எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் -விருதுநகர் மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறை மூலமாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெருமளவு மரக்கன்று நடுதல் திட்டத்தின் கீழ்; மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகம் எதிரே உள்;ள கூரைக்குண்டு கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியிலும், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்திலும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் மரக்கன்று நட்டு, மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்தார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது:-
மரம் வளர்ப்போம், நலம் பெறுவோம் என்பது இந்நாட்டின் இன்றைய தேவைகளுள் ஒன்றாகும். மரம் வளர்ப்பதினால் தொழில் வளர்ச்சியினாலும், பல மின் சாதனங்களைப் பயன்படுத்துவதனாலும் ஏற்படும் காற்று மாசினை தூய்மையாக்குகிறது. நீர் ஆவியாகி மேகமாகி மழையாகப்பெய்ய பெரிதும் துணை செய்பவை மரங்களே, அவ்வாறு பெய்கின்ற மழைநீர் நிலத்தடி நீர்மட்டம் உயர உதவுகிறது.
மேலும், வறட்சியையும் தாங்கி விரைவாக மரக்கன்றுகள் வளர வேண்டும் என்ற நோக்கி இந்த புதிய நீர்பாசன வழிமுறையினை பயன்படுத்தி நடப்படுகிறது. இப்புதிய நீர் பாசன வழிமுறையில் 2 அடி ஆழமும், 1 அடி அகலமும் உள்ள குழிகள் வெட்டப்பட்டு அதன் இரு ஓரங்களில் பி.வி.சி. பைப்கள் பொறுத்தப்படுகிறது. அந்த பி.வி.சி. பைப்பின் உள்ளே ஆற்று மணல் இடப்படுகிறது. பின்னர் குழியில் கரம்பை, செம்மண், மணல், மண்புழு உரம் ஆகிய கொண்ட கலவை மணல் இடப்பட்டு மரக்கன்றுகள் நடப்படுகிறது. பின்னர் பி.வி.சி. பைப்கள் அகற்றப்படுகிறது. இம்முறையில் குழியில் இரு புறங்களிலும் மணல் உள்ளதால் குழியில் மரக்கன்றுக்கு ஊற்றப்படும் நீர் மணல் வழியே மரக்கன்றின் வேர் வரை செல்கிறது. மேலும், மணல் நீரை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டதால் எப்போதும் மரக்கன்றுக்கு தேவையான நீர் கிடைக்க வழிவகை செய்கிறது. இதன் மூலம் மரக்கன்று விரைவாகவும், வறட்சியையும் தாங்கி வளர்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பெருமளவு மரக்கன்று நடுதல் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலும், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்திலும், அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் புதிய நீர் பாசன வழிமுறையை பயன்படுத்தி மரக்கன்றுகள் நட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் இன்று வேம்பு, புளி,புங்கை போன்ற மரக்கன்றுகளும், பல்வேறு வகையான பூச்செடிகளும் என மாவட்ட ஆட்சியர் அவர்களின் முகாம் அலுவலகம் எதிரே உள்;ள கூரைக்குண்டு கிராம ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2007 மரக்கன்றுகளும், மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்திலும் 137 மரக்கன்றுகளும் மற்றும் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்திலும் மற்றும் 9 ஊராட்சிகளிலும் 130 மரக்கன்றுகளும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் காரிசேரி ஊராட்சியில் 58 மரக்கன்றுகளும், திருவில்லிப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மல்லி மற்றும் பிள்ளையார்நத்தம் ஊராட்சிகளில் 33 மரக்கன்றுகளும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் மகாராஜபுரம் ஊராட்சியில் 100 மரக்கன்றுகளும், ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 6 ஊராட்சிகளில் 34 மரக்கன்றுகளும், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பந்தல்குடி மற்றும் கட்டங்குடி ஊராட்சிகளில் 60 மரக்கன்றுகளும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் தண்டியனேந்தல் ஊராட்சியில் 42 மரக்கன்றுகளும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 3 ஊராட்சிகளில் 100 மரக்கன்றுகளும், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் சின்னக்காமன்பட்டி ஊராட்சியில் 25 மரக்கன்றுகளும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 33 ஊராட்சிகளில் 522 மரக்கன்றுகளும் என மொத்தம் 3248 மரக்கன்றுகளும், பூச்செடிகளும் நடப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நடப்படும் மரக்கன்றுகள் மற்றும் பூச்செடிகள் அனைத்தும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பணியாளர்கள் மூலமாக பராமரிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.அ.சிவஞானம்,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி.பெ.திலகவதி, மாவட்ட ஊராட்சி செயலர்,மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.பூங்குழலி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 7 hours ago |
மினி பான் கேக்1 week 3 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
-
12-ம் தேதி சென்னை-ராஜஸ்தான் போட்டி: டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்
07 May 2024சென்னை : வரும் 12-ம் தேதி சென்னை - ராஜஸ்தான் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை தொடங்கும் என்று சி.எஸ்.கே. நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்தில் தடையின்றி மின் விநியோகம் வழங்கப்படுகிறது : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
07 May 2024சென்னை : தமிழகத்தில் விவசாயிகளுக்கு மும்முனை மின்சாரம் மட்டுமின்றி நுகர்வோர்களுக்கும் சீரான மின்சாரம் தடையின்றி வழங்கப்படுவதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெ