முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகாராஷ்டிரா பட்டாசு ஆலையில் விபத்து 11பேர் பலி

செவ்வாய்க்கிழமை, 5 மே 2015      இந்தியா
Image Unavailable

புனே - மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள சாங்கிலி மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசுஆலையில் நேற்றுமுன்தினம் மாலை தீ விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் 11பேர் பலியானார்கள். புனேவில் இருந்து 230கிலோ மீட்டர் துாரத்தில் விபத்து நடந்த இடம் உள்ளது.
விபத்தில் 3பேர் காயம் அடைந்தார்கள்.விபத்து நடந்த போது வெடி சத்தம் 5கிலோ மீட்டர் வரை கேட்டது.இந்த விபத்தில் சில மோட்டார் சைக்கிள்கள் கருகின.இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் உரிமையாளர் மகன் காயம் அடைந்தார்.விபத்திற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து