முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நண்பர்கள் விடுத்த சவாலுக்காக கூடில்லா நத்தையைத் தின்ற ஆஸ்திரேலியர் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் மரணம்

திங்கட்கிழமை, 12 நவம்பர் 2018      உலகம்
Image Unavailable

மெல்போர்ன்,தரையில் ஊர்ந்து சென்ற கூடில்லா நத்தையைச் சாப்பிட முடியுமா என்று நண்பர்கள் விட்ட சவாலுக்காக அதை உட்கொண்ட சாம் பல்லார்டு ஏராளமான பாதிப்புக்குள்ளாகி 8 வருடங்களுக்குப் பின் உயிரிழந்தார். அப்போதே, அவருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிகிச்சைக்கு பின் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் நீண்ட போராட்டத்துக்குப் பின் சமீபத்தில் காலமானார். நத்தையின் உடலில் இருந்த நுரையீரல் புழுதான் இதற்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து