எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி. ஜூன்.- 22- தமிழக முதல்வர் ஜெயலலிதா மூன்று நாள் சுற்றுப்பயணமாக கடந்த 19ந்தேதி சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த”ர். தனக்கு வாக்களித்து பெருவாரியான வ”க்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்த ஸ்ரீரங்கம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த முதல்வர் ஜெயலலிதா, ஸ்ரீரங்கம் தொகுதியில் ரூ.190 கோடி திட்டப்பணிகளுக்கு அடிக்கல்லையும் நாட்டினார். பின்னர் பயன”ளிளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
மேலும் ஸ்ரீரங்கம் தொகுதியில் தேர்தல் நேரத்தில் சிறப்பாக பணியாற்றிய அதிமுக தொண்டர்களுக்கு தங்க மோதிரம் பரிசாக வழங்கினார். இந்நிலையில் ஸ்ரீரங்கம் தொகுதிக்கு உட்பட்ட கம்பரம்பேட்டை, ஜீயபுரம், அந்தநல்லூர், குழுமணி, உள்ளிட்ட 75 கிராமங்களில் நேற்று முன்தினம் முதல்வர் ஜெயலலிதா வாக்காளர் களுக்கு நன்றி தெவித்தார். அவருக்கு வழிநெடுகிலும் பறை, கேரளா ஜண்டா மேளம் உள்ளிட்ட மேளதாளங்கள் முழங்க சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பொதுமக்கள் தெய்வத்தை வணங்குவது போல முதல்வர் ஜெயலலிதாவை பார்த்து அம்மா அம்மா என்ற கோஷத்துடன் அவரை இருகரம் கூப்பி வணங்கி வரவேற்றனர்.
மேலும் பல்வேறு இடங்களில் ஒவ்வொரு பகுதி சார்பில் பட்டாசுகள் வெடித்தும், கொடிதோரணங்கள் சலசலக்க சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் வழிநெடுகிலும் பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக முதல்வரிடம் கொடுத்தனர். அதனை மிகவும் பணிவுடன் மனம்நோகாமல் அனைவரிடமும் முதல்வர் பெற்றுக்கொண்டார்.
இந்நிலையில் மூன்றாம் நிகழ்ச்சியாக முதல்வர் ஜெயலலிதா நேற்று ம”லை 4.50 மணிக்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சங்கம் ஓட்டலில் இருந்து புறப்பட்டார். முதலில் ஸ்ரீரங்கம் தொகுதியான கருமண்டபம், புங்கனூர், தீரன்நகர், ராம்ஜிநகர், மில்கேட், வண்ணான்கோவில், சத்திரப்பட்டி, அம்மாபேட்டை, இனாம்குளத்தூர், ஆழம்பட்டி புதூர், மரவனூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் படங்களை கையில் ஏந்தியபடி சிறப்பான வரவேற்பு அளித்தனர். அப்போது அம்மாபேட்டையில் வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் அங்கு பயிலும் மாணவிகள் பல்வேறு பழங்கள் முன்வைத்து முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் என்னை பெருவாரிய”ன வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறசெய்து, மூன்றாவது முறையாக என்னை தமிழக முதல்வராக்கிய வாக்காள பெருமக்களாகிய உங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
ஸ்ரீரங்கம் தொகுதி வாழ் மக்களின் நலனிற்காக அனைவரும் பயன் அடையும் வகையில் முதல் கட்டமாக 190 கோடி ரூபாய்க்கும் மேலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உள்ளேன். இவை அனைத்தும் விரைந்து முடிக்கப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன். நான் தேர்தல் சமயத்தில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் படிப்படியாக நிறைவேற்றுவேன் என்பதை உறுதிப்பட தெரிவிக்கிறேன். மீண்டும் ஒரு முறை உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொண்டு அண்ணா நாமம் வாழ்க, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.நாமம் வாழ்க என்று கூறி விடைபெறுகிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இந்த சுற்றுப்பயணத்தில் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன், மின்சாரத்துறை அமைச்சர் நத்தம் விசுவநாதன், விளையாட்டு துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி, திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன் எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், சந்திரசேகர், புறநகர் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், எம்.பிக்கள் குமார், இளவரசன், கர்நாடக மாநில அதிமுக செயலாளர் புகழேந்தி, முன்னாள் அமைச்சர்கள் கு.ப.கிருஷ்ணன், பாலசுப்பிரமணியன், அண்ணாவி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் ரத்தினவேல்,பரங்சோதி, ஜெ.பேரவை செயலாளர் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
வாக்காளர்களுக்கு தனது நன்றி தெரிவிக்கொண்ட முதல்வர் ஜெயலலிதா தனது மூன்று நாள் பயணத்தை முடித்துகொண்டு கார் மூலம் விமான நிலையத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து 7.35 மணிக்கு தனிவிமானம் மூலம் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.