எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இராணிப்பேட்டை - இராணிப்பேட்டை அடுத்த சிப்பாட்டில் தோல் தொழிற்சாலையில் இருந்து வெளியோரும் கழிவுநீர் சுத்திகரிப்பு கழிவுநீர் தொட்டி சுவர் இடிந்து விழுந்ததில் தனியார் தொழிற்சாலையில் தூங்கிகொண்டிருந்த 12 நபர்களில் கழிவுநீரில் சிக்கியதில் 10 பேர் மூச்சு தினரி பரிதாமாக இறந்தனர். 2 பேர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் அமைச்சர்கள் மோகன், கே.சி.வீரமணி, தொப்பு வெங்கடாசலம் ஆகியோர் விரைந்து சென்று மீட்பு பணிகளை விரைவுப்படுத்தி விபத்துகுறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டம், சிப்பாட் பகுதியில் 87 தொழிற்சாலைகள் இயங்கி வருகிறன்றனர் இந்த தொழிற்சாலைகளில் கம்பெனியில் ஷ_ தயாரிக்கப்பட்டு வருகிறது. சிப்காட் பகுதியில் சிட்கோ தொழிற்சாலையில் தனியாக உள்ள தோல் ரசாயனம், பிளாஸ்டிக், இரும்பு, தயாரிக்கும் 100க்கு மேற்பட்ட தொழிற் சாலைகள் உள்ளனர். இந்த தொழிற்சாலைகளில் இராணிப்பேட்டை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வேலை செய்து வருகின்றனர்.
இதில் வடமாநிலத்தை சேர்ந்த ஆயிர கணக்கானோர் சிட்கோ வலாகத்தில் வேலை செய்கின்றனர். இந்த சிட்கோ வளாகத்தில் தோல் தொழிறிசாலையில் இருந்து கழிவு நீரை சுத்தகரிப்பதற்காக சேகரித்து வரும் 50 லட்சம் லிட்டர் கொள்ளவு நீர் தேக்க தொட்டி அதனை சுற்றி 10 ஏக்கர் பரப்வளவில் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அதில் இருந்து பிரிக்கப்பட்டு தனியாக 100 அடி நீலம் 100 அடி அகலம் 25 அடி ஆழ தொட்டியில் விடப்படுகிறது. இதனை சுற்றி காம்பவுன்ட் சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று இரவு வேலை முடிந்த பிறகு வட மாநில தொழிலாலர்கள் தனியார் தொழிற்சாலையில் 12 நபர்கள் தூங்கி கொண்டு இருந்தனர். அப்போது அருகில் உள்ள தோல் கழிவு நீர் தொட்டி சுவர் திடிர் என உடைந்து தேக்கி வைக்கப்பட்டிருந்து ரசாயனம் கலந்து கழிவு நீர் சேரும் சகதியுமாய் சுனாமி போல் பாய்ந்து தனியார் தொழிற்சாலையில் காம்பவுன்ட் இடிந்து விழுந்ததில் கம்பெனியில் தூங்கி கொண்டிருந்த 12 தொழிலாலர்களில் 10 பேர் பெயர் விவரம் வருமாறு (1.அலி அஷ்கர், 2. சுக்குhர் 3.எகியார் கான் 4.சாஜான், 5.பியர்கான், 6.அபித்கான், 7.அக்ரம் கான், 8.அலிப்கான் 9. குத்தூர் 10. சம்பத்) மூச்சு தினரி சம்பவ இடத்திலேயே பரிதாமகாக இறந்தனர்.
2 பேர் (1.ரவி, 2.பழனி) படுகாயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த கோர விபத்தை குறித்து அப்பகுதியில் சூழ்ந்த மக்கள் சிப்காட் காவல் நிலையத்திற்கும், தீ அனைப்பு படையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் இ.ரா.நந்தகோபால், வேலூர் மாவட்ட டி.ஐ.ஜி. தமிழரசன், வேலூர் மாவட்ட எஸ்.பி. செந்தில் குமாரி, வேலூர் மாவட்ட மண்டல தீ அணைப்பு இணை இயக்குநர் மீனாட்சி, தலைமையில், இராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரிய தர்ஷினி, இராணிப்பேட்டை டி.எஸ்.பி. நாகராஜன், தாசில் தார் மணிலா, உள்பட 50க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விறைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
பின்னர் இராணிப்பேட்டை அடுத்த சிப்பாட் பகுதியில் இறந்தவர்களின் சம்பவஇடத்தை பார்வையிட தமிழக அரசு தொழிலாளர் துறை அமைச்சர் மோகன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, சுற்று சூழல் துறை அமைச்சர் கோ.பு.வெங்கடாஜலம், மற்றும் வாலாஜா தாசில்தார் மணிலா, அரக்கோணம் தாசில்தார் மோகன், தனிதாசில்தார் இளஞ்செழியன் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள் கிராம நிர்வாக அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். இந்த விபத்து குறித்து தமிழக அரசு இறந்வர்கள் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் நிதி வழங்க உத்திவிட்டார், காயம் ஏற்பட்ட நவர்களுக்கு தலா 25 ஆயிரம் நிதி உதவி வழங்குவதாக கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 2 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 4 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சுவையான உருளைகிழங்கு வறுவல்1 day 44 sec ago |
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை5 days 3 hours ago |
ஆனியன்ப்ரை1 week 1 day ago |
-
கனமழை எச்சரிக்கை எதிரொலி: முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க கலெக்டர்களுக்கு அறிவுறுத்தல்
15 May 2024சென்னை, தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை, வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை ம
-
வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்து: கதவை உடைத்து பயணிகள் மீட்பு
15 May 2024நெல்லை : நெல்லையில் வெள்ளத்தில் சிக்கிய அரசு பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கதவை உடைத்து மீட்கப்பட்டனர்.
-
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பிளெமிங் அல்லது பாண்டிங்?
15 May 2024மும்பை : இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ஸ்டீபன் பிளமிங்-கை நியமிக்க பி.சி.சி.ஐ விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
ஐ.பி.எல்.லில் புதிய சாதனை
15 May 2024ஐ.பி.எல் தொடரின் ஒவ்வொரு சீசனிலும் சிக்சர்களின் எண்ணிக்கை உயர்ந்தவாறு இருக்கிறது. தற்போது நடைபெற்று வரும் 17-வது தொடரில் சிக்சர் மழை அதிக அளவில் பொழியப்பட்டுள்ளது.
-
சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்? சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
15 May 2024புதுக்கோட்டை, சங்கம்விடுதியில் குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்ட விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணைக்கு ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
ஐ.பி.எல். பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் எவை? - எஞ்சிய போட்டிகள் தீர்மானிக்கும்
15 May 2024புதுடெல்லி : ஐபிஎல் 2024 தொடரின் அடுத்து வரும் 10 ஆட்டங்கள் தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு விறுவிறுப்பாக அமைய உள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதுவது யார்?
15 May 2024புதுடெல்லி : டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி பங்கேற்கவுள்ள பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணியுடன் மோதப்போகும் அணி குறித்து பி.சி.சி.ஐ.
-
பெடரேஷன் கோப்பை ஈட்டி எறிதல்: தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா
15 May 2024புவனேஸ்வர் : ஒடிஸாவில் நடைபெறும் ஃபெடரேஷன் கோப்பை தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.
-
சுலோவேகியா பிரதமர் துப்பாக்கி சூட்டில் காயம் - மர்ம நபர் கைது
15 May 2024பிரடிஸ்லாவா : சுலோவேகியா பிரதமரை துப்பாக்கியால் சுட்ட சந்தேகத்திற்குரிய நபரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.
-
பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் கைது: அமலாக்கத்துறை நடவடிக்கை
15 May 2024ராஞ்சி : பண மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் மாநில அமைச்சர் ஆலம்கீர் ஆலம் நேற்று அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
லக்னோவை வீழ்த்தியது டெல்லி
15 May 2024புதுடெல்லி : தற்போது நடைபெற்று வரும் 64வது லீக் போட்டியில் லக்னோ அணியை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
-
டி-20 உலகக்கோப்பை தொடர்: 2-வது அரையிறுதிக்கு ரிசர்வ் டே கிடையாது : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
15 May 2024நியூயார்க் : 20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற உள்ளது.
-
லக்னோவுக்கு எதிராக டெல்லி வெற்றி: பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி
15 May 2024புதுடெல்லி : விறுவிறுப்பாக நடந்து வரும் 17-வது ஐ.பி.எல்.
-
சபரிமலை விபத்தில் குழந்தை உயிரிழப்பு
15 May 2024திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் இருந்து சபரிமலைக்கு புனிதப் பயனம் மேற்கொண்ட பக்தர்களின் வாகனம் சாலையில் குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
-
பிரதமரின் வழிகாட்டுதலில் தேர்தல் ஆணையம்: மம்தா
15 May 2024புதுடில்லி : பொம்மை தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி செயல்படுகிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சனம் செய்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 16-05-2024.
16 May 2024 -
ஐபிஎல் 2024 புள்ளிப்பட்டியல்
16 May 2024 -
இலங்கையில் இன்று முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி கடைபிடிப்பு
16 May 2024கொழும்பு, இலங்கையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்ச்சி இன்று கடைபிடிக்கப்படுகிறது.
-
தொழிலாளர் சுகாதார வரி செலுத்தாததால் இன்போசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 82 லட்சம் அபராதம்: கனடா
16 May 2024ஒட்டாவா, கனடாவில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு 1,34,822.38 கனடா டாலர் ( 82 லட்சம் ரூபாய் இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
-
சிங்கப்பூரின் 4-வது பிரதமராக லாரன்ஸ் வோங்க் பதவியேற்றார்
16 May 2024சிங்கப்பூர், சிங்கப்பூரின் நான்காவது பிரதமராக பொருளாதார நிபுணர் லாரன்ஸ் வாங் நேற்று பதவியேற்று கொண்டார்.
-
செங்கல்பட்டு அருகே நடந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்
16 May 2024சென்னை, செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை புக்கத்துறை கூட்டுச்சாலை அருகில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்
-
சுலோவேக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது 71 வயதான எழுத்தாளர் என தகவல்
16 May 2024மத்திய ஐரோப்பிய நாடான சுலோவேக்கி யாவின் பிரதமர் ராபர்ட் பிகோ நேற்று முன்தினம் ஹன்ட்லோவா நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்று விட்டு வெளியே வந்தார்.
-
ஸ்லோவாகியா பிரதமர் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம்: பிரதமர் மோடி கண்டனம்
16 May 2024புது டெல்லி, ஸ்லோவாகியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நிலவில் கால்பதிக்கும் இந்தியா: கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுகிறார்கள்: வைரலாகும் பாக். எம்.பி.யின் பேச்சு
16 May 2024இஸ்லாமாபாத், இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலம் நிகழ்கிறது என அந்நாட்டு எம்.பி.
-
நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி முயற்சி: பிரச்சாரத்தில் பிரதமர் மோடி குற்றச்சாட்டு
16 May 2024லக்னோ, குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய்களை பரப்பி நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் முயற்சித்தன என்று பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.&nbs