எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா புதுவையில்நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜா பேட்டி
பாரதிய ஜனதாவின் தேசிய தலைவர் அமித்ஷா புதுவை வந்தபோது 14-வது நிதிக்குழுவில் புதுவைக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடுகள் குறித்தும், திட்டங்களுக்கு மத்திய அரசு அளிக்கும் நிதி ஒதுக்கீடுகள் குறித்தும் தெரிவித்தார். பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு புதுவைக்கு நேரடியாக நிதி அளிக்கிறது. புதுவை அரசு வீடு கட்டும் திட்டத்தை தங்களின் திட்டம் போல காட்டிக் கொள்ள முயற்சிக்கிறது. புதுவை மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை கவர்னர் கிரன்பெடி நேரில் சந்தித்து வருகிறார். கவர்னரின்நடவடிக்கையால் புதுவையின்நீர் நிலைகள் மீட்கப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் படர்ந்திருந்த ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டுள்ளது. இதனால்மாநில மக்கள்கவர்னர் மீது நலலெண்ணம் கொண்டுள்ளனர். ஆனால் வேண்டுமென்றே காங்கிரசார் கவர்னர் செல்லும்இடங்களில் கலாட்டா செய்து வருகின்றனர். இது 125 ஆண்டுககால காங்கிரஸ் கட்சிக்கு அழகல்ல. இத்தகைய செயல்பாடுகளை நாராயணசாமி கைவிட வேண்டும். இதை பாரதிய ஜனதா எதிர்கொண்டால் காங்கிரசால் சமாளிக்க முடியுமா? பாரதிய ஜனதா தலைவர்கள்மீது கை வைப்பது மோடி மீது கை வைப்பதற்கு சமம். எனவே காங்கிரஷ்இத்தகைய செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஓகி புயலால் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். புயல் வீசிய அன்றே மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் அங்கு தங்கி நிவாரண பணிகளை செய்தார். புயல் அடித்த 2-ம்நாள் மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் இரவு முழுவதும்தங்கி மக்களுக்கு ஆறுதல் கூறினார். இது போன்ற செயல்களை பாரதிய ஜனதா மட்டுமே செய்யும். எனவே மக்களை யாரும் ஏமாற்ற முடியாது. இதுவரை 2 ஆயிரத்து 426 மீனவர்கள்மீட்கப்பட்டுள்னர். மீனவர்கள் மட்டுமின்றி அப்பகுதி விவசாயிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குமரியில்முகாமிட்டுள்ள தேச துரோக கூட்டம் பாரதிய ஜனதாவிற்கு எதிராக மீனவர்களை திசை திருப்பி மீனவர்களை போராட்டத்திற்கு தூண்டுகின்றனர்.பிரதமர் மோடி, தமிழக முதல்வரின் படத்தை போட்டு கண்ணீர் அஞ்சலி என்று ஊர்வலம் செல்கின்றனர். இது அநாகரீகத்தின் உச்சகட்டம். மே 14 இயக்கம், அணு உலை எதிர்ப்பு இயக்கம் ஆகியவை விரட்டி அடிக்கப்பட வேண்டும்.இவர்களில் யாரேனும்ஒருவர் கடலில்இறங்கி மீனவர்களை பாப்பாற்ற முயற்சி செய்தார்களா? சுனாமியால் குமரி மாவட்டம் பாதிக்கப்பட்டபோதே அத்வானி வந்து பார்வையிட்டார். தற்போது இதுவரை கண்டிராத இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை மத்திய அரசு சரி செய்யும். திருமாவளவன் ஆரம்ப காலத்தில் இருந்தே வன்முறையை தூண்டும் வகையில் பேசி வருகிறார். ஜாதி மோதலை உருவாக்கி மத மாற்றத்ததை செய்ய வேண்டும் என்று அவர் திட்டமிடுகிறார். திருமாவளவனுக்கு எதிராக பேஸ்புக்கில் கருத்து வெளியிட்டவரை கைது செய்தனர். அப்படி இருக்க திருமாவளவனை கைது செய்ய தமிழக போலீசார் தயக்கம் காட்டுவது ஏன்? ஆhகே நகர் தேர்தல் நியாயமாக நடக்கும் என்று நம்புகிறென். இல்லாவிட்டால் கடந்த தேர்தலில் எடுக்கப்பட்ட நடவடிக்கை மீண்டும் எடுக்க நேரிடும். தமிழக கவர்னர் சட்ட நுணுக்கம் தெரிந்தவர். அதனால் தான் தமிழகத்தில் அதிகாரிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதை தவறு என்றால் திமுகவுpற்கு தைரியம் இருந்தால்கவர்னரை கண்டித்து போராட்டம் நடத்தட்டும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாநில தலைவர் சாமிநாதன், துணை தலைவர்கள் ஏம்பலம் செல்வம், சோமசுந்தரம், செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்3 days 13 hours ago |
மினி பான் கேக்1 week 9 hours ago |
ஸ்வீட் பால்.1 week 3 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 07-05-2024.
07 May 2024 -
பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை உயர்த்த அரசு திட்டம் : ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
07 May 2024சென்னை : பத்திரப்பதிவு மூலம் பெறப்படும் வருவாயினை 3 மடங்கு உயர்த்த தி.மு.க. அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னாள் முதல்வர் ஓ.
-
இந்திய அணிக்கு புதிய ஜெர்சி
07 May 202420 அணிகள் கலந்துகொள்ள உள்ள 9-வது உலகக்கோப்பை தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
2-வது நாளாக அதிகரித்த ஒரு பவுன் தங்கம் விலை
07 May 2024சென்னை : தொடர்ந்து 2வது நாளாக நேற்றும்ஒரு பவுன் தங்கத்தின் விலை உயர்ந்தது.
-
14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: தமிழகத்தில் இன்று முதல் வெப்ப அலை குறையும் : வானிலை ஆய்வு மையம் தகவல்
07 May 2024சென்னை : இன்று (மே 8) முதல் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும் எனவும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி 14 மாவட்டங்களில்
-
வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் : குஜராத்தில் வாக்களித்த பிறகு அமித்ஷா பேட்டி
07 May 2024காந்திநகர் : வறுமையை ஒழிக்கும் அரசை மக்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்று வாக்களித்த பின் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.
-
இன்ஜினியரிங் விண்ணப்பப்பதிவுக்கு தேவையான விவரங்கள் என்னென்ன?
07 May 2024சென்னை, தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியிருக்கிறது.
-
சவுக்கு சங்கர் கோவை சிறையில் தாக்கப்பட்டாரா? - விசாரணை நடத்த எடப்பாடி கோரிக்கை
07 May 2024சென்னை : கோவை சிறையில் பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்று நீதிபதி ஒருவர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று அ.தி.மு.க.
-
ஜெயக்குமார் மரண வழக்கு: உடல் கூறாய்வில் புதிய தடயம்
07 May 2024நெல்லை, மர்ம மரணமடைந்த காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் புதிய தடயம் கிடைத்துள்ளது.
-
கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சல்: அனைத்து மாவட்டங்களுக்கும் சுகாதாரத்துறை புதிதாக உத்தரவு
07 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் பரவும் மேற்கு நைல் காய்ச்சலை அடுத்து கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழித்து அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்ட நிர்வ
-
பிளஸ்-2 தேர்வில் தோல்வி: துணைத்தேர்வுக்கு மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்
07 May 2024சென்னை : பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் துணைத்தேர்வுக்கு மே 16 முதல் ஜுன் 1 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் நீதிமன்ற காவல் மேலும் ஒருவாரம் நீட்டிப்பு
07 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 14-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கோடிக்கணக்கான மக்களை இண்டியா கூட்டணி லட்சாதிபதியாக்கும்: ராகுல்
07 May 2024ராஞ்சி : இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம் என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.
-
தயவு செய்து சுற்றுலாவுக்கு வாருங்கள்: இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சல்
07 May 2024மாலே : தயவு செய்து மாலத்தீவுக்கு சுற்றுலா வாருங்கள் என்று இந்தியர்களிடம் மாலத்தீவு கெஞ்சி உள்ளது.
-
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை: வழக்கு விசாரணையை தள்ளிவைத்தது சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு நேற்று இடைக்கால ஜாமீன் கிடைக்கவில்லை.
-
மத்திய அரசுக்கு எதிரான தமிழக அரசு மனு: விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவில் முடிவு: சுப்ரீம் கோர்ட்
07 May 2024புதுடில்லி, வெள்ளம் உள்ளிட்ட நிவாரண நிதி வழங்குவதில் தாமதப்படுத்துவதை எதிர்த்து, மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்துள்ள வழக்கை விசாரணை பட்டியலில் சேர்ப்பது குறித்து விரைவி
-
மும்பை அணிக்காக 2-வது சதம்: ரோகித் சர்மாவின் சாதனையை சமன்செய்தார் சூர்யகுமார் யாதவ்
07 May 2024மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ், ரோகித் சர்மாவின் சாதனையை சமன் செய்துள்ளார்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
07 May 2024புதுடெல்லி : காவிரி - குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு எதிராக கர்நாடகம் தொடர்ந்த வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 5-ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சி உடைந்தது
07 May 2024காத்மாண்டு : நேபாளத்தில் ஆளும் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான நேபாள ஜனதா சமாஜ்பதி உட்கட்சி பிரச்சினை காரணமாக உடைந்தது.
-
தேர்தலில் வெளிப்படை தன்மை வேண்டும்: தேர்தல் ஆணையத்திற்கு திருமாவளவன் கடிதம்
07 May 2024சென்னை : வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிடுவதில் ஏற்படும் முரண்களை களைந்து எஞ்சியுள்ள தேர்தல்களை வெளிப்படை தன்மையுடன் நடத்த வேண்டும் என்று இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விட
-
2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை: ஜார்கண்டில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல்
07 May 2024ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் 2-வது நாளாக அமலாக்கத்துறை நடத்தி வரும் சோதனையில் மேலும் ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
தொழில்நுட்ப கோளாறு: சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
07 May 2024வாஷிங்டன் : ஆக்சிஜன் குழாயில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் : வாக்களித்த பிறகு கார்கே பேட்டி
07 May 2024பெங்களூரு : கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
-
உ.பி-யில் கணவரை கட்டி வைத்து சித்ரவதை செய்த மனைவி கைது
07 May 2024லக்னோ : உத்தரப்பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியைச் சேர்ந்த மெஹர் ஜஹான் எனும் பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
-
3-ம் கட்ட பாராளுமன்ற தேர்தல்: குஜராத்தில் வாக்களித்த பிரதமர் நரேந்திர மோடி
07 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவை 3-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று (மே.7) காலை 7 மணிக்கு தொடங்கிய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்