எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
டெங்கு காய்ச்சல் ஏடிஸ் என்ற வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். கொசு கடிப்பதினால் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. இந்த கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக் கூடியது.
டெங்குவில் மூன்று வகை உண்டு
1. சாதாரணடெங்கு : முதல் வகை டெங்கு காய்ச்சல் வந்தால் வந்த வழியே சென்றுவிடும். ஆதிக உடல் உஷ்ணம், இருமல், சளி, தலைவலி, உடல்வலி என்று இருக்கும்.
2. உதிரப் போக்குடன் கூடிய டெங்கு ஜீரம் : டெங்கு வைரஸ் ரத்தத்தில் உள்ள தட்டணுக்களை அழித்துவிடும். இதன் எண்ணிக்கை குறையும் போது பல் ஈடு, மூக்கு, நுரையீரல், வயிறு, சிறுநீர் பாதை, எலும்பு மூட்டு ஆகியவற்றில் ரத்தக் கசிவை ஏற்படுத்தும். இந்தவகை காய்ச்சல் உயிருக்கு ஆபத்து தன்மை கொண்டது.
3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் : காய்ச்சல் குறைந்தும் ஓர் அதிர்ச்சி நிலை உருவாகும். இது ஆபத்தான நிலை. இந்நிலையில் இருப்பவர்களுக்கு கை, கால் குளிர்ந்து சில்லிட்டுப் போகும். சுவாசிக்க சிரமப்படுவார்கள். ரத்த அழுத்தமும், நாடிதுடிப்பும் குறையும். சுய நினைவை இழப்பார்கள். இவ்வகை உயிருக்கு ஆபத்து தன்மை கொண்டது. அறிகுறிகளை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு, இரத்தபோக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும்.
பரிசோதனை: ரத்தத்தில் எலிசா எனும் பரிசோதனை தட்டணுக்கள் பரிசோதனை
அறிகுறிகள் :
1. கடுமையானகாய்ச்சல்,
2. வயிற்றுவலி,
3. தாங்க முடியாத உடல்வலி,
4. மூட்டுவலி,
5. கண்ணுக்குப் பின்புறம் வலி,
6. தொடர்ச்சியான வாந்தி,
7. களைப்பு,
8. உடலில் அரிப்பு,
9. சிவப்புப் புள்ளிகள் போன்று தோன்றும்.
10. ரத்தஅழுத்தம் குறைவு,
11. ரத்தக் கசிவு,
12. மூச்சிறைப்பு ஏற்படும்.
13. ரத்ததட்டணுக்கள் குறைவு.
பரிசோதனை: பரிசோதனை. நோயாளிக்கு பரிசோதனை செய்து 1 மணி நேரத்தில் முடிவு தெரியும். இருந்தால் அவருக்கு டெங்கு பாதிக்கப்பட்டுள்ளது.
நிலவேம்புகுடிநீர் : 9 மூலிகைகளின் கலவைதான் நிலவேம்பு குடிநீர். கசப்பு சுவையின் ராஜா என்றே நிலவேம்பை சொல்லலாம். நிலவேம்பு மிகவும் சிறிய செடி 30 முதல் 120 செ.மீ உயரம் வரை வளரும். இதில் சிறிய வெள்ளைநிற பூ பூக்கும். நிலவேம்பின் வேர், இலை, பூ அனைத்தும் மருத்துவகுணம் கொண்டது. இது காய்ச்சல், சளி, அலர்ஜி, சுவாச கோளாறு, டெங்கு காய்ச்சல் அனைத்தும் குணமாக்கும் தன்மை உடையது. நிலவேம்பை தமிழில் சிறியாநங்கை என்றும் அழைக்கப்படுகின்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தலாம்.
1. நிலவேம்பு–காய்ச்சல் குறைக்கும், கழிவுகளை வெளியேற்றும், கல்லீரலின் செயல்பாட்டை ஊக்குவிக்கும்.
2. வெட்டிவேர்–தாகத்தை தணிக்கும். கழிவுகளை, வியர்வை மற்றும் யூரின் மூலமாக வெளியேற்றும்.
3. சந்தனம் - குளிர் தன்மை கொண்டது. காய்ச்சலை குறைக்கும்.
4. பேய்புடல் - கல்லீரலை பாதுகாக்கும். இரத்தத்தை சுத்தபடுத்தும்.
5. விளாம்மிச்சவேர்–குளிர் தன்மை கொண்டது. உள் மற்றும் வெளி காய்ச்சல் குறையும். வலிகளை குறைக்கும். உடல் எரிச்சலை குறைக்கும்.
6. கோரைகிழங்கு–மனஅழுத்தத்தை குறைக்கும். மனதை திடப்படுத்தும். காய்ச்சலை குறைக்கும்.
7. சுக்கு–உமிழ்நீரை சுரக்க செய்யும். ஜீரணசக்தியை மேம்படுத்தும்.
8. மிளகு–நோய் எதிர்ப்புசக்தியை அதிகபடுத்தும். கிருமிகளை வரவிடாமல் தடுக்கும்.
9. பற்படாகம் - இரத்த தட்டுனுக்களை அதிகபடுத்தும். குடலை சுத்தபடுத்தும். ஜீரணசக்தியை அதிகரிக்கும். வியர்வை வரவழைத்து காய்ச்சல் குறையும்.
நிலவேம்புகுடிநீரின் பயன்கள் :-
நிலவேம்பு குடிநீரை பருகுவதால் அனைத்து விதமான காய்ச்சல், உடல்வலி, தலைவலி, மூட்டுவலி, தசைவலி, டெங்கு காய்ச்சல், மலேரியா காய்ச்சல், சிக்குன் குன்யா குணமாகும். சர்க்கரை வியாதி, கல்லீரல் நோய், கேன்சர் உள்ளவர்களும் பயன்படுத்தலாம். இரத்தத்தை சுத்தமாக்கும். உடல் அலர்ஜியை குணமாக்கும்.
தயாரிப்பு முறை :- 250மி.லி. தண்ணீர் + இரண்டு தேக்கரண்டி நிலவேம்பு கொதிக்க வைத்து 60மி.லி. ஆகும் வரை காய்ச்சவும். பிறகு 30 முதல் 60 மிலி வரை தினமும் 2 வேளை வெறும் வயிற்றில் பருகலாம். (தேவைப்பட்டால் தேன் அல்லது பனைவெல்லம் சிறிது சேர்த்து பருகலாம்).
உட்கொள்ளும் அளவு:
குழந்தைகள் வயது 12 மாதம் - 2.5 முதல் 5 மிலி
குழந்தைகள் 1 முதல் 3 வயது வரை - 5 மிலி
3முதல் 5வயது வரை - 5 முதல் 7.5 மிலி
5முதல் 12வயது வரை - 7.5முதல் 15 மிலி
13 முதல் 19வயது வரை - 15 முதல் 30 மிலி
19முதல் 60 வயது வரை - 30 முதல் 60 மிலி
60வயது மேல் - 30 முதல் 60 மிலி
கர்ப்பிணிப் பெண்கள் - 15 முதல் 30 மிலி
பாலூட்டும் பெண்கள் - 30 முதல் 60 மிலி
குறிப்பு : சாப்பிடுவதற்கு முன் உட்கொள்ள வேண்டும்.
தொகுப்பு :டாக்டர் டி.கே.ஸ்ரீதேவி, உதவி மருத்துவ ஆலோசகர், அரசு மருத்துவமனை, எடப்பாடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.