எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : சென்னையில் முதன்முறையாக ‘ஏசி’ மின்சார ரயில் நேற்று (ஏப்.19) முதல் இயங்கத் தொடங்கியுள்ளது.குறைந்தபட்சமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஐ.சி.எப்., ஆலையில், தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் ‘ஏசி’ மின்சார ரயிலில் அமர்ந்தபடி 1,116 பேரும், நின்று கொண்டு 3,798 பேரும் என மொத்தம் 4,914 பேர் பயணிக்க முடியும். இந்த ‘ஏசி’ மின்சார ரயில் சேவையை பிரதமர் மோடி கடந்த 6-ம் தேதி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொடங்கப்படவில்லை. இந்நிலையில், சென்னையில் முதல் ‘ஏசி’ மின்சார ரயில் சேவை நேற்று தொடங்கியது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 7, பிற்பகல் 3:45, இரவு 7:35 மணி ஆகிய நேரங்களில் புறப்படும் ‘ஏசி’ ரயில், தாம்பரத்துக்கு காலை 7:42, மாலை 4:26, இரவு 8.30 மணி ஆகிய நேரங்களில் சென்றடைகிறது. அங்கிருந்து புறப்படும் முதல் இரண்டு சேவை, செங்கல்பட்டுக்கு முறையே காலை 8:35, மாலை 5:25 மணிக்கு செல்கிறது.
செங்கல்பட்டில் இருந்து காலை 9, மாலை 5:45 மணிக்கு புறப்படும் ரயில், தாம்பரத்துக்கு காலை 9:41, மாலை 6:26 மணிக்கு வருகிறது. அங்கிருந்து புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 10:30, இரவு 7:15 மணிக்கு செல்கிறது. தாம்பரத்தில் அதிகாலை 5:45 மணி ரயில் புறப்பட்டு , காலை 6:45 மணிக்கு கடற்கரைக்கு இயக்கப்படுகிறது. இந்த ரயில் அதிகாலையில் தாம்பரம் பணிமனையில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் போதும், இரவில் கடற்கரையில் இருந்து தாம்பரம் பணிமனைக்கும் செல்லும் போதும் புறநகர் பாதையில் இயக்கப்படும்.
பிரதான பாதையில் செல்லும்போது, இந்த ரயில் கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்துார், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனுார் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில் குறைந்தபட்சமாக ரூ.35-ம், அதிகபட்சமாக ரூ.105ம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் முதல் வகுப்பு சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் இந்த ரயிலில் பயணிக்க அனுமதி கிடையாது. இந்த ரயிலுக்காக தனி கட்டண அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 7 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 8 months 1 week ago |
-
நீட் தேர்வில் சர்ச்சை கேள்வி: கல்வியாளர்கள் கண்டனம்
05 May 2025சென்னை: நீட் தேர்வில் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதால் கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
-
நடிகர் கவுண்டமணியின் மனைவி மறைவு: விஜய் நேரில் அஞ்சலி
05 May 2025சென்னை: கவுண்டமணியின் மனைவி உடலுக்கு நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
-
சிவகிரி வயதான தம்பதி படுகொலை: சி.சி.டி.வி காட்சிகளை திரட்ட காவல்நிலையங்களுக்கு உத்தரவு
05 May 2025ஈரோடு: சிவகிரி அருகே வயதான தம்பதி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய நபர்களை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2ஏ முதன்மை தேர்வு முடிவு வெளியீடு
05 May 2025சென்னை: தமிழகம் முழுவதும் குரூப் 2ஏ மெயின் தேர்வு 82 மையங்களில் கடந்த பிப்ரவரி 8ம் தேதி நடைபெற்றது. 2006 பதவிக்கு நடைபெற்ற தேர்வை 21,563 பேர் எழுதினர்.
-
மயிலாடுதுறையில் தி.மு.க. பொதுக்கூட்டம்: மின் விளக்கு கம்பம் சாய்ந்ததில்காயமின்றி உயிர் தப்பிய ஆ.ராசா
05 May 2025மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தின்போது பலத்த காற்றுடன் பெய்த மழையில் மின் விளக்கு கம்பம் மேடையில் சாய்ந்தது.
-
பிரதமர் மோடி தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராகுல் பங்கேற்பு
05 May 2025புதுடில்லி: பாகிஸ்தான் மீதான தாக்குதல் எந்த நேரத்திலும் தொடங்கப்படலாம் என்ற சூழ்நிலையில், பிரதமர் அலுவலகத்தில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் பங்கே
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணிக்கு புதிய துணை கேப்டன் கில் .?
05 May 2025புதுடெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப் பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
-
கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
05 May 2025கான்பூரில் தீ விபத்து - 5 பேர் பலி
-
இந்திய அணி ஆறுதல் வெற்றி
05 May 2025இந்திய பெண்கள் ஆக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்றது.
-
அம்பானி வீட்டை காப்பாற்றவே வக்பு திருத்த சட்டம்: கனிமொழி எம்.பி., குற்றச்சாட்டு
05 May 2025திருப்பூர்: அம்பானி வீட்டை காப்பாற்றவே வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கனிமொழி எம்.பி., குற்றம் சாட்டியுள்ளார்.
-
பிரப்சிம்ரன், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: லக்னோவை வீழ்த்தியது பஞ்சாப்
05 May 2025லக்னோ: ஐ.பி.எல். போட்டியின் 54-ஆவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் 37 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பா் ஜயன்ட்ஸை வென்றது.
-
சீனா: படகு கவிழ்ந்து 10 பேர் பலி
05 May 2025பெய்ஜிங்: சீனாவில் தற்போது மே தின விடுமுறை காலம் என்பதால் நேற்றுமுன்தினம் யாங்சே நதியின் கிளைநதியான வூ நதியில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக இருந்தனர்.
-
டி-20, ஒருநாள் தரவரிசை: இந்திய அணி ஆதிக்கம்
05 May 2025மும்பை: டி20, ஒருநாள் அணிக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
இந்தியா ஆதிக்கம்...
-
சாதிவாரி கணக்கெடுப்பு காலக்கெடு, விவரங்களை அறிவிக்க மத்திய அரசுக்கு காங்., வலியுறுத்தல்
05 May 2025சென்னை: சாதிவாரி கணக்கெடுப்பில் காலக்கெடு விவரங்களை அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
-
காசாவை முழுமையாக கைப்பற்ற திட்டம்: இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல்
05 May 2025இஸ்ரேல்: காசாவை முழுமையாக கைப்பற்ற திட்டம் திட்டப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அமைச்சரவை தெரிவித்துள்ளது.
-
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அறிவிப்பு
05 May 2025ஜெருசலேம்: இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 52 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
-
அனைத்து மாநிலங்களிலும் நாளை பாதுகாப்பு ஒத்திகை மத்திய அரசு திடீர் அறிவுறுத்தல்
05 May 2025புது டில்லி: மே 7-ம் தேதி அனைத்து மாநிலங்களிலும் மக்கள் பாதுகாப்பை உறுதிசெய்யும் ஒத்திகையில் ஈடுபட மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
-
ஜப்பான் அமைச்சருடன் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு
05 May 2025டெல்லி: டெல்லி வந்துள்ள ஜப்பான் பாதுகாப்பு துறை அமைச்சர் நகதாணியுடன் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்தித்து பேசினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2025
06 May 2025 -
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு புதிய சலுகைகள்
05 May 2025சென்னை: தமிழகத்தில் 60 லட்சம் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ள நிலையில் புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோவில் திருவிழாவில் தகராறு: கத்தியால் குத்தி சிறுவன் கொலை
05 May 2025குளித்தலை: கோவில் திருவிழாவில் நடனம ஆடும்போது தகராறு கத்தயால் குத்தி சிறுவன் கொலை செய்யப்பட்டார்.
-
பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்
05 May 2025இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசு பள்ளி மற்றும் ஆசிரியா்களின் விவரங்களை வழங்க அறிவுறுத்தல்
05 May 2025சென்னை: தமிழகத்தில் பொதுத் தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெறும் அரசுப் பள்ளிகள், ஆசிரியா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தோ்வு
-
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
05 May 2025ஒகேனக்கல்: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 4 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.
-
ம.பி., மகாகாலேஸ்வரர் கோவிலில் தீ விபத்து
05 May 2025போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள மகாகாலேஸ்வரர் கோவிலில் தீ விபத்து ஏற்பட்டது.