மதுரை
திருத்தங்கல் நகராட்சியில் ரூ.42 லட்சம் மதிப்பீட்டில் உயர் மின்கோபுர விளக்குகள்: அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்
சிவகாசி. திருத்தங்கல் நகராட்சியில் விருதுநகர் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் ராதாகிருஷ்ணன் எம்பி தொகுதி மேம்பாட்டு திட்ட ...
அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை
அலங்காநல்லூர் - மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு விழா வருகிற 17-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ...
நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கை ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு நடவடிக்கைகளை கலெக்டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு ...
அரசுப் பொருட்காட்சியில் நுழைவுக் கட்டணமாக இதுவரை ரூ.1,93,275 அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. –தேனி கலெக்டர் .பல்லவி பல்தேவ் தகவல்
தேனி,-தேனி மாவட்டத்தில் முதல் முறையாக பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெற்று வரும் அரசுப் பொருட்காட்சியில் நுழைவுக்கட்டணமாக ...
நத்தம் அருகே பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செய்த அய்யப்ப பக்தர்கள்
நத்தம்,- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே மணக்காட்டூர் ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில் 7-ஆம் ஆண்டு சபரிமலை பாதயாத்திரை ...
ஆங்கிலப் புத்தாண்டு: போடி கோவில்களில் சிறப்பு பூஜை
போடி,- ஆங்கிலப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போடி கோவில்களில் நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் பங்கேற்று ...
திருமங்கலம் நகர் கடைகளில் அதிகாரிகள் அதிரடி சோதனை: 250 கிலோ பாலித்தீன் பொருட்கள் பறிமுதல்
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் நகராட்சி சுகாதார அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில் தமிழக அரசால் ...
ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகர் கோவில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடு:
திருமங்கலம்.- ஆங்கில புத்தாண்டு தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகர் கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களில் பொதுமக்கள் ...
ரூ.12லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.திறந்து வைத்தார்
மதுரை, - மதுரை வடக்குத்தொகுதிக்குட்பட்ட கோமதிபுரம் நேரு வீதியில் ரூ.12 லட்சம் மதிப்பில் புதிதாக அமைக்கப்பட்ட சாலையை ...
அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி
விருதுநகர்,- தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உலக சுற்றுச்சூழல் தினமான 5.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ், ...
மாநில அளவிலான குளிர்கால கலை பயிற்சி முகாம் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் சான்றிதழ் வழங்கினார்
ராமநாதபுரம்,- ராமநாதபுரத்தில் கலைபண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற குளிர்கால பயிற்சி முகாம் நிறைவுநாளில் கலெக்டர் ...
சாத்தூர் கர்ப்பிணி பெண்ணுக்கு அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி ரூ. 2 லட்சம் நிதியுதவி
மதுரை, - தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் எச்.ஐ.வி.ரத்தம் ...
அப்துல் கலாம் குடும்பத்துடன் பாபா ராம் தேவ் சந்திப்பு.
ராமேசுவரம்,- உலக யோக நிகழ்ச்சிக்காக ராமேசுவரம். வந்த பாபா ராம்தேவ் ராமேசுவரம் பகுதியிலுள்ள முன்னாள் இந்திய ...
உதிரிகட்சிகளுடன் சேர்ந்து ஸ்டாலின் கூட்டணி வைத்திருக்கிறார் ஆலோசனை கூட்டத்தில் ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ.பேச்சு
மதுரை,- உதிரிகட்சிகளுடன் சேர்ந்து மு.க.ஸ்டாலின் கூட்டணி வைத்திருக்கிறார் என்று மதுரை கிழக்குத்தொகுதியில் நடைபெற்ற ...
ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் திடீர் ஆய்வு
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ...
மாவட்ட செயலாளர் சையதுகான் தலைமையில் தேனியில் அதிமுக பூத் கமிட்டியினர் ஆலோசனை கூட்டம்
தேனி -தேனி மாவட்டத்தில் பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான பணிகளில் அதிமுக மும்முரமாக ஈடுபட்டு ...
விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் ராமநாதபுரம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்ட ...
கம்பத்தில் பாரதி தமிழ் இலக்கியப் பேரவையில் மகத்தான மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா
கம்பம்,- தேனி மாவட்டம் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை நிறுவனர் கவிஞர் பாரதனின் மகத்தான மனிதர்கள் நூல் வெளியீட்டு விழா வெகு ...
திண்டுக்கல்லில் சுவாமி ஸ்ரீஅய்யப்பன் மண்டல பூஜையை முன்னிட்டு திருத்தேர் பவனி _அன்னதானம்
திண்டுக்கல், - திண்டுக்கல்லில் சுவாமி ஸ்ரீஅய்யப்பன் மண்டல பூஜையை முன்னிட்டு மற்றும் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற அன்னதானம் ...
அரசு ஆஸ்பத்திரி ரத்த வங்கியில் ராமநாதபுரம் கலெக்;டர் வீரராகவராவ் நேரில் ஆய்வு
ராமநாதபுரம்,-ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் இரத்த வங்கியின் செயல்பாடு குறித்து மாவட்ட கலெக்டர்...