எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம், வைத்தியநாதன்பேட்டை கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தலைமையில் இன்று (15.02.2018) நடைபெற்றது.
மனு நீதி நாள் முகாம்
இம்முகாமில் சட்டப் பணி ஆலோசனைக் குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான நக்கீரன் முன்னிலை வகித்தார்.இம்முகாமில் மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, கலந்து கொண்டு வருவாய்த்துறையின் சார்பில் 29 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைப்பட்டாவும், 26 பயனாளிகளுக்கு விதவை, முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகைகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 14 பயனாளிகளுக்கு ரூ.1,97,000 மதிப்பிலான உதவிகளையும், தோட்டக்கலைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.53,450 மதிப்பிலான உதவிகளையும், ஆக மொத்தம் 75 பயனாளிகளுக்கு ரூ.11,31,450 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது,மக்களை தேடி மாவட்ட நிர்வாகம் அந்தந்த கிராமங்களுக்கு சென்று அரசின் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக கிடைக்கும் வண்ணம், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமம் தேர்வு செய்து மக்கள் நேர்காணல் முகாம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கிராமத்தில் உள்ள பொது மக்களின் குறைகளை நேரடியாக அறிந்து, உடனடியாக தீர்வு காண வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. முதல் முறையாக தமிழ்நாடு மாநில சட்ட பணிகள் ஆணையக்குழு பொது மக்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்வதற்காக முகாம் அமைத்துள்ளார்கள். எல்லா மக்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும். அனைத்து தரப்பு மக்களும் அரசு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் போன்றவற்றில் தொடர்பான சட்ட சிக்கல்கள் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நமக்கு தேவையானவற்றை ஆலோசனை பெற்று பயன் பெற்றுக் கொள்ளலாம்.தற்போது நடைபெற்று வரும் வைத்தியநாதன்பேட்டை அரசு பள்ளியானது சென்ற ஆண்டு பொதுத் தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளது பாராட்;டுக்குரியதாகும். மாநில அளவில் 80 சதவிகிதம் தேர்ச்சி பெற்று நமது தஞ்சாவூர் மாவட்டம் 17வது இடத்தினை பெற்றுள்ளது. வருடாவருடம் முன்னேற்றம் கண்டு வருகிறது. மேலும், இப்பள்ளியில் கட்டடப் பணிகள் நடைபெற்று வருவதால், அடுத்த ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த அதிக வாய்ப்பு உள்ளது.கிராமப்புற சுகாதாரத்தில் பெண்களின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். வீட்டினை சுத்தமாக வைத்துக்கொள்வது போல் நமது சுற்றுப்புறத்தினையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனை பெண்களால் மட்டும்; தான் செய்ய முடியும். ஒரு மாதத்திற்கு முன்பாக மக்கள் நேர் காணல் முகாம் குறித்து அறிவிக்கப்பட்டு, பொது மக்களிடமிருந்து 24 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. 18 மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. 6 மனுக்கள் தகுதியில்லாத காரணத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இன்று பெறப்பட்ட 100 மனுக்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு, உரிய தீர்வு காண அறிவுறுத்தப்பட்டு, 15 நாட்களுக்குள் மனு மீது எடுக்கப்பட்ட தீர்வு மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் நடைபெறும் மனுநீதி நாள் முகாமில் பொது மக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை தெரிந்து கொண்டு பயன் பெற வேண்டும். இவ்வாறு மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.இம்முகாமையொட்டி செய்தித்துறை, தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையக்குழு, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், சுகாதாரத்துறை, கால்நடைத்துறை ஆகிய துறைகள் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்த சிறு புகைப்பட கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், திருவையாறு சட்ட மன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், சட்டப் பணி ஆலோசனைக்குழு உறுப்பினர் சார்பு நீதியரசர் சாந்தி, தமிழ் நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜகோபால், பயிற்சி கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், ஊராட்சிகள் உதவி இயக்குநர் முருகேசன், பேரூராட்;சிகள் உதவி இயக்குநர் இளங்கோவன், வேளாண்மைத் துறை உதவி இயக்குநர் ஜஸ்டின், இணை இயக்குநர் கால்நடைத் துறை இணை இயக்குநர் மாசிலாமணி, தனித்துணை கலெக்டர் (ச.பா.தி) ரவிச்சந்திரன், பயிற்சி துணை கலெக்டர் ஸ்ரீதேவி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மணி, மாற்றுத்திறனாளி நல அலுவலர் ரவிச்சந்திரன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சுரேஷ், தாட்கோ மாவட்ட மேலாளர் தியாகராஜன், வட்டாட்சியர் லதா, மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் பால்.3 days 6 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்6 days 5 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்1 week 3 days ago |
-
கோவை தொகுதி தேர்தல் வழக்கில் இன்று விசாரணை : சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
29 Apr 2024கோவை : கோவை பாராளுமன்ற மக்களவைத் தொகுதியில் பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்களர்களை மீண்டும் பட்டியலில் சேர்த்து வாக்களிக்க அனுமதிக்க கோரிய வழக்கை இன்று (ஏப்.30) விசாரிக்
-
பொதுத்தேர்வு முடிவு வெளியாகும் தேதிகளில் எந்த மாற்றமும் இல்லை : தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
29 Apr 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளிலேயே வெளியாகும் என பள்ளிக் கல்விதுறை அறிவித்துள்ளது.
-
மிக கடுமையான வெப்ப அலை தாக்குதல் இருக்கும்: தமிழகத்திற்கு நாளை 'ஆரஞ்சு' எச்சரிக்கை : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 நாட்கள் வெப்பநிலை அதிகரிக்கும் என தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், குறிப்பாக நாளை மிக கடுமையான வெப்ப அலை தாக்குதலுக்கான ஆரஞ்சு வண்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 30-04-2024.
30 Apr 2024 -
வாகனங்கள் மூலம் இனி கொடக்கானல், ஊட்டி செல்ல இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் : நீலகிரி, திண்டுக்கல் கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு
29 Apr 2024சென்னை : ஊட்டி, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு மே 7 ம்தேதி முதல் இ-பாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் என, நீலகிரி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்களுக்
-
மாவட்ட நீதிமன்றங்களில் 2,329 பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்
29 Apr 2024சென்னை : தமிழக நீதிமன்றங்களில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர்கள், டிரைவர்கள் உள்பட 2,329 பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி
29 Apr 2024புதுடெல்லி : பிரதமர் மோடி 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்க கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை சென்னையில் கள்ளச் சந்தையில் விற்ற 8 பேர் போலீசாரால் கைது
29 Apr 2024சென்னை : சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிறன்று நடந்த ஐ.பி.எல்.
-
தமிழ்நாட்டில் 7 இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட் பதிவு : ஊட்டியில் 73 ஆண்டுகளில் நிலவாத வெப்பநிலை
29 Apr 2024சென்னை : தமிழகத்தில் ஏழு இடங்களில் 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் வெப்பம் பதிவாகியுள்ளது.
-
ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல்
29 Apr 2024ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு கடந்த 4 மாதங்களில் 4வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு
29 Apr 2024வெலிங்டன் : டி20 உலகக்கோப்பை தொடருக்கு வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கட்டுப்பாட்டை இழந்த அமித்ஷாவின் ஹெலிகாப்டர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
29 Apr 2024பீகார், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில வினாடிகள் கட்டுப்பாட்டை இழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
-
தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்தது : தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அபாயம்
29 Apr 2024திருவனந்தபுரம் : தமிழ்நாடு-கேரள அணைகளில் நீர் இருப்பு மேலும் குறைந்ததால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
-
எனது அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும் : விராட் கோலி ஓபன் டாக்
29 Apr 2024அகமதாபாத் : என்னுடைய ஸ்ட்ரைக் ரேட், நான் ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ளவில்லை என்று பேசுபவர்கள் பற்றி கவலைப்படவில்லை,எனது அணிக்கு வெற்றியை பெற்று கொடுக்க வேண்டும் என&nb
-
ஐதராபாத்துக்கு எதிரான வெற்றி: புள்ளி பட்டியலில் 3 இடங்கள் முன்னேறியது சென்னை அணி
29 Apr 2024சென்னை : ஐதராபாத் அணிக்கு எதிரான வெற்றியை அடுத்து புள்ளி பட்டியலில் 6-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது சென்னை அணி.
-
46-வது லீக் ஆட்டம்: ஐதராபாத்தை வீழ்த்தியது சென்னை
29 Apr 2024சென்னை : தேஷ்பாண்டே அசத்தல் பந்துவீச்சால் ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது சென்னை அணி.
46வது லீக் ஆட்டம்...
-
உதகையை தொடர்ந்து ஈரோட்டிலும் இ.வி.எம். வைக்கப்பட்டருந்த அறையில் ஒரு சி.சி.டி.வி. பழுது : தொழில்நுட்ப கோளாறு என விளக்கம்
29 Apr 2024ஈரோடு : ஈரோடு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருந்த அறையில் சிசிடிவி கேமரா பழுதாகியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு என தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
தற்போது சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்துகிறோம் : பெங்களூரு கேப்டன் பேட்டி
29 Apr 2024அகமதாபாத் : நாங்கள் தற்போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம் என்று பெங்களூரு கேப்டன் டு பிளெஸ்சிஸ் தெரிவித்துள்ளார்.
-
ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை : கெஜ்ரிவாலுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
29 Apr 2024புதுடெல்லி : ஏன் இன்னும் விசாரணை கோர்ட்டில் ஜாமீன் மனு தாக்கல் செய்யவில்லை என்று கெஜ்ரிவால் தரப்பிற்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.
-
பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தல்: 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் துவங்கியது
29 Apr 2024புதுடெல்லி : பாராளுமன்ற 6-ம் கட்ட தேர்தலை முன்னிட்டு டெல்லி, உ.பி. உள்ளிட்ட 6 மாநிலங்களில் 57 தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாலியல் தொல்லை வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ராஜேஷ் தாஸ் அப்பீல்
29 Apr 2024புதுடெல்லி : பாலியல் தொல்லை வழக்கில் சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை எதிர்த்து ராஜேஷ் தாஸ் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளார்.
-
சற்று உயர்ந்த தங்கம் விலை
30 Apr 2024சென்னை : தங்கம் விலை நேற்று சற்று உயர்ந்து விற்பனையானது.
-
மஹாராஷ்டிராவில் சாலை விபத்தில் 10 பேர் பலி
30 Apr 2024மும்பை : மஹாராஷ்டிராவில் பஸ்சும், லாரியும் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 10 பேர் உயிரிழந்தனர்.
-
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை
29 Apr 2024புதுடெல்லி : தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் பா.ஜ.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.