எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர், பிப். 26 - தமிழனத்தையே அழித்த கருணாநிதியை அவரது தாய் அஞ்சுகத்தம்மாள் உயிரோடு இருந்தால் மன்னித்திருக்கவேமாட்டார் என விருதுநகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பழ.கருப்பையா காரசாரமாக பேசினார்.
விருதுநகரில் புரட்சித்தலைவியின் 63வது பிறந்தநாளை முன்னிட்டு தேசபந்து மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்திற்கு அம்மா பேரவை கணேஷ்குரு தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை டி.பி.எஸ்.வெங்கடேஷ், பூலி அகமது இப்ராகிம், நாகசுப்பிரமணியம், முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைதலைவர் ஐ.மருது, நகர பொருளாளர் முகம்மது நெய்னார் வரவேற்புரையாற்றினர்.மாவட்ட செயலாளர் கே.கே.சிவசாமி, கழக கொள்கை பரப்பு துணை செயலாளர் பழ.கருப்பையா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
பழ.கருப்பையா சிறப்புரையாற்றுகையில் பேசியதாவது கருணாநிதியின் காலத்தில் வாழ்ந்த தலைவர்கள் யாரும் கலைஞரை வாழ்த்தியதில்லை. அந்தளவிற்கு மோசமானவர் கருணாநிதி.
தற்போது கருணாநிதியின் ஆட்சியில் ஒரு கிலோ அரிசி விலை ரூ 1, 1 கிலோ தவிடு விலை ரூ 10, ஒரு ரூபாய் அரிசியை மாட்டிற்குத்தான் பயன்படுகிறது. அரிசி விலை ரூ 1, சிறுநீர் கழிக்க ரூ 3, 1 கிலோ உப்பு ரூ 12 அம்மா காலத்தில் அரிசி விற்ற விலை இன்று உப்பின் விலை உள்ளது. இன்று தமிழகத்தில் பாதிபேர் இறைச்சியிலிருந்து சைவத்திற்கு மாறிவிட்டனர். காரணம் இறைச்சியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கோழி சாப்பிட்டவர்கள் முட்டைக்குவந்துவிட்டார்கள். முட்டை சாப்பிட்டவர்கள் முட்டைகோஸ்க்கு வந்துவிட்டார்கள் இன்று முட்டைகோஷின் விலையும் உயர்ந்துள்ளது. இனி மக்களின் நிலை அதோகதிதான். 3 வேளை சாப்பிட்டவர்கள் தற்போது 2 வேளைதான் சாப்பிடுகிறார். கருணாநிதி எம்.ஜி.ஆர். திட்டத்தை விரிவுபடுத்துகிறார் தவிர புதிய திட்டம் ஒன்றும் இல்லை. தமிழத்தில் வருவாய் கூட வில்லை. விலைவாசி உயர்கிறது. ஜெயலலிதா ஆட்சியில் தங்கம் விலை ரூ 4100, தற்போது கருணாநிதி ஆட்சியில் தங்கம் விலை ரூ 15 ஆயிரம், ஏழைக்கு 1/2 பவுன் தங்கம்தான் உரிமை இன்று 1/2 பவுன் தங்கத்தின் விலை ரூ 8 ஆயிரம் அதுவும் இன்று இல்லை. தமிழகத்திற்கு 1லட்சத்து 10 ஆயிரம் கடன் உள்ளது. ஒவ்வொரு தமிழனுக்கு ரூ 25 ஆயிரம் கடன் உள்ளது. புரட்சித்தலைவின் ஆட்சியில் பொருளாதார வளர்ச்சி 11.89 சதவீதம், கருணாநிதியின் ஆட்சியில் தற்போது 4.41 சதவீதம் ஆகும். தமிழினம் அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் கருணாநிதி கோவையில் இலக்கியங்களுக்கு மாநாடு நடத்துகிறார். உயிருக்கு மரியாதை இல்லை இலக்கியங்களுக்கு மரியாதை செய்கிறார்.
இலங்கையில் தமிழனம் அழிய காரணமாக இருந்தவர்கள் இரண்டுபேர் ஒருவர் இலங்கை எம்பி கருணா, இரண்டாவது தமிழகத்து கருணாநிதி இருவரும் தமிழினம் அழிய காரணமானவர்கள். தமிழனத்தை அழிக்க காரணமாக இருந்த கருணாநிதிக்கு வரலாற்றில் மன்னிப்பே கிடையாது. தமிழனத்தை அழித்ததை அவரது தாய் அஞ்சுகத்தம்மாள் இருந்திருந்தால் அவரை மன்னிக்கவே மாட்டார்.
கூட்டத்தில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் பி.பி.செல்வசுப்பிரமணியராஜா, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளர் கே.கலாநிதி, மாவட்ட கவுன்சிலர் மாரியப்பன், நகர இளைஞரணி செயலாளர் மகேந்திரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட துணை செயலாளர் கண்ணன், அதியமான்,குமரவேல், கென்னடி,தர்மா உள்ளிட்ட கழக நிர்வாகிகள்,தொண்டர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.