எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூன்.30 - காங்கிரஸ் கட்சியின் கட்டளை இருக்கும்வரை நான் பிரதமர் பதவியில் தொடர்ந்து நீடிப்பேன் என்று மன்மோகன் சிங் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள தயாநிதிமாறன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்படுவாரா? என்ற கேள்விக்கும் மன்மோகன் சிங் பதில் அளித்தார். நீண்டநாட்களுக்கு பிறகு நேற்று பிரதமர் மன்மோகன் சிங், மூத்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள். ஆட்சி இருக்கும் காங்கிரஸ் கட்சியின் கட்டளை எனக்கு இட்டு பிரதமராக்கியுள்ளது. அந்த கட்டளை இருக்கும்வரை நான் தொடர்ந்து பிரதமர் பதவியில் நீடிப்பேன் என்றார். காங்கிரஸ் கட்சியில் இளம் தலைமுறையினர் தலைமை ஏற்க வழி ஏற்படுத்திக்கொடுப்பதில் எனக்கு எந்தவித ஆட்சேபமும் இல்லை. இருந்தபோதிலும் எனக்கு கட்சி பொறுப்பை கொடுத்துள்ளது. கட்சி விரும்பும் வரை கடமையை நான் தொடர்ந்து ஆற்றுவேன். அதேசமயத்தில் காங்கிரஸ் விரும்பாவிட்டால் நான் அந்த பொறுப்பில் ( பிரதமர்) இருந்து விலகிக்கொள்வேன் என்றார். காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள், பொதுச்செயலாளர் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்று கூறுகிறார்களே என்று கேட்டதற்கு மன்மோகன் சிங் மேற்கண்டவாறு பதில் அளித்தார்.ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சில கஷ்டங்கள் இருக்கின்றன என்பதை மன்மோகன் சிங் ஒப்புக்கொண்டார். கூட்டணி அரசில் சில பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அதேசமயத்தில் அடுத்த தேர்தலை நாடு சந்திக்கக்கூடாது என்பதில் கூட்டணி கட்சிகளிடையே கருத்தொற்றுமை இருப்பது தெரிகிறது. அதனால் தற்போதுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நீடிப்பதில் எந்தவித பிரச்சினையும் இருக்காது என்றும் மன்மோகன் சிங் கூறினார். லோக்பால் மசோதாவுக்குள் பிரதமரையும் உட்படுத்துவது பற்றி குறிப்பிட்ட மன்மோகன் சிங், லோக்பால் மசோதாவுக்கள் பிரதமரையும் உட்படுத்துவதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்தவித ஆட்சேபகமும் இல்லை. அதேசமயத்தில் இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்குள் கருத்துவேறுபாடு இருக்கிறது.மத்திய அரசும் அதில் உல்ள அமைச்சர்களும் எதிர்க்கிறார்கள். மீதுமுள்ள நாட்களில் இதுகுறித்து பேசி கருத்தொற்றுமை காணப்படும் என்றும் மன்மோகன் சிங் கூறினார். நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜியின் அலுவலகம் மற்றும் அமைச்சகத்தில் ஓட்டுக்கேட்டது குறித்து கேட்டதற்கு பதில் அளித்த மன்மோகன்சிங், இதுகுறித்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணைக்கு பிரணாப் உத்தரவிட்டார். புலனாய்வுத்துறையும் விசாரித்தது. இந்த விசாரணையில் திருப்தி இருப்பதாக முகர்ஜியும் தெரிவித்துள்ளார் என்று பிரதமர் கூறினார். நாட்டில் ஊழலை ஒழிக்க அனைத்து கட்சிகளும் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். ஆனால் மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தபோது நாங்கள் (காங்கிரஸ்) ஒத்துழைப்பு கொடுத்தது மாதிரி தற்போது பாரதிய ஜனதா ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றார். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள அமைச்சர் தயாநிதி மாறனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வருவது குறித்து கேட்டதற்கு இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் அவர் முறைகேடு செய்திருந்தால் மாறனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மன்மோகன் சிங் கூறினார். தற்போது நிலவும் சர்வதேச சூழ்நிலை குறித்து கருத்து தெரிவித்த மன்மோகன் சிங்,அண்டை நாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் இந்தியாவுக்கு கவலை அளிக்கும்படி உள்ளது. இதை ஒத்துழைப்பு மற்றும் கூட்டு அணுகுமுறை மூலம் சமாளிக்கப்படும் என்றார். பிரதமர் மன்மோகன் சிங் அளித்தை பேட்டியை மூத்த பத்திரிகையாளர் அலோக் மேத்தா நிருபர்களுக்கு தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.