எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கொழும்பு: இலங்கை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்தா ராஜபக்ஷே தோல்வியை தழுவினார். பிரதமர் ரணில் விக்ரம சிங்கே மீண்டும்வெற்றி பெற்றார்.அவர் இலங்கையின் 15வது பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இந்த தேர்தலில் ராஜ பக் ஷேவின் தங்கையும் தோல்வியை தழுவினார்என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் நேற்று முன்தினம் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் ரணில் விக்ரம சிங்கேவும் முன்னாள் ஜனாதிபதி ராஜ பக் ஷேவும் போட்டியிட்டனர்.ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய தேசி கட்சி(யு.என்பி) அதிக இடங்களில் வெற்றி பெற்றது. மகிந்தா ராஜ பக்ஷேவின் ஐக்கிய சுதந்திரா கட்சி(யு.பி.எப்.ஏ) இந்த தேர்தலில் பெரும்பின்னடைவை சந்தித்தது.
இந்த தேர்தலில் ராஜ பக்ஷே வெற்றி பெற்றாலும் அவரை பிரதமராக ஆக்க முடியாது என்று சுதந்திரா கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்ரி பால சிறிசேனா திட்டவட்டமாக தெரிவித்தார். இந்த நிலையில் நேற்று தேர்தல் முடிவுகள் வெளியாகின.இந்த தேர்தலில் மகிந்தா ராஜ பக் ஷே படுதோல்வியை தழுவினார்.
இலங்கையில் நடந்த 8வது பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி(யு.என்.பி) முடிவுகள் வெளியான 196இடங்களில் யு.என்.பி கட்சி 96 இடங்களை கைப்பற்றியது.ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி(யு.பி.எப்.ஏ) 83இடங்களில் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகள் அடிப்படையில் 29 இடங்கள் அந்த கட்சிகளுக்குபகிர்ந்து அளிக்கப்படுகின்றன.
இலங்கை நாடாளுமன்றம் 225இடங்களை கொண்டது ஆகும்.நேற்று மாலை 4.30மணி யளவில்196இடங்களுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.யு.என்.பி கட்சி பெற்ற வாக்குகள் அடிப்படையில் அந்த கட்சிக்கு மேலும் 13இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.இதன் மூலம் அந்த கட்சி பாராளுமன்றத்தில் 106இடங்களைப்பெறுகிறது.தமிழ் தேசிய கூட்டணி(டி.என்.ஏ) இலங்கை தமிழ் அரசு கட்சி ஆகியவை 14இடங்களை பெற்றன.ஜனதா விமுக்தி பெரமுனா(ஜே.வி.பி) 4இடங்களில் வென்று இருந்தது.இலங்கை முஸ்லீம் காங்கிரஸ்(எஸ்.எல்..எம்.சி)மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி(இ.பி.டி.பி) கட்சி தலா ஒரு இடங்களை பெற்றன.
22தேர்தல் மாவட்டங்களில் 11 மாவட்டங்களில் விக்ரமசிங்கேவின்யு.என்.பி கட்சி 11மாவட்டங்களில் பெரும்பான்மை பெற்றது. சுதந்திரா கட்சி 8 மாவட்டங்களில் பெரும்பான்மை பெற்றிருந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளில் 45.7சதவீத வாக்குகளை(51லட்சம்வாக்குகள்) யு.என்.பி கட்சி பெற்றிருந்தது. சுதந்திரா கட்சி 47.3லட்சம் வாக்குகளை பெற்றிருந்தது. அந்த கட்சி பதிவான வாக்குகளில் 424சதவீதத்தை பெற்றது.
மேற்கு மாகாணத்தில் 24இடங்களை யு.என்.பி கட்சி கைப்பற்றியது.இந்த மாகாணத்தில் கொழும்பு, கம்பகா, மற்றும் கலுதரா ஆகிய நகரங்கள் உள்ளன.சுதந்திரா கூட்டணி கட்சி 20 இடங்களை இந்த மேற்கு மாகாணத்தில் கைப்பற்றியது. யு.என்.பி தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரம சிங்கே மற்றும் இதரமூத்த தலைவர்கள் கொழும்புவில் போட்டியிட்டார்கள்.அங்கு யு.என்பி கூட்டணி 11இடங்களையும் சுதந்திரா கூட்டணி கட்சி 7இடங்களையும் பெற்றிருந்தன.
இந்த தேர்தலில் ரணில் விக்ரமசிங்கே அமோக வெற்றி பெற்றார். அவர் அந்த நாட்டின் 15வது பிரதமராக பதவியேற்கிறார். முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய மக்கள் சுதந்திரா கூட்டணி கட்சியின் வேட்பாளருமான மகிந்தா ராஜ பக்ஷே தோல்வியை தழுவினார். இந்த தேர்தலில் ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய மக்கள் கட்சிக்கும் ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனா கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில் ரணில் விக்ரம சிங்கேவின் ஐக்கிய மக்கள் கட்சி அமோக வெற்றி பெற்று இலங்கையில் ஆட்சி அமைக்கிறது.
இதற்கிடையில், தேர்தல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ள ராஜபக்ச, "நான் பிரதமராகும் கனவு தகர்ந்துவிட்டது. ஐக்கிய தேசிய கட்சியுடனான போட்டியில் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டேன். நல்ல போட்டியில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி
04 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பிரச்சார பாடலுக்கு விதித்திருந்த தடையை தேர்தல் ஆணையம் நீக்கி அனுமதி வழங்கியுள்ளது.
-
கர்நாடகாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் இன்று ஓய்கிறது : தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு
04 May 2024பெங்களூரு : கர்நாடகத்தில் 2-வது கட்ட பாராளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.
-
கனடா: ஹர்தீப்சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படம் வெளியீடு
04 May 2024ஒட்டாவா : கனடாவில், காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலை வழக்கில் கைதான 3 இந்தியர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கனடா போலீசார், அவர்களுக்கும் இந்திய
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.