எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, தமிழகத்தில் மேகி, வாய் வாய் எக்ஸ்பிரஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டண்ட், ஸ்மித் அண்டு சிக்கன் மசாலா ஆகிய 4 நூடுல்ஸ் பாக்கெட்டுகள் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு இந்த தடை உத்தரவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தடை விதிக்கப்பட்ட நூடுல்ஸ் பாக்கெட்டுகளை அகற்றும் பணியில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
32 குழுக்கள் அதிகாரிகள் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 584 பேர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழு கடைகளில் நூடுல்ஸ் பாக்கெட்டு விற்பனை குறித்து ஆய்வு செய்து அங்கு பாக்கெட்டுகள் இருந்தால் அவற்றை விற்க கூடாது எனவும், திருப்பி எடுத்து செல்ல நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் வகைகள் ஆய்வுக்கு எடுத்து செல்லப்பட்டு சோதனை நடந்து வருகிறது.இதற்கிடையில் தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் வகைகள் தவிர பிற நூடுல்ஸ் வகைகளையும் ஆய்வுக்கு உட்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதற்கான மாதிரிகள் சேகரிக்கும் பணி தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் இருந்து சேகரிக்கப்படும் நூடுல்ஸ் மாதிரிகள் சென்னை, சேலம், மதுரை, கோவை, திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய 6 இடங்களில் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்த முடிவுகள் வருவதற்கு ஒரு வாரம் ஆகும் என்று கூறப்படுகிறது.
சென்னையில் நூடுல்ஸ் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.அண்ணாநகர், கீழ்பாக்கம், கே.கே.நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள கடைகளில் இந்த சோதனை நடத்தப்பட்டன. இதில் தடை செய்யப்பட்ட நூடுல்ஸ் பெட்டிகள் நூற்றுக்கணக்கானவை இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அவற்றை உரிய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து எடுத்து செல்ல உணவு பாதுகாப்பு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
நூடுல்ஸ் போல பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் அத்தியாவசிய உணவு பொருட்களையும் சோதனை செய்ய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். பால், குடிநீர், தண்ணீர் கேன், டீத்தூள் உள்ளிட்ட அனைத்து உணவு பொருட்களின் தரத்தையும் சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. காய்கறி, பழங்கள், சாக்லேட், ஐஸ்கீரிம் வகைகள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அளவுக்கு அதிகமாக ரசாயனம் கலப்பதாக தெரிகிறது.
அதனால் பாக்கெட்டில் அடைக்கப்பட்டுள்ள அத்தகைய உணவு பொருட்களும் விரைவில் பரிசோதனை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் டீத்தூளில் கலப்படம், ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட டீத்தூள் உள்ளிட்ட போலியானவை கடைகளில் விற்கப்படுவதால், டீக்கடையில் பயன்படுத்தப்படுகிறது என்றும் புகார் வந்துள்ளது.
சென்னை உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் கலப்பட டீத்தூள் விற்பனை அமோகமாக நடப்பதாக கூறப்படுகிறது. அதனை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி பகுதியில் உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கருணாகரன் தலைமையில் அனைத்து வகை நூடுல்ஸ் பாக்கெட்டுகளை கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
நேற்று நெல்லை மாநகரப் பகுதிகளில் உள்ள முக்கிய கடைகளில் அனைத்து வகை நூடுல்ஸ், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள உணவு பொருட்கள், திண்பண்டங்கள், குளிர்பானங்கள், மசாலா பொருட்கள் போன்றவற்றையும் அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு பிரெட்12 hours 5 sec ago |
மினி பான் கேக்4 days 7 hours ago |
ஸ்வீட் பால்.1 week 13 hours ago |
-
3-வது கட்ட பாராளுமன்ற தேர்தல்: 94 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி : நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 3-ம் கட்டமாக 94 தொகுதிகளுக்கு வருகிற 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைந்தது
04 May 2024சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று பவுனுக்கு ரூ.120 குறைந்து ரூ. 52,800-க்கு விற்பனையானது.
-
41-வது வணிகர்தின விடுதலை மாநாடு: தமிழ்நாடு முழுவதும் நாளை கடையடைப்பு
04 May 2024சென்னை : தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் நாளை 41-வது வணிகர்தின வணிகர் விடுதலை முழக்க மாநாடு நடைபெற உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 04-05-2024.
04 May 2024 -
நோயாளிகள் 17 பேர் கொலை: அமெரிக்க நர்சுக்கு 700 வருட சிறை தண்டனை விதிப்பு
04 May 2024வாஷிங்டன் : அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், 17 நோயாளிகளுக்கு வேண்டுமென்றே தவறான மருந்து கொடுத்து கொலை செய்த ஹீதர் பிரஸ்டீ என்ற நர்ஸ்க்கு, 700 ஆண்டு சிறை தண்டனை விதித்
-
கடும் வெப்பம்: கேரளாவில் மின் பயன்பாடுக்கு கட்டுப்பாடு
04 May 2024திருவனந்தபுரம் : கடும் வெப்பம் காரணமாக கேரளாவில் மின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகளை அம்மாநில மின்வாரியம் விதித்துள்ளது.
-
கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்
04 May 2024சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக
-
சட்டக் கல்லூரிகளில் சேருவதற்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்
04 May 2024சென்னை:தமிழகத்தில் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக் கல்லூரிகளில் சேர மே 10ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் அரசு பஸ்களை சீரமைக்கும் பணிகள் தீவிரம் : இதுவரை 13,500 பேருந்துகளில் பழுது நீக்கம்
04 May 2024சென்னை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் பழுந்தடைந்த பேருந்துகள் அனைத்தும் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டு வருவதாகவும் இதுவரை 13,529 பேருந்துகள் சரி செய்ய
-
தொடர் புகார் எதிரொலி: கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகளை நடத்தினால் கடும் நடவடிக்கை: தமிழக அரசு
04 May 2024சென்னை:தமிழகத்தில் கடுமையான கோடை வெப்பம் நிலவும் நிலையில், சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது.
-
காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 4 வீரர்கள் காயம்
04 May 2024ஸ்ரீநகர்:காஷ்மீரில் விமானப்படையினரை ஏற்றி சென்ற வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
-
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சி.எஸ்.கே.பஞ்சாப் அணியை இன்று எதிர்கொள்கிறது
04 May 2024தர்மசாலா:ப்ளேஆப் சுற்றுக்கு தகுதிபெற எஞ்சிய 4 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற வேண்டியது கட்டாயம் என்பதால் இன்றைய போட்டி சென்னை அணிக்கு முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
-
கொல்கத்தாவுக்கு எதிரான தோல்வி: பிளே ஆப் வாய்ப்பை இழந்த மும்பை அணி
04 May 2024மும்பை: கொல்கத்தா அணிக்கு எதிரான தோல்வியால் முதல் அணியாக பிளே ஆப் வாய்ப்பை இழந்தது மும்பை அணி.
மும்பை பந்துவீச்சு...
-
பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து
04 May 2024புவனேஸ்வர்:பதிலடி கொடுத்தால்தான் பயங்கரவாத தாக்குதல்களை நம்மால் தடுக்க முடியும் என்று மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
-
வயநாட்டில் தோல்வி பயத்தால் ராகுல் ரேபரேலிக்கு ஓட்டம் : மத்திய அமைச்சர் அமித்ஷா தாக்கு
04 May 2024அகமதாபாத் : வயநாடு தொகுதியில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற பயத்தில் ரேபரேலிக்கு ராகுல் ஓட்டம் பிடித்துள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.
-
பார்லி. 3-வது கட்ட வாக்குப்பதிவு: கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று தேர்தல் பிரசாரம் ஓய்கிறது
04 May 2024புதுடெல்லி:பாராளுமன்ற 3-வது கட்ட வாக்குப்பதிவு நடக்கவுள்ள கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது.
-
அடுத்த 4 நாட்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை: தமிழகத்தில் நாளை வரை வெப்ப அலை தொடரும் : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : அடுத்த 4 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுத்துள்ள இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் நாளை (6-ம் தேதி) வரை வெப்ப அல
-
டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: ஐ.பி.எஸ். அதிகாரிக்கு விதித்த தண்டனைக்கான தடை நீடிப்பு
04 May 2024புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.டோனி தொடர்ந்த அவமதிப்பு வழக்கில் ஐ.பி.எஸ்.
-
தலைமறைவாக உள்ள பிரஜ்வல் ரேவண்ணா தந்தை எச்.டி.ரேவண்ணா திடீர் கைது
04 May 2024பெங்களூரு:பாலியல் வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா தலைமறைவாக உள்ள நிலையில் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி கர்நாடகா முதல்வர் உறுதி
04 May 2024பெங்களூரு:பிரஜ்வல் ரேவண்ணா விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று கர்நாடகா முதல்வர் சித்தராமையா உறுதிப்பட தெரிவித்துள்ளார்.
-
ரேபரேலி தொகுயில் போட்டி: போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள்; ராகுல் மீது ராஜ்நாத் சிங் விமர்சனம்
04 May 2024சண்டிகர் : போரில் இருந்து தப்பி ஓடுபவர்கள் நாட்டை வழிநடத்த விரும்புகிறார்கள் என்று அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடாதது குறித்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்ந
-
அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
04 May 2024சேலம் : அ.தி.மு.க. அறிவித்த திட்டங்களை தி.மு.க. அரசு முடக்கி விட்டதாக எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார் .
-
தென் தமிழக கரையோரங்களில் அதீத அலைக்கான 'ரெட் அலர்ட்' : இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
04 May 2024சென்னை : தென் தமிழகம், கேரளா உள்ளிட்ட அரபிக்கடலோர கரையோர பகுதிகளில் அதீத அலைக்கான ரெட் அலர்ட்டை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
-
நெல்லை காங்கிரஸ் தலைவர் மரணம்: அரசுக்கு அண்ணாமலை கோரிக்கை
04 May 2024சென்னை : நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரின் மரணம் குறித்த புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று தி.மு.க.
-
சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த 16 இந்திய மாலுமிகளை விடுவித்தது ஈரான் அரசு
04 May 2024டெக்ரான் : சிறைபிடிக்கப்பட்ட சரக்கு கப்பலில் இருந்த இந்திய மாலுமிகள் 16 பேர் உட்பட 24 பேரை சுமார் 20 நாட்களுக்கு பிறகு ஈரான் அரசு விடுவித்துள்ளது.