எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அடிலெய்ட் - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தானை எளிதாக வென்று அரையிறுதிக்குள் நுழைந்தது ஆஸ்திரேலியா.
3-வது காலிறுதிப் போட்டியில் நேற்று பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் மிஸ்பா உல் ஹக் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி யின் அஹமது, சஹஜாத் தொடக்க ஆட்டக் காரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளிக்கவில்லை. அஹமது 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹேசல்வுட் பந்தில் கிளார்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்ட மிழந்தார். அடுத்த வரிசையிலேயே மற் றொரு தொடக்க ஆட்டக்காரரான சஹஜாத்தும் ஸ்டார்க் பந்துவீச்சில் வாட்சனிடம் கேட்ச் கொடுத்து 10 ரன்களில் வெளியேறினார்.
ஆரம்பத்திலேயே இரண்டு விக்கெட்களை இழந்து பாகிஸ்தான் சிறிது இக்கட்டான சூழலில் இருந்தது. பிறகு ஜோடி சேர்ந்த மிஸ்பா மற்றும் ஹாரிஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர் இருவரும் ஸ்டிரைக்கை சீராக ரோடேட் செய்தனர். ஆனால் ஹாரிஸ் 44 ரன்களில் ஜான்சன் பந்து வீச்சில் ஹாடினி டம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மிஸ்பாஉல்ஹக் நிதானமாக ஆடினாலும் அவரும் பகுதி நேர பந்து வீச்சாளரான மெக்ஸ் வெல் பந்து வீச்சில் எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். மீண்டும் அணிக்கு சரிவு ஏற்பட்டது. முன்னணி வீரர்கள் அணைவரும் ஜோலிக் காத நிலையில் கடைசி வரிசையில் உள்ள வீரர்கள் பாகிஸ்தான் அணியின் மானம் காத்தனர்.
உமர்அக்மல் 20 ரன்னில் மெக்ஸ் வெல் பந்திலும், மக்சூட், அப்ரிடி ஆகியோர் ஹேசில்வுட் பந்து வீச்சிலும் வெளியேறினர். வாஹப் ரியாஜ்16 ரன்களில் ஸ்டார்க் பந்தில் எட்ஜாகி வெளியேறினார். எசான்அடில் பால்கனர் பந்திலும், சோஹைல் கான் ஹேசல்வுட் பந்திலும் வெளியேற பாகிஸ்தான் 49.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து 213 ரன்களே எடுத்திருந்தது.
214 ரன் கள் எடுத் தால் வெற்றி என்ற எளி தான இல் ககை துரத் திய ஆஸ் தி ரே லிய அணி 33.5 ஓவர் க ளி லேயே 4 விக் கெட் இழப் புக்கு 216 ரன் கள் எடுத்து எளி தாக வெற்றி பெற் றது. தொடக்க ஆட் டக் கா ரர் க ளாக கள மி றங் கிய பின்ச் 2 ரன் க ளி லேயே எல்பி ஆகி வெளி யே றி னார். நிதா ன மாக ஆடிய வார் னர் 24 ரன் க ளில் வெளி யே ற. அடுத்து வந்து கிளார்க் கும் 8 ரன் க ளில் வாஹப் ரியாஜ் பந்து வீச் சில் மக் சூ டி டம் கேட்ச் கொடுத்து வெளி யே றி னார்.
தொ டர்ந் தது விக் கெட் விழுந் த தால் ஆஸ் தி ரே லியா சற்று தடு மா றி யது. இந்த நிலை யில் ஜோடி சேர்ந்த ஸ் டீவ் ஸ் மித், வாட் சன் ஜோடி ஆஸ் தி ரே லிய அணியை சரி வி லி ருந்து மீட்டு வெற் றிக்கு முக் கிய பங் க ளித் த னர். வாட் சன் இந்த உல கக் கோப்பை தொட ரில் பெரி தும் ஜோலிக் காத நிலை யில் நேற் றைய போட் டி யி லும் சற்று தடு மாற் றத் து டனே தொடங் கி னார். ஆனால் பின்பு அவர் பாகிஸ் தான் பந்து வீச்சை சமா ளித்து ஆடி னார். ஸ் டீவ் ஸ் மித் இந்த தொட ரில் அடுத் த டுத்து அரை ச தங் களை கடந்து நல்ல பார் மில் இருந்த நிலை யில் நேற் றைய போட் டி யி லும் அரை ச தம் கடந் தார்.
அ வர் 65 ரன் கள் எடுத் தி ருந்த நிலை யில் எசான் அடில் பந்து வீச் சில் எல்பி ஆகி வெளி யே றி னார். இதை ய டுத்து கள மி றங் கிய மெக்ஸ் வெல் லும் அதி ரடி காட் டி னார். இதை ய டுத்து 33.5 ஓவர் க ளில் ஆஸ் தி ரே லியா 216 ரன் கள் எடுத்து வெற்றி பெற் றது. கடை சி யில் வாட் சன் 64 ரன் க ளி லும், மெக்ஸ் வெல் 44 ரன் கள் எடுத் தும் ஆட் ட மிழ் க கா மல் களத் தில் இருந் த னர்.
பா கிஸ் தான் தர் ப பில் வாஹப் ரியாஜ் மட் டுமே சிறப் பாக பந்து வீசி ஆஸ் தி ரே லி யா வுக்கு நெருக் கடி கொடுத் தார். இந்த போட் டி யில் ஸ் டீவ் ஸ் மித் தின் ஒரு எளி தான கேட்சை விட் ட தால் தான் ஆஸ் தி ரே லியா எளி தாக வெற்றி பெற் ற தற்கு கார ணம் என்று முன் னாள் வீரர் கள் பலர் விமர் சித்து வரு கின் ற னர்.
இந்த வெற் றி யின் மூலம் ஆஸ் தி ரே லிய அணி 7-வது முறை யாக அரை யி று திப் போட் டிக்கு முன் னே றி யுள் ளது. இது வரை சென்ற 6 அரை யி றுதி போட் டி க ளி லுமே அந்த அணி வெற்றி பெற் றி ருப் பது குறிப் பி டத் தக் கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 16 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 12 hours ago |
ஆனியன்ப்ரை6 days 11 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
மும்பையில் விளம்பர பதாகை விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு
14 May 2024மும்பை : மும்பையில் விளம்பர பதாகை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
நடப்பு கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் : பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தல்
14 May 2024சென்னை : நடப்பு கல்வியாண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வுக்கு மே 71 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
வார விடுமுறை நாட்கள்: சிறப்பு பஸ்கள் இயக்கம்
14 May 2024சென்னை : முகூர்த்தம் மற்றும் வார விடுமுறை நாள்களை முன்னிட்டு மே 17-ம் தேதி முதல் மே 19 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
-
தமிழ்நாட்டில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : குமரிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
14 May 2024சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குமரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
நேபாள துணை பிரதமர் உபேந்திர யாதவ் ராஜினாமா
14 May 2024காத்மண்டு : நேபாளத்தில், நேபாள ஜனதா சமாஜ்பதி (ஜே.எஸ்.பி.-என்.) தலைவரும், துணை பிரதமருமான உபேந்திர யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
-
காங்கிரஸ் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜ் நியமனம்
14 May 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சியின் ஊடகப்பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக சுப்ரியா பரத்வாஜை நியமனம் செய்து அக்கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
கோழிக்கோட்டில் மோசமான வானிலை: துபாய் விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன
14 May 2024கோழிக்கோடு : கேரள மாநிலம் கோழிக்கோட்டில் மோசமான வானிலை நிலவியதால், துபாயிலிருந்து வந்து இரண்டு விமானங்கள் கோவை விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன.
-
சிங்கப்பூரில் சட்டத்துறை துணை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த முரளி பிள்ளை நியமனம்
14 May 2024சிங்கப்பூர் : சிங்கப்பூரில் சட்டம் மற்றும் போக்குவரத்து துறை துணை அமைச்சராக இந்தியா வம்சாவளியை சேர்ந்தவரான முரளி பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.
-
தேர்தலில் போட்டியிட தடைகோரி மனு: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு : சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : தேர்தலில் போட்டியிட பிரதமர் மோடிக்கு 6 ஆண்டுகள் தடை விதிக்க கோரிய மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
-
கவிதாவின் காவல் நீட்டிப்பு
14 May 2024புதுடெல்லி : டெல்லி மதுபான கொள்ளை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்றக் காவல் மே 20-ம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விமான நிலையம், பள்ளிகளை தொடர்ந்து திகார் சிறைக்கு வெடிகுண்டு மிரட்டல் : டெல்லியில் பரபரப்பு
14 May 2024புதுடெல்லி : தலைநகர் டெல்லியில் அண்மைக்காலமாக பள்ளிகள், விமான நிலையம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது திகார் சிறைக்கும் வெடிகுண
-
நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மருத்துவத்துறை: உத்தரவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் வலியுறுத்தல்
14 May 2024புதுடெல்லி : நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மருத்துவத்துறை இருப்பது தொடர்பாக 1996ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.