எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருச்சி - ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரை ஆதரித்து கழக அம்மா பேரவை செயலாளரும் தமிழக வருவாய்த்துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நாச்சிகுறிச்சி கிராமத்தில் தங்கி அதிமுக நிர்வாகிகளுடன் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தினமும் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு கேட்டுவருகிறார்.
இந்த நிலையில் நாச்சிகுறிச்சி கிராமத்தில் உள்ள ஜோதி ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை அழைத்து வந்து தேர்தல் தலைமை அலுவலகம் எதிரில் உள்ள மைதானத்தில் அமர வைத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திரைப்பட இயக்குனரும் தலைமைக்கழக பேச்சாளருமான மனோபாலா அதிமுக சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை எம்.பி. செந்தில்நாதன், மணிகண்டம் ஒன்றியப் பெருந்தலைவர் முத்துக்கருப்பன், கழக பொதுக்குழு உறுப்பினர் சாத்தனூர் ராமலிங்கம், காரைக்குடி நகர்மன்ற தலைவர் கற்பகம் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். அப்போது திரைப்பட இயக்குனர் மனோபாலா பேசியதாவது.
முதன்முதலாக ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பேசும் முதல் திரைப்பட் கலைஞர் நான்தான் என்பது எனக்கு மிகவும் சந்தோசமாக உள்ளது. இதற்காக வாய்ப்பளித்த மக்களின் முதல்வர் அம்மாவிற்கும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கும் எனது கோடானகோடி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவிலே மிகப்பெரிய கட்சி என்றால் அது அதிமுக தான். இக்கட்சியை மக்கள் முதல்வர் மிகச்சிறப்பாக நடத்தி வருகிறார்.
அவருடைய தொகுதிதான் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி. கடந்த மூன்றரையாண்டு காலமாக இந்த தொகுதியில் நடந்துள்ள திட்டப்பணிகள், அரசு நலத்திட்ட உதவிகள் ஆகியவைகளையே ஞிங்கள் எண்ணிப்பார்க்க வேண்டும். ஒவ்வொரு திட்டமும் அவரது எண்ணத்தில் உதித்த ஆழமான திட்டமாகும். மக்கள் முதல்வரை எதிர்த்து யாரும் போட்டி போடமுடியாது. இந்த தொகுதியில் யார் எதிரி என்று தெரியவில்லை. எதிரியே இல்லாத தொகுதி இங்கே தான்.
ஆள்இல்லாத கடையில் டீ கடையில் யாருக்காக டீ ஆற்றுவது என்பது தெரியவில்லை.
அப்படிப்பட்ட இந்த தேர்தலில் நமக்கு யாரும் போட்டியில்லை. எத்தனை இலட்சம் ஓட்டு வித்தியாத்தில் வெற்றி பெறுவது என்பதுதான் இப்போது கேள்வி. இந்த தொகுதியில் பல ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவி கிடைத்துள்ளது. இந்த தொகுதிதான் அம்மாவின் முன்னோடி தொகுதியாகும். எனவே, ஞிங்கள் எண்ணிப்பார்த்து உங்களது ஓட்டுகளை அள்ளி ஓட்டுப்பெட்டியில் போடவேண்டும். இவ்வாறு திரைப்பட இயக்குனர் மனோபாலா பேசினார்.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இந்நிகழ்ச்சியில் பேசியதாவது.
கடந்த மூன்றரையாண்டுகளில் ஸ்ரீரங்கம் தொகுதியில் முதல்வர் அம்மா செய்த சாதனைகளை யாருமே முறியடிக்கமுடியாது. இதுதான் பொற்கால ஆட்சி. அம்மா தொகுதிதான் இந்தியாவிலேயே வழிகாட்டும் முதன்மை தொகுதியாகும். எனவே, எதிர்க்கட்சிகளுக்கு பாடம் புகட்டவேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. அதை ஞிங்கள் செய்வீர்கள் என்று நம்புகிறேன்.
அம்மாவின் செல்வாக்கு முன்னால் எந்த அணியும் வெற்றி பெறமுடியாது. அமோக ஓட்டுவித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார். மீண்டும் ஸ்ரீரங்கம் தொகுதி அம்மாவின் கோட்டை என நிருபணம் ஆவது உறுதி இவ்வாறு அவர் பேசினார். அதைத் தொடர்ந்து வாசன் நகரில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திரைப்பட இயக்குனர் மனோபாலா, அமைச்சர் பழனியப்பன் ஆகியோர் திறந்த ஜீப்பில் தெருத்தெருவாக சென்று அதிமுகவிற்கு ஓட்டு கேட்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பிரதமர் மோடியை எதிர்த்து சீரியல் காமெடியன் போட்டி
02 May 2024வாரணாசி:பிரதமர் மோடியை எதிர்த்து உபியில் பிரபலமான டிவி சீரியல் காமெடியன் சுயேச்சையாக போட்டியிடுவதாக அவர் அறிவித்துள்ளார்.
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
2-ஜி வழக்கின் தீர்ப்பில் திருத்தம் கோரிய மத்திய அரசின் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
02 May 2024புதுடெல்லி: 2ஜி வழக்கில் சுப்ரீம் கோர்ட் வழங்கிய தீர்ப்பில் திருத்தம் செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல் செய்த மனுவை பட்டியலிட சுப்ரீம் கோர்ட் பதிவாளர்
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
ஜாமீன் கோரி மணீஷ் சிசோடியா டெல்லி ஐகோர்ட்டில் அப்பீல்
02 May 2024புதுடெல்லி:மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மீண்டும் அப்பீல் செய்துள்ளார்.
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல