எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி.- தேனி மாவட்டம், தேனி வட்டத்திற்குட்பட்ட கருவேல்நாயக்கன்பட்டியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேனி-அல்லிநகரம் நகராட்சி - கழிவுநீர் சுத்திகரிப்பு மையம், க.விலக்கில் சமூக நலத்துறையின் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) கீழ் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம், பெரியகுளம் வட்டத்திற்குட்பட்ட வைகை அணையில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் அமைக்கப்பட்டு வரும் தேனி-அல்லிநகரம் நகராட்சி புதிய குடிநீர் அபிவிருத்திதிட்டப்பணி, ஆண்டிபட்டி வட்டத்திற்குட்பட்ட மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை, கண்டமனூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் பள்ளி மாணவியர் விடுதி, தேனி வட்டத்திற்குட்பட்ட தப்புக்குண்டு கிராமத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் அமைக்கப்பட்டு வருகின்ற தேனி-அல்லிநகரம் நகராட்சி - திடக்கழிவு மேலாண்மை மையம், வீரபாண்டியில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றின் பணிகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து (23.05.2017) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் பி.எம்.நரசிம்மன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், முன்னிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் சமூக நலத்துறை (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம்) ஆகிய துறைகளின் கீழ் திட்டங்களுக்கு ஓதுக்கீடு செய்யப்பட்ட தொகைகள், நடைபெற்ற திட்டங்கள் மற்றும் திட்டத்தின் காலவரையரை, அதன்பயன், அத்திட்ட செயல் முறை வளர்ச்சி மற்றும் தற்போதைய நிலை ஆகியன குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் பி.எம்.நரசிம்மன் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ந.வெங்கடாசலம், முன்னிலையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் அவர்கள் தெரிவிக்கையில், 15-ஆம் சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு தேனி மாவட்டத்தினை இரண்டாம் மாவட்டமாக தேர்வு செய்து ஆய்வு செய்து வருகிறது. மறைந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்கள் அளித்த வாக்குறுதிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.
சட்டமன்றப்பேரவை மதிப்பீட்டுக்குழுவானது தமிழக அரசிற்கும் பொது மக்களுக்கும் பாலமாக இருந்து வருகிறது. வருடந்தோறும் துறை வாரியாக ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி போதுமானதாக உள்ளதா என்பதனை இக்குழு ஆய்வு செய்கிறது. இக்குழு உறுப்பினர்கள் துறை சம்பந்தப்பட்ட பல்வேறு ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி வருகிறார்கள். தமிழக அரசு எண்ணற்ற மக்கள் சார்ந்த நலத்திட்டங்களை அறிவித்து ஏழை, எளிய மக்களுக்கு வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தப்பட்டு வருகிறது எனத்தெரிவித்தார்.
மேலும், ஆய்வுக்கூட்டத்தில் வருவாய்த்துறையின் சார்பில் விலையில்லா வீட்டுமனைப்பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 25 பயனாளிகளுக்கு வீட்டுமனைப்பட்டாக்களையும், மாதாந்திர உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 28 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் விலையில்லா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு தலா ரூ.3,386- வீதம் ரூ.10,158- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், விலையில்லா தேய்ப்பு பெட்டி வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.4,235- வீதம் ரூ.8,470- மதிப்பிலான தேய்ப்பு பெட்டியினையும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 பயனாளிகளுக்கு ரூ.2,53,750- நிதியினையும், சமூகநலத்துறையின் சார்பில் விலையிலலா தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 8 பயனாளிகளுக்கு தலா ரூ.3,386- வீதம் ரூ.27,088- மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், மகளிர் திட்டத்தின் சார்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கும் திட்டத்தின் கீழ் 10 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,00,000-த்திற்கான சுழல் நிதியினையும், பேரூராட்சித்துறையின் சார்பில் பாரத பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட 43 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான ஆணைகளையும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழுத்தலைவர் பி.எம்.நரசிம்மன் அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்வுகளின் போது, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக்குழு உறுப்பினர்கள் (சட்டமன்ற உறுப்பினர்கள்) எஸ்.ஆர்.ராஜா கனகராஜ் கே.பி.பி.சாமி எஸ்.சுதர்சனம் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் மரு.வி.பி.பி.பரமசிவம் கே.பி.பி.பாஸ்கர் திருமதி.பி.மனோன்மணி எஸ்.ராஜேஸ்குமார் திருமதி.சி.ஜெயந்தி பத்மநாபன் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் எஸ்.டி.கே.ஜக்கையன் தமிழ்நாடு சட்டப்பேவை சார்புச்செயலாளர் ராஜேந்திரன் துணைச் செயலாளர் ரமேஷ் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.செ.பொன்னம்மாள் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் வடிவேல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ஞானசேகரன் வருவாய் கோட்டாட்சியர்கள் ரவிச்சந்திரன் அவர்க்ள், திருமதி.ஆனந்தி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.தங்கவேல் மாவட்ட வழங்கல் அலுவலர் திருமதி.ரசிகலா மாவட்;ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திருமதி.கிருஷ்ணவேனி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர் திருமதி.ராஜராஜேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 34 sec ago |
உருளைக்கிழங்கு டோனட்5 days 23 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 2 days ago |
-
சற்று குறைந்தது தங்கம் விலை
29 Apr 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனையானது.
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி: ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா கோர்ட் தீர்ப்பு - தண்டனை விவரங்கள் இன்று அறிவிப்பு
29 Apr 2024விருதுநகர் : மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுகிறது.
-
5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
29 Apr 2024சென்னை : 5 நாட்கள் பயணமாக குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சென்னை விமானநிலையத்தில் அவரை தி.மு.க.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
நடிகர் சங்க கட்டிட பணிகளுக்கு நெப்போலியன் ரூ.1 கோடி நிதி : தென்னிந்திய நடிகர் சங்கம் தகவல்
29 Apr 2024சென்னை : தென்னிந்திய நடிகர் சங்கத்தின் கட்டிட பணிகளுக்காக நடிகர் நெப்போலியன் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை திரும்ப பெற்றது வானிலை ஆய்வு மையம்
29 Apr 2024புதுடெல்லி : தமிழ்நாட்டிற்கு விடுக்கப்பட்ட வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் போலி வீடியோக்களை உருவாக்கி தவறான தகவலை பரப்புகின்றனர் : கர்நாடகாவில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
29 Apr 2024பெங்களூரு : தேர்தலில் தோல்வியடைந்தவர்கள் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி செயற்கை நுண்ணறிவு மூலம் தவறான தகவல்களை பரப்புகின்றனர் என்றும் மத அடிப்பட
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.