முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குமரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ஜான்தங்கம் விடுவிப்பு

வியாழக்கிழமை, 27 நவம்பர் 2014      அரசியல்
Image Unavailable

சென்னை - கன்னியாகுமரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளராக இருந்தவர் ஜான்தங்கம். இவர் கடந்த பாராளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். அவர் இருந்து அவர் விடுவிக்கப்பபட்டு ள்ளார்.
. பின்னர் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பதவி வழங்கப்பட்டது. தற்போது அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப் பட்டு உள்ளார்..
இதுகுறித்து மக்களின் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
கன்னியாகுமரி மாவட்ட இலக்கிய அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜான்தங்கம் இன்று முதல் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.
இவ்வாறு அறிக்கையில் அவர் கூறி உள்ளார்.
.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து