எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம் பசிலி 1426) கலெக்டர் சி.கதிரவன் தலைமையில் கடந்த 01.06.2017,2.06.2017, 6.06.2017, 07.06.2017, மற்றும் 08.06.2017 இன்று ஆகிய ஐந்து நாட்கள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சில் ஜமாபந்தி நடைபெற்ற நாட்களில் ஓசூர் வட்டத்தில் உள்ள 3; உள்வட்டத்தில் உள்ள 40 வருவாய் கிராம பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல் கோரி 202 மனுக்களும், நில வரி தனி பட்டா 15 கோரி மனுக்களும், முதியோர் உதவிதொகை கோரி 53 மனுக்களுலும், வீட்டுமனை பட்டா கோரி 165 மனுக்களும் உட்பிரிவு பட்டா கோரி 286 மனுக்களும், கனிணியில் திருத்தம் செய்தல் கோரி 9 மனுக்களும், புல எல்லை அளவிடுதல் கோரி 1 மனுவும், யு.டி.ஆர்.திருத்தம் கோரி 11 மனுக்களும், வாரிசு சான்று கோரி 9 மனுக்களும், சிறு விவசாயி சான்று கோரி 9 மனுக்களும், ஆகிரமிப்பு அகற்றுதல் கோரி 17 மனுக்களும், குடும்ப அட்டை கோரி 5மனுக்களும், மற்றும் இதர மனுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான 823 மனுக்களை கலெக்டர் சி.கதிரவனிடம் பொதுமக்கள் மனுக்களை வழங்கினார்கள். இதில் 60 மனுக்கள் உடனடி தீர்வு காணப்பட்டது. 63 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. மீதம் நிலுவையில் உள்ள 700 மனுக்கள் மீது பரீசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சம்மந்தப்பட்ட வருவாய் துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஜமாபந்தி நிறைவு நாளான நேற்று ( 08.06.2017) இலவச வீட்டு மனை பட்டா 15 பயனாளிகளுக்கு ரூ. 4 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை 4 நபர்களுக்கு ரூ.4 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலும், பட்டா மாற்றம் 22- நபர்களுக்கும், தனி பட்டா ( நகர நில வரி திட்டம்) 29 நபர்களுக்கும், தனி பட்டா 13 நபர்களுக்கும், சிறு விவசாய சான்று 2 நபர்களுக்கும், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 19 நபர்களுக்கு ரூ.34 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகள் என ஆகி மொத்தம் 104 பயனாளிகளுக்கு ரூ. 43 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சி.கதிரவன் நேற்று (08.06.2017) வழங்கினார்கள்.
விதிமுறைகள்
தொடர்ந்து கலெக்டர் உரையாற்றும் போது: ஓசூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் தீர்வாயம் பசலி 1426 கீழ் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்தது. பொதுமக்கள் பல்வேறு கோரிகைகள் குறித்து மனுக்களை வழங்கியுள்ளார்கள். குறிப்பாக அனுமதிபெற வீட்டு மனை பட்டா கோரி விண்ணபித்தவர்கள், இணையதளத்தில் விண்ணப்பித்து உரிய நிர்ணயிக்கப்பட்ட கட்டம் செலுத்தி விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்ட பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதை பொதுமக்கள் பயன் படுத்திக்கொள்ளவேண்டும் . வரும் காலங்களில் அனுமதி பெறதாக வீட்டுமனைகளை (லேஅவுட்) பொதுமக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும். மேலும் ஜமாபந்தியில் பெறப்பட்ட மனுக்கள் மீது பொது மக்களின் நலன் கருத்தி அனைத்து மனுக்கள் மீது பரிசீலனை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தனி துணை கலெக்டர் வசந்தா, மாவட்ட பிற்பட்டோர் நலத் துறை அலுவலர் ஐயப்பன், உதவி இயக்குநர் (நிலஅளவை) மனோகரன், உதவி ஆணையர் ஆயம் கீதா ராணி, உதவி இயக்குநர் ( வேளாண்மை) செல்வராஜ், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் அனந்தபத்மநாபன், மாவட்டகலெக்டர் அலுவலக மேலாளர் தியாகராஜன், தனி வட்டாட்சியர் ராஜசேகர், வட்ட வழங்கல் அலுவலர் செந்தில், மண்டல துணை வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர்கள், சிவகுமார், மோகன், வட்ட சார் ஆய்வாளர் கிருஷ்ணன், ராஜலட்சுமி, மற்றும் வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் பூசன்குமார் அவர்கள் வரவேற்புரையாற்றினார். துணை வட்டாட்சியர் சண்முகம் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 12 hours ago |
மினி பான் கேக்6 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக செய்கிறேன் - அர்ஜூன் தாஸ்
06 May 2024தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ்.