எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சத்தீஸ்கர்-ஜூலை-16 - குறைவான செலவில் நிறைவான பலனை தந்து சர்க்கரை நோயை முற்றிலுமாக குணமாக்கிடும் ஒட்டகப் பால் மருந்து சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சர்க்கரை நோயாளிகள் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரை நோக்கி படையெடுத்து செல்ல ஆரம்பித்துள்ளனர்.
வாழ்வு முறைகளில் மாற்றம், உணவுப் பொருட்களில் மாற்றம் மற்றும் பரம்பரை காரணிகளால் பொதுமக்களிடையே சர்க்கரை நோய் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் இந்நோய் அதிகம் காணப்படுகிறது. இதனை கட்டுப்படுத்திட ஆங்கில மருந்துகளின் பயன்பாடே தற்போது நடைமுறையில் உள்ளது. எனினும் சர்க்கரை நோயை முழுமையாக குணப்படுத்த முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதன் காரணமாக சிறுநீரக கோளாறு, பார்வையிழப்பு, இதய நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அல்லல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சர்க்கரை நோயை முற்றிலுமாக குணப்படுத்தி சாதாரண நிலைக்கு கொண்டு வரும் வகையில் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் நகரில் ஒட்டகப்பால் மருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. துர்க் நகரில் உள்ள பள்ளிவாசலில் தங்கி சேவை புரிந்து வரும் ஒரு குடும்பத்தினர் அங்கு வரும் சர்க்கரை நோயாளிகளுக்கு ஒட்டகப்பால் மருந்தை வழங்கி வருகின்றனர். காலை 7 மணி முதல் 11.30 மணி வரை மட்டுமே வழங்கப்படும் இந்த மருந்தை வாங்க ஏராளமானோர் பள்ளிவாசல் முன்பு காத்துக் கிடக்கின்றனர்.
இந்த மருத்துக்காக ரூ. 120 ம், பள்ளிவாசல் நன்கொடையாக ரூ. 35 ம், ஆக மொத்தம் ரூ. 155 மட்டுமே நோயாளிகளிடம் இருந்து பெறப்படுகிறது. மருந்து சாப்பிட துர்க் நகருக்கு வரும் நோயாளிகள் மருந்து சாப்பிட்ட பின் 4 மணி நேரம் எதுவும் சாப்பிடக் கூடாதாம். 2 மாதங்களுக்கு புளி, மாங்காய், கத்தரிக்காய் சேர்க்கக் கூடாதாம். சர்க்கரை கட்டுப்பாட்டில் இருப்பதை அறிந்து கொள்ள தொடர்ந்து மூன்று மாதம் சோதனை செய்து பார்த்து கொள்ளுமாறு நோயாளிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆஸ்துமாவிற்கு ஐதராபாத்தில் மீன் மருந்து வழங்குவது போல சத்தீஸ்கர் துர்க் நகரில் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஒட்டகப் பால் மருந்து வழங்கப்படுகிறது.
தமிழகத்தில் இருந்து துர்க் நகருக்கு சென்று பயனடைந்தவர்கள் ஏராளமானோர் உள்ளனர். அவர்களில் திருமங்கலத்தை சேர்ந்த முகமது மீரான் கூறுகையில், எனக்கு ஒட்டகப் பால் மருந்து குறித்து முதலில் சந்தேகம் ஏற்பட்டது. ஆனால் மருந்து சாப்பிட்டு விட்டு வந்த பிறகு சர்க்கரை நோயின் அறிகுறிகளே இல்லை. உடலிலும் புதிய தெம்பு ஏற்பட்டு இளைஞன் போல் செயல்படுகிறேன் என்றார். இதே போல எட்டுநாழியை சேர்ந்த பெரியபாண்டி கூறுகையில்,
துர்க் நகருக்கு சர்க்கரை நோயாளி ஒருவரை அழைத்து சென்ற நான் முன்னெச்சரிக்கையாக நானும் ஒட்டகப் பால் மருந்து அருந்தினேன். வீட்டுக்கு வரும் முன்னதாக எனது சிறுநீரகத்தில் இருந்து கற்கள் வெளியேறி நீர்க்கடுப்பு பிரச்சினையில் இருந்து நிரந்தரமாக தப்பினேன் என்றார். மதுரையை சேர்ந்த மெக்கானிக் ஷகீல் கூறுகையில், எனக்கு சர்க்கரை நோய் காரணமாக இரண்டரை ஆண்டுகளாக புண் ஏற்பட்டு ஆறாமல் இருந்தது. துர்க் நகரில் 3 நாள் தங்கி ஒட்டகப் பால் மருந்து சாப்பிட்டேன். ஊர் திரும்பும் முன்னரே எனது காயம் ஆறி குணமாகி விட்டது என்றார். இது போன்ற அதிசய நிகழ்வுகளால் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சர்க்கரை நோயாளிகள் சத்தீஸ்கரை நோக்கி படையெடுத்து சென்று ஒட்டகப் பால் மருந்து சாப்பிட்டு பயனடைந்து வருகின்றனர். ஆனால் மருந்து தயாரித்து வரும் குடும்பத்தினரோ தங்களது விபரங்கள் குறித்து விளம்பரம் செய்யாமல் இறைவனை நம்பி சேவை செய்கிறோம் என்று கூறி வருகின்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 6 hours ago |
மினி பான் கேக்6 days 1 hour ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரித்த நெதன்யாகு
06 May 2024டெல் அவிவ் : காசா போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பான முன்மொழிவுகளை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நிராகரித்துள்ளார்.
-
காயத்தால் ஐ.பி.எல். தொடரில் இருந்து பதிரனா விலகினார்
05 May 2024சென்னை : காயத்திற்கு சிகிச்சை மேற்கொள்ள பதிரனா தாயகம் திரும்பி உள்ளார்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
ஆள் கடத்தல் வழக்கில் கைது: எச்.டி.ரேவண்ணா கோர்ட்டில் ஆஜர்
05 May 2024பெங்களுரூ ஆள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட எச்.டி. ரேவண்ணா நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.