எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை.-தமிழகஅரசின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சிப்பணிகள், திட்டங்கள் குறித்து மாதந்தோறும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் செய்தியாளர்கள் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்று (01.08.2017) மதுரை மாவட்டம், மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியம், சக்கிமங்கலம் கிராமத்தில் செய்தியாளர்கள் பயணம் இன்று (01.08.2017) நடைபெற்றது.
இந்த செய்தியாளர்கள் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் கொ.வீர ராகவ ராவ்,இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் தெரிவித்ததாவது:
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி.கே.பழனிசாமி அவர்களின் ஆணைக்கிணங்க மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் 2016-17ம் ஆண்டிற்கான பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்டத்திலுள்ள அனைத்து ஊராட்சிப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில் சக்கிமங்கலம் ஊராட்சியில் 20 அம்மா பூங்கா அமைக்கும் பணிகள் ரூ.4 கோடி மதிப்பிலும், 20 அம்மா உடற்பயிற்சி கூடம் அமைக்கும் பணி ரூ.2 கோடி மதிப்பிலும், ரூ.6.55 கோடி மதிப்பில் 43 நுண்ணிய சொட்டுநீர் நீர்தேக்கத்தொட்டி அமைக்கும் பணிகளும், ரூ.5.31 கோடி மதிப்பில் அடிப்படை தேவைக்கான பணிகளும், ரூ.8.79 கோடி மதிப்பில் 32 சாலைகள் அமைக்கும் பணிகளும் தாய் திட்டம் ஐஐன் கீழ் நடைபெற்று வருகிறது.
ரூ.13.60 கோடி மதிப்பில் 648 பசுமை வீடு கட்டும் பணிகளும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.51.44 கோடி மதிப்பில் 3026 வீடுகள் கட்டும் பணிகளும், தமிழ்நாடு கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.19.81 கோடி மதிப்பில் 76 தார்சாலை அமைக்கும் பணிகளும், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.21.21 கோடி மதிப்பில் 24 தார் சாலை அமைக்கும் பணிகளும், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தனிநபர் இல்லக்கழிப்பறை கட்டுவதற்காக ரூ.110.20 கோடி மதிப்பில் 91839 தனிநபர் இல்லக்கழிவறைகளும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ரூ.2.80 கோடி மதிப்பில் 302 குப்பைகள் தரம் பிரித்து சேகரிக்கும் கூடங்கள்; அமைக்கும் பணிகளும்,
விரிவான பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.4.05 கோடி மதிப்பில் 281 பணிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.3.08 கோடி மதிப்பில் 48 பணிகளும், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளுர் வளர்;ச்சித்தி;ட்டத்தின் கீழ் ரூ.15.72 கோடி மதிப்பில் 161 பணிகளும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.17.28 கோடி மதிப்பில் 336 பணிகளும், 14வது நிதிக்குழு தண்ணீர் விநியோக திட்டத்தின் கீழ் ரூ.11.50 கோடி மதிப்பில் 474 பணிகள் உள்ளிட்ட 97975 பணிகள் சுமார் ரூ.308.56 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்;டம் 2016-17ன் கீழ் 17365563 மனித சக்தி நாட்களுக்கு ரூ.188.85 கோடியும், 2017-18ல் இதுவரை 4242547 மனித சக்தி நாட்களுக்கு ரூ.61.68 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பில் 2016-17ல் 229986 மனித சக்தி நாட்களுக்கு ரூ.4.66 கோடியும், 2017-18ல் 62111 மனித சக்தி நாட்களுக்கு ரூ.1.27 கோடியும் செலவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மதுரை மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றுவதற்காக அனைத்து பகுதிகளிலும் மரம் நடும் பணிகளும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே மரம் நடுவது குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத மாவட்டமாக மதுரை திகழ அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார். இச்செய்தியாளர் பயணத்தின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2016-17ன் கீழ் சக்கிமங்கலம் ஊராட்சி, பசும்பொன் நகரில் ரூ.29.62 இலட்சம் மதிப்பில் மரங்கள் நடப்பட்டு பராமரிக்கும் பணிகளையும், ரூ.90,000 மதி;ப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் மண்புழு உரம் தயாரிப்பு கூடத்தினையும், ரூ.23.80 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட நாற்றாங்கால் மற்றும் நர்சரி பணியினையும், ரூ.20 இலட்சம் மதிப்பில் அம்மா பூங்கா அமைக்கும் பணியினையும், ரூ.10 இலட்சம் மதிப்பில் அம்மா உடற் பயிற்சிக்கூடம் அமைக்கும் பணியினையும், ரூ.14.10 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இச்செய்தியாளர் பயணத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் செல்வராஜ், மேலூர் வருவாய் கோட்டாட்சியர் பெனடிக் தர்மராய், மதுரை கிழக்கு வட்டாட்சியர் கருப்பையா, மதுரை கிழக்கு ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன், சூரியகாந்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், செய்தியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 days 18 hours ago |
மினி பான் கேக்6 days 13 hours ago |
ஸ்வீட் பால்.1 week 2 days ago |
-
மீண்டும் ரஷ்ய அதிபராக புடின் இன்று பதவியேற்பு
06 May 2024மாஸ்கோ : ரஷ்யாவில் அசாதாரண அதிகாரத்துடன் மற்றொரு 6 ஆண்டு பதவிக்காலத்தை அதிபர் புடின் இன்று தொடங்குகிறார். இன்று புதிய அதிபராக மீண்டும் புடின் பதவியேற்க உள்ளார்
-
3-வது முறையாக இன்று சர்வதேச விண்வெளி நிலையம் செல்கிறார் சுனிதா வில்லியம்ஸ்
06 May 2024புதுடில்லி : நான் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்ததும், வீட்டிற்கு திரும்புவது போல் இருக்கும் என புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
-
ம.பி.யில் டிராக்டர் கவிழ்ந்த விபத்தில் சிறுவர்கள் உட்பட 5 பேர் உயிரிழப்பு
06 May 2024போபால் : மத்திய பிரதேசத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுவர்கள் உட்பட 5 பேர் பலியாகினர்.
-
பிளஸ்-2 தேர்வில் வென்ற ஒரே திருநங்கை நிவேதா
06 May 2024சென்னை : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ்-2 தேர்வில் திருவல்லிக்கேணியை சேர்ந்த நிவேதா என்ற திருநங்கை மாணவி வெற்றி பெற்றுள்ளார். அவர் பெற்றுள்ள மதிப்பெண் 283.
-
கோவிந்தா கோஷம் முழங்க ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேரோட்டம் கோலாகலம்
06 May 2024திருச்சி : கோவிந்தா கோஷம் விண்ணதிர ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரைத் தேரோட்டம் நேற்று நடை பெற்றது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-05-2024.
06 May 2024 -
சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நாங்குநேரி மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்று சாதனை
06 May 2024நெல்லை : சாதிய வன்முறையால் பாதிக்கப்பட்ட நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியை சேர்ந்த மாணவர் 469 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.
-
சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி
06 May 2024மௌன குரு மகாமுனி' படங்களின் இயக்குனர் சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ரசவாதி- தி அல்கெமிஸ்ட். இது ஒரு காதல் ஆக்ஷன்-க்ரைம் த்ரில்லர் படம்.
-
பிளஸ்-2 தேர்வில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம்
06 May 2024திருப்பூர் : தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவில் மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
-
மே 10 அன்று வெளியாகும் இங்க நான் தான் கிங்கு
06 May 2024கோபுரம் பிலிம்ஸ் G.N.
-
டெல்லியைத் தொடர்ந்து குஜராத் பள்ளிகளுக்கும் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்
06 May 2024அகமதாபாத் : டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கும் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு 15-ம் தேதிக்கு ஒத்திவைப்பு : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
06 May 2024புதுடெல்லி : ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 15-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
வாரன் பபெட் இந்தியாவில் முதலீடு செய்ய விருப்பம்
06 May 2024வாஷிங்டன் : கோடீஸ்வர முதலீட்டாளரான வாரன் பபெட், இந்தியாவில் முதலீடு செய்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
-
இந்த வாரம் வெளியாகும் அமீரின் உயிர் தமிழுக்கு
06 May 2024மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரித்து இயக்கும் படம் உயிர் தமிழுக்கு.
-
THE PROOF இசை வெளியீட்டு விழா
06 May 2024Golden studios சார்பில் கோமதி தயாரிப்பில் நடன இயக்குநர் ராதிகா இயக்குநராகக் களமிறங்கியுள்ள திரைப்படம் தி ப்ரூஃப் THE PROOF. பெண்கள் பாதுகாப்பை ம
-
அரண்மனை 4 விமர்சனம்
06 May 2024சுந்தர் சி, இயக்கத்தில் பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் அரண்மனை 4.
-
பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியது : ஜூலை 10-ல் தரவரிசை பட்டியல் வெளியீடு
06 May 2024சென்னை : பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது. ஜூலை10-ம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
குரங்கு பெடல் - விமர்சனம்
06 May 2024மாண்டேஜ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கமலக்கண்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் குரங்கு பெடல். கதை – சைக்கிள் ஓட்டத் தெரியாத தந்தைக்கு பிறந்த மகன்.
-
சென்னையில் இருந்து குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த 2 பேர் கடலில் மூழ்கி பலி
06 May 2024குமரி : குமரிக்கு ஆன்மீக சுற்றுலா வந்த சென்னை பயணிகள் 2 பேர் கோடிமுனை கடலில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு வெளியானது : 92.41 சதவீதம் பேர் தேர்ச்சி
06 May 2024புதுச்சேரி : புதுச்சேரியில் கடந்த மார்ச் 1-ம் தேதி முதல் மார்ச் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடந்தது.
-
சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது வழக்குப்பதிவு
06 May 2024சென்னை : சவுக்கு சங்கர் பேட்டியை வெளியிட்ட யூடியூப் சேனல் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
-
குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
06 May 2024சென்னை : குறைவான மதிப்பெண் பெற்றவர்கள் மனம் தளர வேண்டாம் என்று மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை கூறியுள்ளார்.
-
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவு: சென்னை மாநகராட்சி பள்ளிகள் 87.13 சதவீத தேர்ச்சி
06 May 2024சென்னை : சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படித்த 2,140 மாணவர்கள் மற்றும் 2,858 மாணவியர் என மொத்தம் 4,998 மாணவ, மாணவியர் பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதினர்.
-
இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம் தகவல்
06 May 2024சென்னை : தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
ஓடிடி பிளஸ் தளத்தை துவங்கி வைத்த சீனுராமசாமி
06 May 2024தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை.