எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தேனி- தேனி மாவட்டம் பெரியகுளத்தில் ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சேவா சங்கத்தின் கௌரவ தலைவர் சி.சரவணன் மற்றும் நிர்வாகிகளின் முயற்சியில் இச்சங்கமும், தேனி திண்ணை மனிதவள மேம்பாட்டு கழகமும் இணைந்து டி.என்.பி.எஸ்.சி குரூப் 4க்கான தேர்வர்களுக்கு இலவச பயிற்சி முகாமை பெரியகுளம் எட்வர்டு நினைவு நடுநிலைபள்ளியில் நடத்தி வருகிறது. இம்முகாமில் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். நேற்று இம்முகாமில் தேர்வர்களுக்கான பயிற்சி குறுந்தகடு மற்றும் கையேடுகளை வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் மனித வள மேம்பாட்டு கழக ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வரவேற்றார். இக்கழக தலைவர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் தலைமையேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் தேர்வர்களுக்கு பயிற்சிக்கான குறுந்தகடுகள் மற்றும் கையேடுகளை வழங்கி சிறப்பித்தார். அவர் பேசும்போது புரட்சிக்கவிஞர் பாரதியார் அன்ன சத்திரம் ஆயிரம் அமைத்தல், ஆலயம் தொழுதலை விட எழுத்தறிவித்தலே சிறந்த தொண்டு என்றார். அவரின் வைர வரிகளுக்கு ஏற்ப ஒரு சிறப்பான பணியை இச்சங்கங்கள் தற்போது ஏற்படுத்தியிருக்கின்றன. அ என்பது உயிர் எழுத்து, ம் என்பது மெய் எழுத்து, மா என்பது உயிர்மெய் எழுத்து இம்மூன்றையும் சேர்த்து அம்மா என்பதில் அகிலமும் அடங்கிவிடும் நமது இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தமிழகத்தில் கல்வித்துறைக்காக 24 ஆயிரம் கோடியை ஒதுக்கி ஆரம்பக்கல்வி, உயர்கல்விக்காக மாணவ மாணவிகளுக்கு 16 வகையான கல்வி உபகரணங்களை வழங்கி கல்வித்தாயாக திகழ்ந்தார். மேலும் தமிழகத்தை கல்வித்துறையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உருவாக்கினார். சாதனையாளர், வெற்றியாளர், பார்வையாளர் என மனிதனை மூன்று வகையாக பிரிக்கலாம். தன்னைத்தானே செதுக்கி கொண்டு வெற்றி பெறுபவர் சாதனையாளர். இவரை எல்லோரும் கொண்டாடுவர். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி தனது லட்சியத்தை அடைபவர் வெற்றியாளர். இவரை எல்லோரும் நேசிப்பர். மற்றவர்களை குறைகூறி கொண்டிருப்பவர்கள் பார்வையாளர். இவரை எல்லோரும் புறக்கணிப்பர். நாம் நம்மீது நம்பிக்கை வைத்து விடா முயற்சியுடன் கடின உழைப்பு மேற்கொண்டால் வெற்றி நிச்சயம் நம்வசமாகும் என்றார். மேலும் தானும் இப்பள்ளியில் 1ம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்ததை நினைவு கூர்;ந்தார். தான் படிக்கும்போது அட்லாஸ் என்னும் வரைபடங்களை வாங்க வசதி இல்லாததால், வசதி படைத்த மாணவர்களிடமிருந்து வரைபடங்களை பெற்று அதை பேப்பர் வாங்கி தலையிலிருக்கும் எண்ணையில் தடவி வரைபடங்கள் மீது வைத்து அவுட்லைன் வரைந்து படித்ததை நினைவு கூர்ந்தார். சீனபழமொழியான பசித்தவனுக்கு மீனை தருவதை விட, மீன் பிடிக்க கற்றுத்தர வேண்டும் என்பது போல உங்களின் வாழ்வாதாரம் சிறக்க ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தி சேவா சங்கமும் மற்றும் திண்ணை மனிதவள மேம்பாட்டு கழகமும் இணைந்த சிறப்பான பணியை செய்து வருகின்றனர். இவர்களின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் நீங்கள் அனைவரும் தேர்வில் வெற்றி பெற வேண்டும். மீண்டும் உங்களை சந்திக்கும்போது தமிழக அரசின் ஏதாவது ஒரு துறையில் அரசு பணி ஆற்றுபவர்களாக பார்க்க வேண்டும் என்று வாழ்த்துரை வழங்கினார். மேலும் அப்பள்ளி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள போட்டி தேர்வுகளுக்கான நூலகத்தையும் பார்;வையிட்டார். இவ்விழாவில் வெங்கடேஷ்குமார் நன்றி கூறினார். அதனை தொடர்ந்து தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் ரஜினி அரசியல் பிரவேசம் மற்றும் தேர்தலில் தனித்து நின்று அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக அறிவித்தது குறித்து கேட்டபோது ஜனநாயக நாட்டில் யாரும் அரசியலில் ஈடுபடலாம் என்று தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.