எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அகமதாபாத் - குஜராத் மாநிலத்தில் உள்ள படேல் சமூகத்தினர் தங்களுக்கு வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்றும் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகிறார்கள் இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் 9பேர் பலியானார்கள். இதனால் அந்த மாநிலத்தில் பதட்ட நிலை ஏற்பட்டது . அங்கு சட்டம் ஒழுங்கை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ராணுவத்தினர் மற்றும் துணை நிலை ராணுவத்தினர் அழைக்கப்பட்டனர் படேல் சமூகத்தினர் 22வயது ஹர்திக் படேல் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
இந்த போராட்டத்தின் போது ஹர்திக் படேல் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து அந்த சமூகத்தினர் புதன் கிழமையன்று பந்த் அறிவித்தார்கள். இந்த நிலையில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினார்கள். இந்த தாக்குதலின் போது 9பேர் மரணம் அடைந்தார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட ஷெடாங் படேல் என்ற இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். அவரை போலீசார் கடுமையாக தாக்கியதில் அந்த இளைஞர் மரணம் அடைந்தார்.அந்த இளைஞர் பபு நகரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.போலீஸ் காவலில் இருந்த அந்த நபர் இறந்ததைத்தொடர்ந்து அங்கு பதட்ட நிலை ஏற்பட்டது.கடந்த செவ்வாய்க்கிழமையன்று அந்த இளைஞர் மீது போலீசார்கொடூரமாக தாக்குதல் நடத்தினார்கள்.
இந் த இளைஞர் மரணம் அடைந்ததை தொடர்ந்து அவரது தாயார் புகார் செய்தார். இந்த புகாரை போலீசார் எப்.ஐ.ஆர் ஆக பதிவு செய்ய வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அந்த இளைஞரின் மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இளைஞர் மரணம் குறித்து போலீசாரை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டனம் தெரிவித்தது.ஷெடாங் மரணம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில அரசும் உத்தரவிட்டிருக்கிறது. ஷெடாங் மரணத்தை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் இளைஞரின் உடலில் பல காயங்கள் இருப்பது தெரிய வந்தது.அவருக்கு உள் காயங்களும் வெளிக்காயங்களும் ஏற்பட்டு இருந்தன.
போலீசார் கடுமையாக அடித்ததில் அவர் மரணம் அடைந்திருப்பது தெரிய வந்தது. படேல் சமூகத்தினர் நடத்திய போராட்டத்தின்போது 10பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.இதில் இறந்தவர்கள் பெரும்பாலானவர்கள் போலீஸ் துப்பாக்கிச்சூட்டிலேயே இறந்திருக்கிறார்கள். இளைஞரின் மரணத்தில் போலீசார் குற்றவாளி என தெரிய வந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக் கை எடுக்கப்படும் என்று மாநில அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.போலீசார் நடத்திய தடியடி குறித்து விசாரணை நடத்தவும் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் படேல் உத்தரவிட்டுள்ளார். படேல் சமூகத்தினர் நடத்திய பேரணியில் ஏற்பட்ட வன்முறை குறித்து சட்டசபையில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று எதிர் கட்சியினரான காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினார்கள். சட்ட சபையின் மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளன்று காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த வன்முறை குறித்து அமளியில் ஈடுபட்ட போது அவர்கள் ஒரு நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்கள்.
குஜராத் மாநிலத்தில் தற்போது இயல்பு நிலை திரும்புகிறது. புதிய வன்முறை சம்பவங்கள் ஏதும் நடக்க வில்லை என தெரிவிக்கப்பட்டது.ராணுவத்தினர் பதட்டமான இடங்களில்தொடர்ந்து கொடி அணி வகுப்பு நடத்தினார்கள். இந்த நிலையில் அகமதாபாத்தில் உள்ள சில பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது.அந்த இடங்களில் புதிய வன்முறை இல்லாததால் அங்கு ஊரடங்கு உத்தரவு விலக்கி கொள்ளப்பட்டது என்று நகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் உள்ள அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
03 May 2024சென்னை:தமிழகத்தின் உள்மாவட்டங்களில் 6-ம் தேதி முதல் 4 நாட்கள் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.