எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மொகாலி, மே. 12 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 76 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், பேட்டிங்கின் போது, மார்ஷ், கேப்டன் கில்கிறிஸ்ட் மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். வல்தாட்டி அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார்.
பின்பு பெளலிங்கின் போது, பார்கவ் பாட் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீன் குமார், பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் அவருக்கு ஆதவரவாக பந்து வீசினர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில் சண்டிகாரில் மொகாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் 54 - வது லீக் ஆட்டம் நடந்த து. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில், வல்தாட்டி மற் றும் கேப்டன் கில்கிறிஸ்ட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
பஞ்சாப் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் டை இழந்து 163 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை எட்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
3 - வது வீரராக இறங்கிய ஷான் மார்ஷ் அதிகபட்சமாக, 34 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில், 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் முனாப் படேல் வீசிய பந்தில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார்.
அடுத்தபடியாக, கார்த்திக் 24 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் கில்கிறிஸ்ட் 28 பந்தில் 28 ரன்னையும், துவக்க வீரர் வல்தாட்டி 14 ரன்னையும் எடுத்த னர்.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், முனாப் படேல் அபாரமாக பந்து வீசினார். அவர் 21 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா 2 விக்கெட் எடுத்தார். சுமன், பொல்லார்டு மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இற ங்கிய அந்த அணி 12.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்னில் சுருண்டது.
இதனால் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில் 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இந்தவெற்றி அந்த அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
மும்பை அணி தரப்பில், ஒரு வீரர் கூட கால் சதத்தை தாண்டவில்லை. 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். அந்த அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமா கும்.
பொல்லார்டு அதிகபட்சமாக 11 பந்தில் 17 ரன்னை எடுத்தார். தவிர, பிளிஜ்சார்டு 10 பந்தில் 15 ரன்னையும், கீப்பர் ராயுடு 19 பந்தில் 13 ரன் னையும், ஹர்பஜன் சிங் 7 பந்தில் 12 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் டெண்டுல்கர் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பஞ்சாப் அணி சார்பில், பார்கவ் பாட் அமர்க்களமாக பந்து வீசி 22 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்ட நாயகனாக பாட் தேர்வு செய்யப்பட்டார். ஐ.பி.எல். போட்டி - பஞ்சாப் கிங்ஸ் அபார வெற்றி
மொகாலி, மே. 12 - இந்தியன் பிரீமியர் லீக் 20 -க்கு 20 போட்டியில் மொகாலியில் நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி 76 ரன் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை அதிர்ச்சி தோல்வி அடைய வைத்தது.
இந்தப் போட்டியில் பஞ்சாப் அணி தரப்பில், பேட்டிங்கின் போது, மார்ஷ், கேப்டன் கில்கிறிஸ்ட் மற்றும் திணேஷ் கார்த்திக் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தனர். வல்தாட்டி அவர்களுக்கு பக்கபலமாக ஆடினார்.
பின்பு பெளலிங்கின் போது, பார்கவ் பாட் நன்கு பந்து வீசி 4 முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். பிரவீன் குமார், பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் அவருக்கு ஆதவரவாக பந்து வீசினர்.
ஐ.பி.எல். டி - 20 போட்டியில் சண்டிகாரில் மொகாலியில் அமைந்துள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க கட்டிடத்தில் 54 - வது லீக் ஆட்டம் நடந்த து. இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின.
முன்னதாக இதில் டாசில் வெற்றி பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. பஞ்சாப் அணி தரப்பில், வல்தாட்டி மற் றும் கேப்டன் கில்கிறிஸ்ட் இருவரும் ஆட்டத்தை துவக்கினர்.
பஞ்சாப் அணி இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் டை இழந்து 163 ரன்னை எடுத்தது. அந்த அணி சார்பில் ஒரு வீரர் கூட அரை சதத்தை எட்டவில்லை. ஆனால் 3 வீரர்கள் கால் சதம் அடித்தனர்.
3 - வது வீரராக இறங்கிய ஷான் மார்ஷ் அதிகபட்சமாக, 34 பந்தில் 43 ரன்னை எடுத்தார். இதில், 5 பவுண்டரி அடக்கம். இறுதியில் அவர் முனாப் படேல் வீசிய பந்தில் பொல்லார்டிடம் கேட்ச் கொடுத்து வெ ளியேறினார்.
அடுத்தபடியாக, கார்த்திக் 24 பந்தில் 31 ரன்னை எடுத்தார். இதில் 4 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் அடக்கம். தவிர, கேப்டன் கில்கிறிஸ்ட் 28 பந்தில் 28 ரன்னையும், துவக்க வீரர் வல்தாட்டி 14 ரன்னையும் எடுத்த னர்.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பில், முனாப் படேல் அபாரமாக பந்து வீசினார். அவர் 21 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். தவிர, மலிங்கா 2 விக்கெட் எடுத்தார். சுமன், பொல்லார்டு மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு விக்கெட் கிடைக்கவில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணி 164 ரன்னை எடுத்தால் வெற்றி பெறலாம் என்ற இலக்கை பஞ்சாப் அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இற ங்கிய அந்த அணி 12.5 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 87 ரன்னில் சுருண்டது.
இதனால் பஞ்சாப் அணி தொடர் தோல்விகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில் 76 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்த அணிக்கு 2 புள்ளிகள் கிடைத்தது. இந்தவெற்றி அந்த அணிக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.
மும்பை அணி தரப்பில், ஒரு வீரர் கூட கால் சதத்தை தாண்டவில்லை. 4 வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்க எண்ணைத் தொட்டனர். அந்த அணியின் மோசமான பேட்டிங்கே தோல்விக்கு முக்கிய காரணமா கும்.
பொல்லார்டு அதிகபட்சமாக 11 பந்தில் 17 ரன்னை எடுத்தார். தவிர, பிளிஜ்சார்டு 10 பந்தில் 15 ரன்னையும், கீப்பர் ராயுடு 19 பந்தில் 13 ரன் னையும், ஹர்பஜன் சிங் 7 பந்தில் 12 ரன்னையும் எடுத்தனர். கேப்டன் டெண்டுல்கர் 6 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
பஞ்சாப் அணி சார்பில், பார்கவ் பாட் அமர்க்களமாக பந்து வீசி 22 ரன்னைக் கொடுத்து 4 விக்கெட் எடுத்தார். பிரவீன் குமார் 19 ரன்னைக் கொடுத்து 2 விக்கெட் எடுத்தார். தவிர, பிபுல் சர்மா, ஹாரிஸ் மற்றும் ஸ்ரீவத்சவா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்தப் போட்டி யின் ஆட்ட நாயகனாக பாட் தேர்வு செய்யப்பட்டார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.