எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் - விருதுநகர் ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி வளாகத்தில் 29வது சாலைபாதுகாப்பு வாரவிழா-2018, முன்னிட்டு சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்தல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மு.ராசராசன், முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு விழா பேருரை ஆற்றினார்கள்.
மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசும் போது தெரிவித்ததாவது:-
மாண்புமிகு அம்மா அவர்கள் விபத்தில்லா தமிழகத்தினை உறுவாக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டார்கள். அதன் அடிப்படையில் விபத்துக்கலை தவிர்க்க இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. ஒரு பேருந்தில் பயணிக்கிறோம் என்று சொன்னால் அதன் பாதுகாப்பு அம்சம் ஓட்டுநர் கையில் உள்ளது. எனவே ஓட்டுநர் தன் பாதுகாப்பு மட்டும் இன்றி பயணிகளின் பாதுகாப்பையும் மனதில் கொள்ளவேண்டும். பேருந்தில் பயணம் செய்யும் பயனாளிகளை நம்பி அவர்களின் குடும்பம் இருக்கிறது. சாலைகளில் செல்பவர்கள் எந்த மனநிலையில் பயணிக்கிறார்கள் என்பதனையும் சிந்தித்து இவை அனைத்தையும் மனதில் கொண்டு பேருந்து ஓட்டுநர்கள் பேருந்தை இயக்க வேண்டும். போக்குவரத்துக்கழக ஓட்டுநர்களுக்கு அரசு வருடந்தோறும் உடல் பரிசோதனை, கண் பரிசோதனை செய்வதோடு அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளித்துவருகிறது. இரவு நேர பயணங்களில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். ஓட்டுநரின் கவனக்குறையால் முன்பு நான் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. நல்ல வேலையாக யாருக்கும் எந்த வித பாதிப்பும் ஏற்பட வில்லை. மேலும், சிலவருடங்களுக்கு முன்பு கள்ளிக்குடி அருகில் சாமி கும்பிட்டு விட்டு தன் மகளை பார்க்க சென்ற குடும்பம் கார் விபத்தில் சிக்கிக்கொண்டது. இதைப்பார்த்த நான் உடனடியாக சென்று அவர்களை காப்பாற்ற முயற்சி மேற்கொண்டேன். ஆனால் கம்பி லோடு ஏற்றி சென்ற லாரியின் பின்னால் கார் மோதியதால் கம்பி குத்தி ஒருவரும் கார் ஓட்டுநரும் இறந்து போனார்கள். அதன் பின் பயணம் செய்த அவர் மனைவியும் இறந்து போனார்கள். மற்றவர்கள் மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். நான் அவர்கள் குடும்பத்தினர்க்கு தகவல் கொடுத்தவுடன் அவர்கள் வந்து பார்த்து அவர்கள் அழுதது இன்றும் என் மனதில் தோன்றும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. எனவே இதுபோன்ற பல விபத்துக்களை நான் நேரில் பார்த்ததாலும், அதை உணர்ந்ததாலும் என் ஓட்டுநரிடமும் மற்றவர்களிடமும் கவனமாக செல்ல வேண்டும், மிதமான வேகத்தில் செல்ல வேண்டும், முன் செல்லும் வாகனங்களின் செய்கையை மதிக்க வேண்டும், முறையாக சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று எடுத்துரைப்பேன். நீங்களும் இவைற்றை தவராமல் கடை பிடிக்க வேண்டும். பெண்கள், வயதானவர்கள் என பலர் வாகனங்களை பயன்படுத்துவதால் அவர்களின் எண்ணங்களை உணர்ந்து வாகனங்களை இயக்க வேண்டும். விபத்தினை தவிர்ப்பதற்காக நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்சியில் சொல்லப்படும் கருத்துக்களை பின்பற்ற வேண்டும். இங்கு வராதவர்களுக்கும் இதுபற்றி எடுத்துரைக்க வேண்டும். மக்களிடையே போக்கு வரத்து விதிகளைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அமைச்சர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றோம். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்று தேவையான உதவிகளை செய்து வருகிறார்கள். போக்குவரத்துக் காவலர்கள் போக்குவரத்துச் சோதனைகளில் ஈடுபடுவது அனைவரின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காகத்தான் எனவே நாம் சலைவிதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். விபத்துக்களால் ஏற்படும் உயிர் இழப்புக்களை தடுக்க வேண்டும், வேகத்தை குறைத்து அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் அனைவரும் செயல்பட வேண்டும் - என பால்வளத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் சிவகாசி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செ.நடராசன் வரவேற்புரை ஆற்றினார். விருதுநகர் வட்டார போக்குவரத்து அலுவலர் மு.சந்திரசேகரன் நன்றி கூறினார். விருதுநகர் தனியார் மற்றும் மினி பேருந்துகள் உரிமையாளர் சங்கத்தலைவர் சண்முகய்யா, ஏ.ஏ.ஏ. பொறியியல் கல்லூரி முதல்வர் மரு.கே.அருள்மொழி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக துணை மேலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் அரசு அலுவலர்கள், தனியார் வாகன உரிமையாளர்கள், தனியார் பேருந்து ஓட்டுநர்கள், பள்ளி, கல்லூரி பேருந்து ஓட்டுநர்கள் உட்பட் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்2 sec ago |
மினி பான் கேக்3 days 19 hours ago |
ஸ்வீட் பால்.1 week 1 hour ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
அரவிந்த் கெஜ்ரிவால் மேல்முறையீடு:இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலனை: சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி: அரவிந்து கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக அவரின் மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
-
ஐ.சி.சி.யின் புதிய தரவரிசை வெளியீடு:ஒருநாள், டி-20 போட்டியில் முதலிடத்தில் இந்திய அணி
03 May 2024துபாய்:சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 ஆகிய 3 வடிவிலான போட்டிகளிலும் அணிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.
-
நாளை முதல் 8-ம் தேதி வரை 4 நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி
03 May 2024வத்திராயிருப்பு:சதுரகிரி கோவிலுக்கு எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்களை கொண்டு செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ள நிலையில், பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள
-
டி-20 இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை..? அஜித் அகர்கர் விளக்கம்
03 May 2024மும்பை:டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் ரிங்கு சிங் ஏன் தேர்வு செய்யப்படவில்லை? என்பது குறித்து இந்திய அணி தேர்வுக்குழு தலைவர் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் வெற்றி
03 May 2024ஐதராபாத்: ராஜஸ்தானுக்கு எதிராக 1 ரன்னில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
50-வது லீக் ஆட்டம்...
-
உதகை, திருப்பூர், ஈரோட்டை தொடர்ந்து விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமிலும் சி.சி.டி.வி. செயல்படவில்லை 20 நிமிடங்கள் ஆப் ஆனததால் பரபரப்பு
03 May 2024விழுப்புரம்:உதகை, தென்காசியை தொடர்ந்து விழுப்புரத்திலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சிசிடிவி 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது பரபரப்பை
-
மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் விமானி படுகாயம்
03 May 2024மும்பை:மகாராஷ்டிராவில் தரையிறங்கியபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் விமானி படுகாயமடைந்தார்.
-
2020-ல் 18 கல்வி அலுவலர்கள் நியமனம் ரத்து: இடஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட வேண்டும் தேர்வாணையத்திற்கு சென்னை ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை:2020-ம் ஆண்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 18 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான நியமனத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம்,
-
சாஹலின் மோசமான சாதனை
03 May 2024ஐபிஎல் தொடரின் ஐதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
-
சாம்பியன்ஸ் டிராபி போட்டி:இந்திய அணியின் போட்டிகளை லாகூரில் நடத்த பாக்., திட்டம்..?
03 May 2024கராச்சி: ஒருவேலை சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் சென்றால் இந்திய அணி பங்கேற்கும் அனைத்து போட்டிகளையும் லாகூரில் மட்டும் நடத்த பாகிஸ்தான் கி
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
கேரளா மாநிலம், வயநாட்டை தொடர்ந்து ரேபரேலி தொகுதியில் ராகுல்காந்தி போட்டி சோனியா, கார்கேவுடன் சென்று வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி:உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.