எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மற்றும் கேரளாவில் சிறப்பாக செயல்பட்டு வரும் நேரு கல்வி குழுமத்தின் அங்கமான நேரு காலேஜ் ஆ/ப் ஏரோநாட்டிக்ஸ் அண்டு அப்ளைடு சயின்சஸ் மற்றும் நேரு தொழில்நுட்ப கல்லூரிகளின் சார்பில் கோவையில் நேற்று ஏரோபிளஸ் 2017 என்ற பெயரில் விமான கண்காட்சி, துவங்கியுள்ளது. ஏப்ரல் 7 – ம் தேதி துவங்கி 9 தேதி வரை 3 நாட்களுக்கு இந்த கண்காட்சி நடைபெறுகின்றது. இக்கண்காட்சி கோவை பாலக்காடு சாலையில் குனியமுத்தூரில் அமைந்துள்ள நேரு விமானவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றது.
நேற்று துவங்கிய இந்த கண்காட்சியை கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலைய இயக்குனர் ஜி. பிரகாஷ் ரெட்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை துவக்கிவைத்தார். அப்போது அவர் பேசியதாவது - விமானத் துறையில் பாடக் கல்வியைத் தாண்டி செயல் முறை அறிவையும். புகட்டும் விதமாக இந்த கல்லூரி செயல்படுவது பாராட்டுக்குரியது. விமானவியல் துறையில் நேரடியாக தொழில்நுட்ப விஷயங்களைத் தெரிந்து கொள்ள பொது மக்களுக்கும் வாய்ப்பு அளிப்பது அரிதான செயலாகும். விமானவியல் துறையில் ஆண்டு தோறும் உருவாகும் 25 சதவீதம் முன்னேற்றத்தை, புதிய திட்டங்களை, சிறு நகரங்களுக்கும் பரவலாக்கவும், சிறு விமானங்களை முழுமையாக பயன்படுத்தும் விதமாக, விமான நிலையங்களை மேம்படுத்தவும். முயற்சிகள் நடக்கின்றன. கீழ் மத்திய தர மக்களும் பயன்படுத்தும் விதமாக இது அமையும். சேலம், புதுச்சேரி நகரங்கள் சிறு விமானங்கள் மூலம் போக்குவரத்துக்கு வழி வகுக்கும். சிறு விமானங்கள் சேவைகளுக்கு, மாநில அரசுகள் அடிப்படைக் கட்டமைப்புக்கு உதவ வேண்டும். மாணவர்கள் விமானவியல் துறையில் கல்வியோடு நிறுத்தாமல், விமான சேவையில் செயல்முறை நுட்பங்களை நேரடி பயிற்சி மூலம் பெற வேண்டும். ஏர்போர்ட் அதாரிடி மூலம் தொழில்நுட்ப பயிற்சிகள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகின்றன. டெர்மினல் மேனேஜ்மெண்ட் பயிற்சியையும் இக்கல்லூரி மூலம் பெறலாம். தகவல் தொடர்புத்துறையில் மிக நவீன தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு ஆராயப்பட்டு வருகின்றன. டிராபிக் மேலாண்மையில், நேரத்தை குறைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகின்றது. கோவை விமான நிலைய விரிவாக்கம் விரைந்து செயல்படுத்தப்பட வேண்டும் என தீவிர முயற்சியில் உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும் விழாவில் கத்தார் ஏர்வேஸ், லைசென்ஸ்டு ஏர்கிராப்ட் இன்ஜினியர், எஸ். செபஸ்டியன், கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில் நேரு கல்வி குழுமங்களின் செயலாளரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டாக்டர்.பி.கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். விழாவிற்கு வந்திருந்தவர்களை டீன் டாக்டர். பி. ஆர். பாலாஜி வரவேற்றார்.
கண்காட்சியில் மாணவ, மாணவியர்கள் மற்றும் பார்வையாளர்களை கவர இந்த கண்காட்சியில் பறக்கும் நிலையில் இயங்கக்கூடிய 10 – க்கும் மேற்பட்ட விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பார்வையாளர்களின் பார்வைக்காக அணிவகுத்து வைக்கப்பட்டுள்ளன. கூட்டத்தின் நடுவே உயர பறந்து கொண்டு இருந்த ஒரு சிறிய ஹெலிக்காப்டர், பார்வையாளர்கள் அனைவரையும் வியக்கவைத்தது. காட்சிக்கு வைக்கப்ட்டுள்ள 3 அடி நீளமான மிக அழகிய வடிவில் இருந்த ஹெலிக்காப்டர் மற்றும் ஒரு கவர்ச்சி காட்சியாக இருந்தது. மேலும் பீனிக்ஸ் டெக்னாலஜிஸ் தெர்மோகாலால் தயாரித்த கிளைடர் ஒவ்வொன்றும் பார்வையாளர்களின் பார்வைக்கும் ரூபாய் 50 க்கு விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. விமான உதிரிபாகங்கள் மற்றும் எண்ணற்ற அரிய விமானங்களின் புகைப்படங்களும் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. விமான ஆய்வுக் கூடங்கள், 5000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி விமான நிலையம் மற்றும் விமானம் சம்பந்தப்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் கண்காட்சிக்கு வரும் பார்வையாளர்களில் தேர்ந்தெடுக்கப்படும் அதிஷ்டசாலிகள் விமானம் மற்றும் ஹெலிகாப்டர்களில் ஏறி அமர்ந்து மகிழலாம். குடும்பத்துடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் குழந்தைககளுக்கு விளையாட்டு, வினாடிவினா, பொழுது போக்கு நிகழ்ச்சி மற்றும் புட் கோர்ட் ஆகியவைகளும் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த கண்காட்சியில் மாணவர்களின் பயிற்சிக்காக சிமுலேட்டர் கருவி நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கண்காட்சி காலை 10 மணி முதல் மாலை 9 மணி வரை நடைபெறும். இக்கண்காட்சியை பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் பொது மக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.