினர் இணையதளங்களில் ஆபாச படங்கள் பார்ப்பதை தடுத்து நிறுத்தும் வகையில் பார்ன் பாஸ்போர்ட் ஆப் என்ற புதிய அம்சம் ஸ்பெயின் நாட்டில் விரைவில் அறிமுகமாகவுள்ள
-
பதவிக்காலம் முடிந்ததும் எளிமையாக சைக்கிளில் வெளியேறிய நெதர்லாந்து முன்னாள் பிரதமர்
07 Jul 2024ஆம்ஸ்டர்டாம் : பதவிக்காலம் முடிந்ததும் நெதர்லாந்து முன்னாள் பிரதமர் மார்க் ரூட், எளிமையாக சைக்கிளில் சென்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
-
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் நடைபெற்ற சி.பி.சி.ஐ.டி. சோதனை நிறைவு
07 Jul 2024கரூர் : முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு, அலுவலகத்தில் நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய சோதனை நிறைவு பெற்றுள்ளது.
-
பிரதமர் மோடி இன்று ரஷ்யா பயணம்: அதிபர் புடினை சந்தித்து பேச்சுவார்த்தை
07 Jul 2024புதுடெல்லி : பிரதமர் மோடி இன்று ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு அவர் அதிபர் புடினை சந்தித்து பிராந்திய உறவுகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
-
தலைவர்களுக்கே இங்கு பாதுகாப்பு இல்லாத சூழல் மதுரையில் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
07 Jul 2024மதுரை: தமிழகத்தில் அரசியல் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரிப்பதாக மதுரையில் தெரிவித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் தலைவர்களுக்கே பாத
-
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி நேரில் அஞ்சலி சி.பி.ஐ. விசாரணைக்கு வலியுறுத்தல்
07 Jul 2024சென்னை: கொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு பகுஜன் சமாஜ் தேசிய தலைவர் மாயாவதி நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் திருமாவளவன் வலியுறுத்தல்
07 Jul 2024சென்னை: தமிழ்நாட்டில் முக்கிய தலைவர்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ள திருமாவளவன், இனிமேலாவது உளவுத்துறை விழிப்புடன் செயல்பட வேண்டும் என்
-
தமிழகத்தில் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
07 Jul 2024சென்னை : தமிழகத்தில் வரும் 13-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன் : ஜோ பைடன் நம்பிக்கை
07 Jul 2024வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
-
பகுஜன் தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு மாயாவதி அஞ்சலி : கொலை வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வலியுறுத்தல்
07 Jul 2024சென்னை : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை மாநில அரசு உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று மாயாவதி வலியுறுத்தி உள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினின் புதுக்கோட்டை பயணம் ரத்து
07 Jul 2024சென்னை : தமிழக முதல்வர் ஸ்டாலினின் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
07 Jul 2024கர்நாடக அணைகளில் இருந்து
மைசூரு : கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு நீர் திறப்பு அதிகரித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,832 கன அடியாக அதிகரிப்பு
07 Jul 2024சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2,832 கன அடியாக அதிகரித்துள்ளது.
-
இனி வெளிநாட்டு ஆராய்ச்சி கப்பல்களுக்கு தடை இல்லை : இலங்கை அரசு முடிவு
07 Jul 2024கொழும்பு : வெளிநாட்டு ஆராய்ச்சிக் கப்பல்களின் வருகைக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்த ஆண்டு முதல் நீக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளதாக இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி
-
கடலூரில் பா.ம.க. பிரமுகரை வெட்டிய வழக்கில் 5 பேர் கைது
07 Jul 2024கடலூர் : கடலூரில் பா.ம.க. பிரமுகரை வெட்டிய வழக்கில் 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
தெலுங்கானாவும், ஆந்திராவும் எனது இரு கண்கள்: சந்திரபாபு நாயுடு
07 Jul 2024ஐதராபாத் : தெலுங்கானாவும் ஆந்திராவும் எனது இரு கண்கள் என ஆந்திர மாநில முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
-
7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு 10-ல் இடைத்தேர்தல்
07 Jul 2024புதுடெல்லி : மேற்கு வங்கத்தில் உள்ள 4 மாநிலங்கள் உட்பட 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு வரும் 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
-
இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவு : முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
07 Jul 2024விழுப்புரம் : வாக்குப்பதிவுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் முடிவுக்கு வருகிறது.
-
மும்பையில் கார் மோதி பெண் பலி: சிவசேனா பிரமுகரின் மகனுக்கு வலை
07 Jul 2024மும்பை : மும்பையில் சிவசேனா கட்சி பிரமுகரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-07-2024
07 Jul 2024 -
பெங்களூரு - சென்னை அதிவிரைவு சாலை டிசம்பரில் திறக்கப்படும் : மத்திய அமைச்சர் கட்காரி தகவல்
07 Jul 2024பெங்களூரு : பெங்களூரு -- சென்னை அதிவிரைவு சாலை டிசம்பரில் திறக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார்.
-
பூரி ஜெகநாத ரதயாத்திரையில் ஜனாதிபதி முர்மு பங்கேற்பு
07 Jul 2024அகமதாபாத் : ஒடிசாவில் பூரி ஜெகநாதர் கோவிலில் நேற்று நடந்த ரத யாத்திரையில் ஜனாதிபதி திரௌபதி முர்மு கலந்து கொண்டு தரிசனம் செய்தார்.
-
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல்: இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்கிறது இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் அரசியல் கட்சி தலைவர்கள்
07 Jul 2024விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரம் இன்று (ஜூலை 8) மாலையுடன் ஓய்கிறது. இதனை முன்னிட்டு தி.மு.க., பா.ம.க.
-
ரோகித் சர்மா தலைமையில் 2 ஐ.சி.சி. கோப்பைகளையும் நிச்சயம் வெல்வோம்: ஜெய்ஷா
07 Jul 2024மும்பை: அடுத்த 2 ஐ.சி.சி. கோப்பைகளையும் ரோகித் சர்மா தலைமையில் நிச்சயம் வெல்வோம் என்று பி.சி.சி.ஐ செயலாளர் ஜெய்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
பெங்களூரு - சென்னை அதிவிரைவு சாலை டிசம்பரில் திறக்கப்படும் மத்திய அமைச்சர் கட்காரி தகவல்
07 Jul 2024பெங்களூரு:பெங்களூரு -- சென்னை அதிவிரைவு சாலை டிசம்பரில் திறக்கப்படும் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி கூறி உள்ளார்.