எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மே.22 - உலகபாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ அறிவித்துள்ள மேட்டுபாளையம்- ஊட்டி மலை ரயிலை நவீன தொழில்நுட்ப உதவியுடன் பாதுகாக்க வேண்டுமென்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
இமயமலையைவிடப் பழமையான தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி
மலைத் தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கபுரியான மலைகளின் அரசி என்று பெருமையோடு அழைக்கப்படும் nullநீலகிரி மாவட்டம், தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களின் முக்கூடல் பகுதியாகும்.
இம்மலை மாவட்டத்தில், தோடர், படுகர், குரும்பர் எனப்
பழங்குடியினர்களான ஆதிவாசிகள், பல்வேறு இன, மொழி,
கலாச்சாரங்களைக் கொண்டு வேற்றுமையிலும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். இம்மலை மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 2,240 மீட்டர் (7216 அடி) உயரத்தில் இருக்கின்றது. எனவே, கோடை காலங்களில் குன்னூர், ஊட்டி, கோத்தகிரி, கூடலூர் போன்ற இடங்களுக்குச் சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கி விடுகின்றனர்.
இயற்கை அன்னை மரகதக் கம்பளம் விரித்ததைப் போன்று பச்சைப் பசேல் எனத் தோன்றும் ரம்மியமான காட்சியைப் பார்த்து யாரும் பரவசப்படாமல் இருக்க முடியாது. உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாக பல்லுயிர் பெருக்கம் கொண்ட பல்வேறு இயற்கை வளங்களைக் கொண்ட பகுதியாக nullநீலகிரி மாவட்டம் சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திருக்கின்றது. அவற்றில் அனைவரின் கவனத்தை கவர்ந்த ஒன்று மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை இரயில். முதற்கட்டமாக 1899 ஆம் ஆண்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலிருந்து உலகின் மிகவும் இதமான தட்பவெப்ப நிலை நிலவும் நகரங்களில் ஒன்றான குன்னூர் வரை இயக்கப்பட்டது; இரண்டாம் கட்டமாக 1908 ஆம் ஆண்டு குன்னூரில் இருந்து ஊட்டி வரை nullநீட்டிக்கப்பட்டது.
ஆக்ராவின் தாஜ்மகால், சீனப் பெருஞ்சுவர், எகிப்திய பிரமிடு போன்று நூறாண்டு கடந்து ஓடிக் கொண்டிருக்கும் இம்மலை ரயில், குகை பாதை, பாலங்கள், அருவிகளைக் கடந்து வான வீதியில் ஊர்ந்து செல்லும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சி என்பது மயிர்க்கூச்செரியும். வாழ்வில் எக்காலத்திலும் மறக்க முடியாத உன்னத அனுபவம் பொறியியல் துறையின் அதிசயம் தான். மலை இரயிலின் நீnullராவி எஞ்ஜின்கள், இயற்கை அழகை கண்டு இரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இரயில் பெட்டிகள், பழமை மாறாத இரயில் நிலையங்கள் என்று பல சிறப்புகளைத் தன்னகத்தே கொண்ட மலை இரயிலை ஆஸ்திரேலிய நாட்டின் பேராசிரியர் ராபர்ட் லி என்பவரின் தலைமையிலான குழு உலக பாரம்பரியங்களை தேர்வு செய்யும் யுனெஸ்கோ அமைப்பு 2005 ஆம் ஆண்டு உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்தது. இவ்வளவு சிறப்புகளைக் கொண்ட ஊட்டி மலை இரயில் சமீபகாலமாக அவ்வப்போது பழுதுபட்டு பயணத்தின் பாதி வழியிலேயே நின்றுவிடுவதால் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் அவதிப்படும் நிலை ஏற்படுகிறது.
எனவே, மத்திய அரசு இம்மலை இரயிலுக்குத் தனிக் கவனம் செலுத்தி சுற்றுலா முக்கியத்துவம் கருதி பழமை மாறாமல் நமது பாரம்பரியத்தைத் தொடர்ந்து பாதுகாக்கின்ற வகையில் நவீன தொழில்நுட்பத்தில் இயங்கிட ஆவண செய்திட வேண்டும். ஒன்றைப் புதிதாக உருவாக்குவது கடினம்.
நூறாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டதைப் பாதுகாப்பது நமது
கடமை. பரந்துபட்ட இந்தியத் துணைக் கண்டத்தில் வடக்கே காஷ்மீர் மாநிலத்தின் ஜம்முவில் இருந்து தெற்கே கன்னியாகுமரி வரையிலான மிக நீnullண்ட இரயில் பாதையை நாள்தோறும் இலட்சக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். அவர்களது உயிருடன் விளையாடுவதைப் போன்று சமீப காலமாக அதிகரித்து வரும் இரயில் தண்டவாளங்கள் விரிசல், உடைப்பு போன்றவை தரமில்லாத பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படுகிறதோ என்ற அச்சத்தை உருவாக்குகிறது.
இரயில் பயணத்திற்கான முன்பதிவு செய்யும் இடங்களில் அந்தந்த மாநில மொழிகளில் விண்ணப்பத்தாள்கள் அச்சடித்து வழங்கப்பட வேண்டும்; அம்மாநில மொழி தெரிந்தவர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். தமிழ்நாட்டில் கண்டறியப்பட்டுள்ள புதிய இரயில் பாதைப் பணிகளை விரைந்து நடைமுறைப்படுத்திட உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு வைகோ அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.