மதுரை
போடியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு அதிகாலையில் திரண்ட பக்தர்கள்
போடி, தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் ஸ்ரீசீனிவாச பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறக்கும் ...
திண்டுக்கல்லில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு
திண்டுக்கல், திண்டுக்கல்லில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவம் வெகு சிறப்பாக ...
ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு கள்ளிக்குடி ஒன்றியத்தில் நடைபெற்ற மாபெரும் கோலப்போட்டி: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கினார்:
திருமங்கலம்.- மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி ஒன்றியத்தில் ...
தேனி கலெக்டர் தலைமையில் சிறுபான்மையினர் தின விழா
தேனி,-தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் ...
விவசாயிகளுக்கு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கான தொழில்நுட்பம் குறித்த பயிற்சி கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. ...
ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது
ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடந்தது....
பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 ஏற்றம்.
ராமேசுவரம்,- பாம்பன் கடலோரப்பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய அலை அடித்து வருவதால் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கை கூண்டு எண் 2 ...
மார்கழி மாதத்தில் தெய்வீக செந்தமிழில் மந்திரங்கள் ஓதி வழிபாடு நடத்திட சித்தர் கூடம் சார்பில் சிறப்பு பயிற்சி:
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியில் மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் தெய்வீக செந்தமிழில் மந்திரங்கள் ஓதி ...
பெண்கள் ஆரோக்கியத்துடன் இருந்தால்தான் அந்த குடும்பம் பொருளாதாரத்தில் சிறந்து விளங்கும். அமைச்சர் ஜி.பாஸ்கரன் பேச்சு
சிவகங்கை,- சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் ...
குலம் செழித்து குடும்பம் தழைத்திட மார்கழி மாதத்தில் அரிசி மாவுக் கோலமிடுவோம்:
திருமங்கலம்.- மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில் அரிசி மாவினைக் கொண்டு வாசலில் கோலமிட்டால் குலம் செழித்து,குடும்பம் ...
சைக்கிள் பேரணி தொடர்பான ஆலோசனை கூட்டம்: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பங்கேற்பு:
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட திருமங்கலம் ஒன்றியம் மற்றும் கள்ளிக்குடி ஒன்றியங்களில் ...
மண்டபம் பகுதியில் விலையில்லா சைக்கிள்கள் அமைச்சர் டாக்டர் மணிகண்டன் வழங்கினார்
ராமநாதபுரம்,- ராமநாதபரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் விலையில்லா சைக்கிள்களை மாணவர்களுக்கு அமைச்சர் டாக்டர் மணிகண்டன் ...
ராமேசுவரம் கோயில் யானை ராமலெட்சுமி புத்துணர்வு முகாம்மிற்கு புறப்பட்டு சென்றது
. ராமேசுவரம்- புத்துணர்வு முகாம்மில் பங்கேற்க செவ்வாய் கிழமை இரவு ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் யானை புறப்பட்டு ...
ரூ.2.98கோடி மதிப்பீட்டில் கவுண்டாநதியை புனரமைக்கும் பணிகள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார்
திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் 1194 ஏக்கர் பாசன வசதி பெற்றிடும் வகையில் சௌடார்பட்டி அணைக்கட்டு முதல் திரளி ...
ரூ.8லட்சம் மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி திறப்பு: அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்
சிவகாசி, - சிவகாசி அருகே மணியம்பட்டியில் ரூ8.லட்சம் மதிப்பில் புதிய குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டியை அமைச்சர் ...
1400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி சீர்வரிசை பொருட்களை துணை முதல்வர் ஓ.பி.எஸ். வழங்கினார்
தேனி,- தேனி என்.ஆர்.டி மண்டபத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் ...
பரமக்குடி அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஸ்ரீ சம்பக சஷ்டி பெருவிழா
பரமக்குடி.- பரமக்குடியில் ஸ்ரீ சம்பக சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் ஸ்ரீ பைரவர் சந்தன ...
பெரியகுளம் அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா
தேனி - தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகளில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் ...
மத்திய கூட்டுறவு வங்கியின் கீழையூர் கிளையினை அமைச்சர் செல்லூர்.கே.ராஜு திறந்து வைத்தார்
மதுரை, - மத்திய கூட்டுறவு வங்கியின் கீழையூர் கிளையினை கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேற்று திறந்து வைத்தார். ...
ஒட்டன்சத்திரத்தில் பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் பலி
ஒட்டன்சத்திரம்.- திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் அரசு பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதியதில் காரின் டிரைவர் ...