எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சார்பில், தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 24-வது ஆண்டு அமர்வின் மூன்று நாள் மாநாட்டின் நிறைவு விழா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில் ஒவ்வொருவரும் வரலாற்று உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம் மனித பண்பாட்டு வரலாற்றை நல்ல முறையில் அறிந்துகொள்ளவதுடன் நமது ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்றார். பல்வேறு மாநிலங்கள், தேசங்கள், மற்றும் உலக வரலாறுகளை படிப்பதன்; மூலம் மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பதையும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றியும் அதற்கு எவ்வாறு தீர்வு கண்டார்கள் என்பதையும் அறிந்துகொள்ளவதோடு மக்களுiடைய நலனுக்கு என்னவெல்லாம் செய்தார்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இன்றைய இளைய சமூதாயத்தினர் வரலாற்றை முறையாக படிப்பதன் மூலம் அவர்கள் ஒரு சிக்கலான சூழலில் சரியான மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு வரலாற்று அறிவு பெரிதும் உதவும் என்றார். இன்றைய சூழலில் மாணவர்கள் தேசிய மற்றும் உலக வரலாறு பற்றிய தெளிவான அறிவை பெற்றிருந்த போதிலும் தத்தம் பகுதியைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவங்களை அவர்கள் சரிவர தெரிந்திருக்கவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தத்தம் பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு முதலில் கற்றுத்தர வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வரலாற்று பாடத்தின் முக்கியத்துவம் பற்றியும் வரலாற்றில் சிறப்பு பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை கோடிட்டு காட்டி அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திரு. எஸ்.முத்தையா, வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளர், நிறைவு விழா பேருரையாற்றினார். அவர்தம் பேருரையில் வரலாறு என்பது அனைவரும் ஆர்வத்துடன் படிக்கக் கூடிய பாடமாகும். வரலாறு படிக்கும் மாணவர்களிடம் வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ள செய்தியாக மட்டும கற்பிக்காமல் அதனை ஒரு கதை வடிவில் கற்பிப்பதன் மூலம் அவர்களிடையே ஒரு ஆர்வத்தை உருவாக்க முடியும் என்றார். அவர் மேலும் பேசுகையில் வரலாறு, புவியியல், குடிமையியல், சுற்றுப்புறவியல் இவை நான்கும் தனித்தனிப் பாடங்களாக 3ஆம் வகுப்பு முதல் கற்றுத் தரவேண்டும். அதோடு அந்தந்த பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவத்துவத்தையும் கற்றுத்தருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு எனவே ஒரு மனிதன் குறைந்தது ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி தினந்தோறும் எழுத வேண்டும். அது வெளியீட்டிற்காக அல்ல. அது தன்னுடைய குழந்தைகள், மற்றும் சந்ததியினர் தங்களது முன்னோர்கள் எந்த சூழ்நிலைகளில் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய உதவும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் தனது வாழ்த்துரையில் வரலாற்றை படிக்கும் மாணவர்களுக்கு எந்தெந்த துறைகளிலெல்லாம் வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன என்பதை விளக்கமாக விவரித்தார். குறிப்பாக அருங்காட்சியகத் துறை, தொல்லியல் துறை, புராதான சின்னங்களைப் பாதுகாக்கும் துறை, இதுபோன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றார். எனவே வரலாறுபடிக்கும் மாணவர்கள் சீரிய முறையிலும் ஆர்வத்துடனும் ஆழமாகவும் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொடைக்கானல் மதர்தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜானகி, முனைவர் என்.ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் கருணாநந்தம், தலைவர், வரலாற்றுப் பேரவை, மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஜெகதீசன், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வரலாற்றுத் துறை பேராசிரியர் (பொ) முனைவர் கே.கிரு~;ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜி.பரந்தாமன் உதவிப் பேராசிரியர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 8 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 8 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 9 months 2 days ago |
-
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பா? - தமிழ்நாடு அரசு விளக்கம்
30 May 2025சென்னை : தமிழ்நாட்டில் ஜூன் 9-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தகவல் வெளியானது. இதற்கு தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
-
பஹல்காம் தாக்குலில் பலியானவரின் குடும்பத்தினரை சந்தித்த பிரதமர் மோடி
30 May 2025சகேரி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பலியான சுபம் திவேதியின் குடும்பத்தினரை பிரதமர் மோடி சந்தித்தார்.
-
அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்
30 May 2025வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் செய்யப்பட்டது.
-
மதுரையில் நாளை நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிகட்ட ஏற்பாடுகள் தீவிரம்: 20 கி.மீ. தூர ரோடு ஷோவில் பங்கேற்கிறார் முதல்வர்
30 May 2025மதுரை, மதுரை பொதுக்குழு கூட்டத்திற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று நடைபெறும் 20 கி.மீ.
-
நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையே தொடர வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
30 May 2025சென்னை, தங்க நகைக் கடன்களுக்கான பழைய நடைமுறையே தொடர வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
வைகோவின் சகோதரி மறைவு: முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி
30 May 2025சென்னை, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் சகோதரி சரோஜா அம்மையார் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-05-2025
30 May 2025 -
பா.ம.க.பொருளாளராக திலகபாமாவே நீடிப்பார்: ராமதாஸ் உத்தரவை புறக்கணித்த அன்புமணி
30 May 2025சென்னை, பாட்டாளி மக்கள் கட்சியின் பொருளாளராக பொதுக்குழுவால் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட திலகபாமாவே தொடர்வார் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
-
முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற நடிகர் கமல்ஹாசன்
30 May 2025சென்னை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
-
இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணை தாக்குதல்: பாக். பிரதமர் ஷெபாஸ் வேதனை
30 May 2025இஸ்லமாபாத் : பதிலடி கொடுப்பதற்குள் பிரம்மோஸ் ஏவுகணையை கொண்டு இந்தியா தாக்கிவிட்டதாக ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.
-
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை: பிரதமர் எச்சரிக்கை
30 May 2025பாட்னா, பயங்கரவாதம் பாம்பு போன்றது, பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முடியவில்லை. தற்காலிகமாக நிறுத்தப்படவும் இல்லை' என்று பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
தி.மு.க. அரசு மீது அவதூறு பரப்ப எதிர்கட்சிகள் முயற்சி : முதல்வர் மு.க.ஸ்டாலின் காட்டம்
30 May 2025சென்னை : திராவிட மாடல் அரசு மீது குறை சொல்ல முடியாத எதிர்க்கட்சிகள் எதையேனும் இட்டுக்கட்டி, அவதூறுகளைப் பரப்பி, பொய்ச் செய்திகளைப் பூதாகரமாக்கித் தங்களைத் தோல்வியிலிருந
-
சிறு நகைக்கடன்களுக்கான கட்டுப்பாடுகள்: தளர்த்துமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு திடீர் பரிந்துரை
30 May 2025புதுடெல்லி : முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் தொடர் எதிர்ப்பு காரணமாக சிறு நகை கடன் வாங்குபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்குமாறு ரிசர்வ் வங்கிக்கு மத்திய நிதி அமைச்சகம
-
ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் ஆர்.சி.பி.யுடன் மீண்டும் மோதுவோம்: பஞ்சாப் அணி பயிற்சியாளர் நம்பிக்கை
30 May 2025முல்லான்பூர் : இறுதிப்போட்டியில் மீண்டும் ஆர்.சி.பி.யுடன் மோதுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஜேம்ஸ் ஹோ
-
எல்சா-3 சரக்கு கப்பல் விபத்து: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை
30 May 2025சென்னை : எல்சா-3 சரக்கு கப்பல் விபத்து தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை, பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
-
மேலும் 4 புதிய அரசு கலை கல்லூரிகள் தொடங்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
30 May 2025சென்னை : 2025-26ம் கல்வியாண்டில் 4 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
-
வங்கதேசத்தினர் ஊடுருவல்? - திருப்பூரில் தீவிர கண்காணிப்பு
30 May 2025திருப்பூா் : திருப்பூரில் வங்கதேசத்தினர் ஊடுருவல் உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
-
பாகிஸ்தானில் நிலநடுக்கம்
30 May 2025இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் பதிவானது.
-
குன்னூரில் மலைபயிர்கள் கண்காட்சி: பனை ஓலைகளில் உருவங்கள் வடிவமைப்பு
30 May 2025குன்னூர் : கோடை விழாவின் இறுதி நிகழ்வாக நேற்று முதல் குன்னூர் காட்டேரி பூங்காவில் மலை பயிர்கள் கண்காட்சி தொடங்கியது.
-
குமரியில் வீசிய கடும் சூறைக்காற்று: மரக்கிளைகள் முறிந்து மின்கம்பங்கள் சேதம்
30 May 2025நாகர்கோவில், : குமரி மாவட்டம் முழுவதும் வீசிய சூறை காற்றிற்கு 150-க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் உடைந்து சேதம் அடைந்துள்ளது.
-
கோவை, நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
30 May 2025சென்னை : கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, தென்காசி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (மே 31) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய
-
முதுநிலை நீட் தேர்வை ஒரே 'ஷிப்ட்டில்' நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு
30 May 2025டெல்லி : முதுநிலை நீட் தேர்வு வரும் 15ம் தேதி நடைபெற உள்ள நிலையில், நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், 2 ஷிப்ட்டுகளில், 2 வ
-
மாலத்தீவில் மாணவனை தாக்கி கைது: இந்திய ஆசிரியர் விடுதலை
30 May 2025மாலி : மாலத்தீவில் பள்ளி மாணவனை தாக்கி கைதான இந்திய ஆசிரியர் விடுதலை செய்யப்பட்டார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 May 2025சென்னை : தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் நேற்று சற்று அதிகரித்து விற்பனையானது.
-
ஆபரேஷன் சிந்தூரில் கடற்படையும் இணைந்து இருந்தால் பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும்: ராஜ்நாத் சிங்
30 May 2025பனாஜி : ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்திய கடற்படையும் இணைந்து இருந்தால், பாகிஸ்தான் நான்கு நாடுகளாக பிரிந்து இருக்கும் ,'' என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ