எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக 23 - ஊழலை எதிர்த்து லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வலியுறுத்தி, சமூக சேவகர் அன்னா ஹசாரே டெல்லியில் நடத்திவரும் உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து சென்னையில் இன்று 23 ம்தேதி ஒருநாள் தமிழக திரைஉலகத்தினர் உண்ணாவிரதம் நடத்துகிறார்கள். இது குறித்த விபரம் வருமாறு: காந்தியவாதி அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக நடத்தும் போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு பெருகி வருகிறது. திரை யுலகினரும் அவர் பக்கம் சேர்ந்துள்ளனர். இந்தி நடிகர், நடிகைகள் பலரும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக பேட்டி அளித்துள்ளனர். தமிழ் நடிகர்கள் கமல்ஹாசன், மாதவன் போன்றோரும் ஊழலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தெலுங்கு திரையுலகம் சார்பில் அன்னா ஹசாரேக்கு ஆதரவாக நேற்று முன்தினம் ஊர்வலம் மற்றும் உண்ணாவிரதம் நடைபெற்றது. தெலுங்கு நடிகர், நடிகைகள் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது போல் தமிழ் திரையுலகினரும் அன்னா ஹசாரேயின் ஊழல் எதிர்ப்புக்கு ஆதரவாக போராட்டத்தில் குதிக்கின்றனர். சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை வளாகத்தில் இன்று 23 ம்தேதி ஒரு நாள் உண்ணா விரதத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த உண்ணாவிரதம் நடைபெறும். நடிகர், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், திரைப்பட விநி யோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், திரைப்பட தொழில் நுட்ப கலைஞர்கள் என அனைவரும் உண்ணா விரதத்தில் பங்கேற்கின்றனர். இந்த உண்ணாவிரத போராட்ட அறிவிப்பை இயக்குனர்கள் சேரன், ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்தி னம், கே.ஆர். ஞானவேல், சித்ரா லட்சுமணன், கே.ராஜன், ஆனந்தா பிக்சர்ஸ் சுரேஷ், கே.எஸ். சீனி வாசன், முருகன், சிவராம், ஹேமந்த் பாபு ஆகியோர் பிலிம் சேம்பர் தியேட்டரில் நேற்று சென்னையில் காளை நிருபர்களிடம் தெரிவித்தனர். சினிமா உலகை சார்ந்தவர்கள் அனைவரும் உண்ணா விரதத்தில் பங்கேற் வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர். போராட்ட அமைப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் சித்ராலட்சுமணன் கூறும் போது அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழ் திரையுலகினர் இன்று நடத்தும் உண்ணாவிரதம் உணர்வு nullர்வமானது. இதில் திரையுலகினரின் அனைத்து தரப்பினரும் பங்கேற்பார்கள். தயாரிப்பாளர்கள் திரையரங்கு உரிமையாளர்கள் , இயக்குனர்கள், திரைப்பட தொழிலாளர் சங்கத்தினர் விநியோ கஸ்தர்கள் பெரும் திரளான பங்கேற்கின்றனர் என்றார். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தலைவர் கலைப்புலி சேகரன் கூறும்போது: ஊழலுக்கு எதிராக அமைதி வழியில் போராடும் அன்னா ஹசாரே நிகழ்கால காந்தியாக காட்சி அளிக்கிறார். மக்கள் சக்தி துணை யோடு ஊழல் அரக்கனை வீழ்த்த களம் இறங்கியுள்ள அவர் வெல்வார் என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 3 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 3 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 3 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 2 days ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஆப்பிள் ரோஸ்ட்2 days 26 sec ago |
சுவையான உருளைகிழங்கு வறுவல்4 days 20 hours ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை1 week 1 day ago |
-
ரெட் அலர்ட் எச்சரிக்கை: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்
19 May 2024நெல்லை : வானிலை மையத்தின் மழை எச்சரிக்கையை தொடர்ந்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
-
பெங்களூருக்கு எதிரான தோல்விக்கு காரணம்: கெய்க்வாட் விளக்கம்
19 May 2024பெங்களூரு : அந்த 3 வீரர்களும் இல்லாததுதான் இந்த சீசனில் எங்கள் தோல்விக்கு காரணம் என்று சென்னை அணி கேப்டன் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.
-
ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்பற்றும் : டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேச்சு
19 May 2024புதுடெல்லி : டெல்லிக்காக நான் செய்த பணிகளை மதிப்பிட்டு வாக்களியுங்கள் என தெரிவித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜூன் 4-ல் இன்டியா கூட்டணி மத்தியில் ஆட்சியை கைப்ப
-
பஞ்சாபை வீழ்த்தியது ஐதராபாத்
19 May 2024ஐதராபாத் : ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஐதராபாத் வெற்றி பெற்றது.
நடராஜன்....
-
ஜடேஜா, டோனி போராட்டம் வீண்: 4-வது அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு பெங்களூரு தகுதி
19 May 2024பெங்களூரு : சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றிபெற்றதுடன், 4-வது அணியாக 'பிளேஆப்' சுற்றுக்கு முன்னேறியது.
-
பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரம்: கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாருக்கு 5 நாள் காவல்
19 May 2024புதுடெல்லி : ஆம் ஆத்மி பெண் எம்.பி. தாக்கப்பட்ட விவகாரத்தில் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ்குமாரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
-
இந்திய ஜோடி சாம்பியன்
19 May 2024தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் நடைபெற்றது.
-
ஏழை மக்களின் கஷ்டங்களை போக்குபவர்: பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் புகழாரம்
19 May 2024புவனேஸ்வர் : நாட்டில் ஏழை மக்களின் கஷ்டங்களை போக்குபவர் பிரதமர் மோடி தான் என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
-
ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து : தேடும் பணிகள் தீவிரம்
19 May 2024டெஹ்ரான் : ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
-
பா.ஜ.க.வுக்கு 8 முறை வாக்களித்த இளைஞர்? - அகிலேஷ் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு
19 May 2024லக்னோ : உ.பி.யில் இளைஞர் ஒருவர் பா.ஜனதா வேட்பாளருக்கு 8 முறை வாக்களித்ததாக அகிலேஷ் யாதவ் வெளியிட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன்: நெதன்யாகுவிற்கு எதிராக அமைச்சர் திடீர் போர்க்கொடி
19 May 2024டெல்அவிவ் : அரசாங்கத்தை விட்டு வெளியேறுவேன் என்று காசா மீதான போர் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ள அமைச்சர் பென்னி காண்ட்ஸ் நெதன்யாகுவிற்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியு
-
ஒரே மைதானத்தில் 3,005 ரன்கள்: விராட் கோலி சாதனை
19 May 2024பெங்களூரு : ஒரே மைதானத்தில் அதிக ரன் குவித்து விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.
ரன்-ரேட் ...
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்: டி.கே.சிவக்குமார் மீது பா.ஜ.க. குற்றச்சாட்டு
19 May 2024பெங்களூரு : பிரஜ்வல் ரேவண்ணா வீடியோக்களை வெளியிட டி.கே.சிவக்குமார் தனக்கு ரூ. 100 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பா.ஜ.க. தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
உ.பி.யில் ஸ்மிருதி இரானி உள்ளிட்ட 5 மத்திய அமைச்சர்களின் விதியை முடிவு செய்யும் இன்றைய தேர்தல்
19 May 2024லக்னோ : உத்தர பிரதேசத்தில் 14 இடங்களுக்கான மக்களவைத் தேர்தலின் 5 ஆம் கட்ட வாக்குப்பதிவு மே 20 ஆம் தேதி நடைபெறுகிறது.
-
டோனி தொடர்ந்து விளையாடுவாரா என்பது அவருக்கு மட்டுமே தெரியும் : சி.எஸ்.கே. துணை பயிற்சியாளர் பதில்
19 May 2024பெங்களூரு : டோனி அடுத்த சீசனில் விளையாடுவாரா? இல்லையா? என்பது அவருக்குத்தான் தெரியும் என்று எரிக் சிம்மன்ஸ் கூறியுள்ளார்.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணியின் முதல் குழு 25-ம் தேதி அமெரிக்கா பயணம்
19 May 2024புதுடெல்லி டி-20 லகக் கோப்பை தொடரில் பங்கேற்க வரும் 25-ம் தேதி அமெரிக்கா செல்கிறது இந்திய கிரிக்கெட் அணியின் முதல் குழு.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-05-2024.
20 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
20 May 2024 -
பாரதிய ஜனதாவை எதிர்த்து போட்டியிடுபவர்கள் மீது அவதூறு பரப்புவதா? - கொல்கத்தா ஐகோர்ட்
20 May 2024கொல்கத்தா : திரிணாமுல் காங்.
-
ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் உயிரிழப்பு: பிரதமர் மோடி இரங்கல்
20 May 2024டெஹ்ரான், ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
-
பெண் போலீஸ் அவமதிப்பு வழக்கு: பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஒரு நாள் போலீஸ் காவல்: திருச்சி கோர்ட்
20 May 2024திருச்சி : யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட தி.மு.க. : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
20 May 2024சென்னை : அ.தி.மு.க. கொண்டு வந்த தடுப்பணை திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டதாக அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
தொடர் கனமழையால் டெல்டாவில் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி கடும் பாதிப்பு
20 May 2024நாகை : நாகை, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழையால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பருத்தி சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது.
-
மிரட்டுவதை நிறுத்துங்கள்: சீனாவுக்கு தைவானின் புதிய அதிபர் எச்சரிக்கை
20 May 2024தைபெய், தைவானின் புதிய அதிபராக வில்லியம் லாய் இன்று பதவியேற்றார். தைபெய் நகரத்தில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அவருக்கான பதவியேற்பு விழா நடைபெற்றது.
-
இந்த வாரம் வெளியாகிறது. ப்யூரியோசா
20 May 2024உலகம் வீழ்ச்சியடைந்தபோது, இளம் ஃபியூரியோசா பல தாய்மார்களின் பசுமையான இடத்தில் இருந்து பறிக்கப்பட்டு, போர்வீரன் டிமென்டஸ் தலைமையிலான ஒரு பெரிய பைக்கர் ஹோர்டின் கைகளில் வ