எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை - இலங்கை சிறையில்வாடும் 38 தமிழக மீனவர்களையும், 78 படகுகளையும் மீட்க மத்திய அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று பாராளுமன்றத்தில் அதிமுக எம்.பி.ஜெயவர்தன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து பாராளுமன்றத்தில் தென்சென்னை பாராளுமன்றத்தொகுதியின் அதிமுக உறுப்பினர் ஜெயவர்தன் பேசியதாவது:
இரசாயன மற்றும் உரங்கள் அமைச்சகம் இந்திய அரசு நாப்தால் உரத்தொழிற்சாலையை வாயு அடிப்படையிலான உரத் தொழிற்சாலைக்குமாற்றியிருக்கிறது. அரசு இதனை இவ்வாறு மாற்றியதால் தூத்துகுடியிலுள்ளஸ்பிக் உரத் தொழிற்சாலை மற்றும் சென்னையிலுள்ள மணலி உரத்தொழிற்சாலை இவ்விரண்டு முக்கிய பெரிய அளவிலான உரத்தொழிற்சாலைகள்தற்பொழுதுசெயல்பாட்டில்இல்லை.இதனால்இத்தொழிற்சாலைகளில் பணிபுரிந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கானதொழிலாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எங்கள் மக்களின் முதல்வர்ஜெயலலிதா , இப்பிரச்சனை தொடர்பாக பிரதமருக்கு பல கடிதங்களை எழுதியிருக்கிறார். அரசு விவசாயிகளிடம் உள்ளஉரத் தட்டுபாட்டைப் போக்க விரும்புகையில் தமிழ்நாட்டிலுள்ள உரத்தொழிற்சாலைகள் முறைப்படி செயல்படுத்துவதற்கான வழிவகைகளைகட்டாயமாகச் செய்ய வேண்டும். இந்த உரத் தொழிற்சாலைகளுக்கு தரக்கூடியமானியத்தை நிறுத்தக் கூடாது மற்றும் நாப்தா அடிப்படையிலான உரத்தொழிற்சாலைகளை வாயு அடிப்படையிலான தொழிற்சாலைகளாகமாற்றுவதற்குண்டான உரிய கால அவகாசத்தை மற்றும் உதவியை அளிக்கவேண்டும்.
நவம்பர் 2011 அன்று தமிழகத்தைச் சேர்ந்த ஐந்து அப்பாவி மீனவர்களானஎமர்சன், அகஸ்டின், வில்சன், பிரசாத் மற்றும் லேங்லெட் ஆகியோர் இலங்கைகடற்படையினரால் போதைப் பொருட்கள் கடத்தியதாக பொய் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர்.மக்கள் முதல்வர் ஆற்றல்மிகுபுரட்சித்தலைவி, நவம்பர் 2011-ல் கைது செய்யப்பட்டமீனவர்களின் சார்பாக ஆஜராக வழக்கறிஞரை நியமனம் செய்ததோடு, இரண்டுஇலட்ச ரூபாயையும் வழங்கினார்கள். பின்னர் வழக்கை விரைவுபடுத்தும்பொருட்டு பிப்ரவரி 2013-ல் மூன்று இலட்ச ரூபாயை வழங்கினார். மேலும்,கைது செய்யப்பட்ட ஒவ்வொரு மீனவர்களின் குடும்பத்திற்கும் நிவாரண நிதியாகமாதம் ரூ.7,500/- வீதம் வழங்கியதோடு, 2012-ல் அக்குடும்பங்களுக்கு இரண்டுஇலட்சம் ரூபாய் வீதம் வழங்கினார்கள். இது குறித்து பிரதமருக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார்
அக்டோபர் 30, 2014அன்று கொழும்பு உயர்நீதி மன்றம்அம்மீனவர்களுக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனைஅறிந்து அதிர்ச்சி அடைந்த மக்கள் முதல்வர் ஜெயலலிதாதூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி மீனவர்களின் தண்டனையை ரத்துச்செய்யக்கோரி , தமிழக அரசின் வாயிலாக இலங்கை உச்ச நீதிமன்றத்தில்மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்தார்கள். தமிழக அரசுவழக்கு செலவிற்கான 20 இலட்சம் ரூபாய் வழங்கியதுடன், மத்திய அரசையும்இவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு வற்புறுத்தியது. மக்கள் முதல்வர்ஜெயலலிதா எடுத்த தொடர்ச்சியான, போர்க்கால,தன்னலமற்ற முயற்சியினால் அம்மீனவர்கள் விடுவிக்கப்பட்டார்கள்.
அம்மீனவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் 3 இலட்ச ரூபாயும் வழங்கப்பட்டது. -3-தமிழக மீனவர்கள் மீது அக்கறையுள்ள ஒரே தலைவி ஜெயலலிதா மட்டுமே. இந்த சூழ்நிலையை மற்றஅரசியல் கட்சிகள் தங்களுடைய அரசியல் இலாபத்திற்காக பயன்படுத்தநினைக்கின்றன. தாயுள்ளம் கொண்ட மக்கள் முதல்வர் ஜெயலலிதா தமிழகமீனவர்கள் மீது கொண்டுள்ள பாசத்திற்கு ஈடுஇணை இல்லை. ஒவ்வொருதமிழக மீனவருக்கும் புரட்சித்தலைவி கடவுளாகவும்,உரிமைகளைப் பாதுகாப்பவராகவும் திகழ்கின்றார்கள். இலங்கை சிறையில்வாடும் 38 தமிழக மீனவர்களையும், 78 படகுகளையும் மீட்க மத்திய அரசுஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவு இந்தியாவின் ஒரு பகுதிஎன அறிவித்து, அதனை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும், இனியும்காலம் தாமதிக்காமல் இது போன்ற தமிழக மீனவர்களின் மீதானகொடுந்தாக்குதலைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப