எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடங்கள் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்தில் ரூ.3.10 கோடி மதிப்பீட்டில் வணிக வளாகங்கள் மற்றும் இரு சக்கர வாகனம் நிறுத்துவதற்கு அடுக்குமாடி கட்டடம் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை செய்தியாளர்களுடன் செயற்பொறியாளர் சீனிவாசன் நேற்று(20.03.2018) பார்வையிட்டார்.
பேட்டி
தஞ்சாவூர் மாநகராட்சி புதிய கட்டடங்கள், புதிய பேருந்து நிலையத்தில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் வணிக வளாக கட்டடங்கள் கட்டப்பட்டு வருவதையும், இருசக்கர வாகனம் நிறுத்துவதற்கு ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இரு சக்கர அடுக்கு மாடி வாகன கட்டடம் போன்ற பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்டு செய்தியாளர் பயணத்தில் செய்தியாளர்களிடம் செயற்பொறியாளர் சீனிவாசன் தெரிவித்ததாவது,
தஞ்சாவூர் மாநகராட்சி கடந்த 17.02.2014 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்பொழுது மாநகராட்சி அலுவலகம் தஞ்சாவூரின் முக்கிய பகுதியான காந்திஜி ரோட்டில் இயங்கி வருகிறது. மேற்படி கட்டடம் ;கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிவிட்டதாலும், தற்பொழுது மாநகராட்;சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் அலுவலகப் பணிகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும், மேற்கண்ட இடத்தில் ரூ.6.50 கோடி மதிப்பீட்டில் இடைவெளி நிரப்பும் திட்ட நிதியின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. மாநகராட்சி அலுவலக வளாகம் 8300 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. புதியதாக கட்டப்படும் மாநகராட்சி அலுவலக கட்டடத்;தின் தரைத்தளம் 2200 சதுர மீட்டர் பரப்பளவில் பொது மக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர் விநியோகம், தெரு விளக்கு, பொது சுகாதாரம், பிறப்பு- இறப்பு பதிவுகள் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் வகையில் ஆணையாளர் அறை, கூட்ட அறை, வசூல் மையம், பொறியியல் பிரிவு மற்றும் மாநகர் நலப் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும் முதல் தளம் 1950 சதுர மீட்டர் பரப்பளவில் மேயர் அறை, மாமன்றக் கூடம், வருவாய் பிரிவு, மாநகரமைப்பு பிரிவு மற்றும் பதிவறை ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும். இரண்டாவது தளம் 1408 சதுர மீட்டர் பரப்பளவில் நில அளவை பிரிவு, உணவு உட்கொள்ளும் அறை, பணியாளர்களின் ஓய்வு அறை மற்றம் எதிர்கால விரிவாக்க பணிகளுக்கான கூடுதல் அறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக அமையும்.
மேலும், இருக்கை வசதிகள், வாகன நிறுத்துமிடம் மற்றும் புல்தரை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. இப்பணிகள் விரைந்து முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டில் கொண்டு வரப்படவுள்ளது. தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் முன் பகுதி வலப்புறத்தில் 25 எண்ணிக்கை வணிக வளாகங்கள், இடது புறத்தில் 25 எண்ணிக்கை வணிக வளாகங்கள் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் புதிய கடைகள் கட்டப்பட்டுள்ளது. விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. மேலும், வெளியூர் செல்லும் பயணிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பயணிகள் இரு சக்கர வாகனங்களில் வந்து பேருந்து நிலையத்தில் நிறுத்துவதற்கு வசதியாக புதிய பேருந்து நிலையத்தில் இரு சக்கர அடுக்கு மாடி வாகனம் நிறுத்துமிடம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ளது.
இதனால் இரு சக்கர வாகனங்கள், மழை மற்றும் வெயில் காலங்களில் பாதுகாப்பாக இரு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு மாநகராட்சியின் மூலம் புதிய அடுக்கு மாடி கட்டடம் கட்டப்பட்டு விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளது. செய்தியாளர் பயணத்தில் மாநகராட்;சி உதவிபொறியாளர் என்.ரமேஷ், செய்தி மக்கள் தொடர்பு ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுலவர் (செய்தி) போ.சுருளிபிரபு, இளநிலை பொறியாளர் கார்த்திகேயன், பணி ஆய்வாளர் ராமலிங்கம் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
கனடா சாலை விபத்து: உயிரிழந்தது இந்திய தம்பதி என அடையாளம் தெரிந்தது
04 May 2024ஒட்டோவா : திருட்டு கும்பலை காவல்துறையினர் துரத்திச் சென்றபோது சாலையில் நேரிட்ட பயங்கர வாகன விபத்தில் இந்தியாவிலிருந்து சென்றிருந்த தம்பதி மற்றும் அவர்களது 3 மாதப் பேரக்
-
இந்திய பகுதிகளுடன் புதிய ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு
04 May 2024காத்மாண்டு : உத்தரகாண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்து
-
கோடைக்காலம் முழுவதும் திருப்பதியில் வி.ஐ.பி. தரிசன சிபாரிசு கடிதம் ஏற்கப்படாது: தேவஸ்தானம்
04 May 2024திருப்பதி : கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி தெரிவித்துள்ளார்.
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
தேவகவுடாவின் பேரன் எந்த நாட்டில் இருந்தாலும் கைது செய்வோம் : சித்தராமையா திட்டவட்டம்
04 May 2024பெங்களூரு : தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எந்த நாட்டில் தலைமறைவாக இருந்தாலும் அவரை கைது செய்து அழைத்து வருவோம் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதிபட தெரிவித்