எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை: சென்னை மாவட்டத்தில் அதிமுக பகுதி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுசெயலாளரும் முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். தலைமையின் மீது விசுவாசம் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி நற்பெயர் ஈட்டித்தர வேண்டுமென புதிய நிர்வாகிகளுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அறிவுறுத்தியுள்ளார்.\
அ.தி.மு.க. அமைப்புத் தேர்தல்கள் மூலம் சென்னை மாவட்டங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பகுதி கழக நிர்வாகிகள் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்: .சென்னையில் உள்ள 4 மாவட்ட பகுதிக் கழக நிர்வாகிகள் விவரம் வருமாறு:–வடசென்னை வடக்கு மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதி அவைத் தலைவர் – ஜெயபால்.பகுதிச் செயலாளர் – ஆர்.எஸ்.ஜெனார்த்தனம் (தண்டையார்பேட்டை)இணைச் செயலாளர்– யோகேஷ்வரி, துணைச் செயலாளர்கள் – மகாலஷ்மி, மதுரைவீரன், பொருளாளர்– எஸ்.எம்.முருகன், மாவட்ட பிரதிநிதிகள் – உஷா, ஜெ.எம்.நரசிம்மன், வி.அலெக்ஸ்.பெரம்பூர் பகுதி அவைத் தலைவர் – வியாசை இளங்கோவன்.பகுதிச்செயலாளர் – ரமேஷ் (37–வது வார்டு கவுன்சிலர்),இணைச் செயலாளர் – காஞ்சனாதாஸ், துணைச் செயலாளர்கள் – ராமதிலகம், செந்தில்குமார், பொருளாளர் – வீரமருதுபாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வராணி, நாராயணன், சிவகுமார்.கொளத்தூர் பகுதி அவைத் தலைவர் – இரா.பாஷ்யம்.பகுதிச்செயலாளர் – கொளத்தூர் கணேசன்.இணைச் செயலாளர்– கவுரி, துணைச் செயலாளர்கள் – சமீம்பானு, ஸ்ரீதர், பொருளாளர் – அருணகிரி, மாவட்டப் பிரதிநிதிகள் – கிளாரா, டில்லி, தன்ராஜா.வில்லிவாக்கம் பகுதி அவைத் தலைவர் – ராஜா.பகுதிச்செயலாளர் – அபிராமி பாலாஜி.இணைச் செயலாளர்– சாந்தி, துணைச்செயலாளர்கள் – விஜயராணி, பாஸ்கர், பொருளாளர் – ஜீவா, மாவட்டப் பிரதிநிதிகள்– மம்லாபி, சுப்பிரமணி, சரவணன்.வடசென்னை வடக்கு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் – மாரியம்மாள், நாகப்பன், பாஷா, எத்திராஜன்.வடசென்னை தெற்கு மாவட்டம் ராயபுரம் பகுதி அவைத் தலைவர் – ஸ்ரீராமன்.பகுதிச்செயலாளர்– ராமஜெயம் (பழைய வண்ணாரப்பேட்டை).இணைச் செயலாளர்– நஜ்மாபீ, துணைச் செயலாளர்கள் – கஸ்தூரி, போஸ், பொருளாளர் – மாறன், மாவட்டப் பிரதிநிதிகள் – திலகவதி, சரவணன், ராமமூர்த்தி.துறைமுகம் பகுதி அவைத் தலைவர் – கன்னியப்பன்.பகுதிச் செயலாளர் – இருசப்பன் (யானைகவுனி).இணைச் செயலாளர்– நாகமணி, துணைச் செயலாளர்கள் – ராஜேஸ்வரி, சுலைமான், பொருளாளர்– அன்பழகன், மாவட்டப் பிரதிநிதிகள் – கற்பகம், ஜோசப், பழனி.எழும்பூர் பகுதி அவைத் தலைவர் – நாகப்பன்.பகுதிச் செயலாளர் – மகிழன்பன் (மாநகராட்சி கல்வி நிலைக்குழுத் தலைவர்).இணைச் செயலாளர்– வசந்திமூர்த்தி, துணைச்செயலாளர்கள் – பானுமதி ராஜா, சம்பத்குமார், பொருளாளர் – ராமச்சந்திரன், மாவட்டப் பிரதிநிதிகள் – தேவகி, அண்ணாமலை, சாமிநாதன்.திரு.வி.க. நகர் பகுதி அவைத் தலைவர் – ஜெகந்நாதன்.பகுதிச் செயலாளர் – சுகுமார்.இணைச் செயலாளர்– மைதிலி, துணைச் செயலாளர்கள் – சரோஜா, குணாளன், பொருளாளர்– புண்ணியகோட்டி, மாவட்டப் பிரதிநிதிகள் – தேவி, செல்வகுமார், ராஜேந்திரன்.வடசென்னை தெற்கு மாவட்டம் – பொதுக்குழு உறுப்பினர்கள் – ராஜேஸ்வரி ராம், பிரகலாதபாபு, மின்னல் ரவி (எ) மின்னல் வாசன், கிருஷ்ணமூர்த்தி.தென் சென்னை வடக்கு மாவட்டம் அண்ணாநகர் பகுதி அவைத் தலைவர் – ராதாகிருஷ்ணன்.பகுதிச் செயலாளர்– வெங்கடேசன் (8–வது மண்டலக் குழுத் தலைவர்).இணைச் செயலாளர்– விஜயலதா, துணைச் செயலாளர்கள் – ரேணுகாதேவி, தீனன், பொருளாளர் – ராஜ்குமார், மாவட்டப் பிரதிநிதிகள் – ரேவதி, பாபு, ஜனார்தனன்.தியாகராயநகர் பகுதி அவைத் தலைவர் – ராமநாதன்.பகுதிச் செயலாளர்– எஸ்.ஏழுமலை (மேற்கு மாம்பலம்).இணைச் செயலாளர்– சூரியகலா, துணைச் செயலாளர்கள் – கவிதா ரமேஷ்பாபு, ஜெயராமன், பொருளாளர் – மலங்கோ, மாவட்டப் பிரதிநிதிகள் – ரேணுகா, முத்து, பால்ராஜ்.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி பகுதி அவைத் தலைவர்– சீனிவாசன்.பகுதிச் செயலாளர்– அப்துல்கறிம் (எ) பாபு (ராயப்பேட்டை).இணைச் செயலாளர்– சுஜாதா, துணைச் செயலாளர்கள் – சாந்தா பாஸ்கர், செய்யது அலி இப்ராஹிம், பொருளாளர் – சேகர், மாவட்டப் பிரதிநிதிகள் – அன்னலட்சுமி, நீலகண்டன், நாகேஷ்வரராவ்.ஆயிரம் விளக்கு பகுதி அவைத் தலைவர் – சங்கர்.பகுதிச்செயலாளர்– நுங்கை மாறன் (எ) சந்திர சேகரன் (நுங்கம்பாக்கம்).இணைச் செயலாளர் சாரதா தியாகராஜன், துணைச்செயலாளர்கள்– திலகவதி பாபு, நுங்கை எஸ்.செல்வகுமார், பகுதிப் பொருளாளர் – நுங்கை சீனிவாசன், மாவட்டப் பிரதிநிதிகள் – ராணி முனுசாமி, டி.ஜி.நீலன், மெக்கானிக் மோகன்.தென் சென்னை வடக்கு மாவட்டம் – பொதுக்குழு உறுப்பினர்கள் – விஜயா விஜயகுமார், மஞ்சுளா பாண்டுரங்கன், பாஸ்கர சுப்பிரமணி, புஷ்பாநகர் ஆறுமுகம்.தென் சென்னை தெற்கு மாவட்டம் விருகம்பாக்கம் பகுதி அவைத் தலைவர் – முனிரத்னம்.பகுதிச்செயலாளர்– மலைராஜன் (விருகம்பாக்கம்)இணைச் செயலாளர்– விஜயலட்சுமி, துணைச் செயலாளர்கள் – கலா ராமன், முருகன், பொருளாளர் – பார்த்திபன், மாவட்டப் பிரதிநிதிகள் – மல்லிகா, கதிர்வேல், நெடுஞ்செழியன்.சைதாப்பேட்டை பகுதி அவைத் தலைவர் – செல்வ நாயகம்.பகுதிச் செயலாளர் – மோகன் (கிண்டி).இணைச் செயலாளர்– பானு, துணைச் செயலாளர்கள் – பார்வதி, சந்தோஷ்ராஜ், பொருளாளர் – ஜெயபால், மாவட்டப் பிரதிநிதிகள் – உமா, சந்திரன், கராத்தே யுத்தம் பாண்டியன்.மயிலாப்பூர் பகுதி அவைத் தலைவர் – நரேஷ்குமார்.பகுதிச் செயலாளர்– ஜெயச்சந்திரன் (மந்தைவெளிப்பாக்கம்).இணைச் செயலாளர் – ராதா யுவராஜ், துணைச் செயலாளர்கள் – லட்சுமி (எ) முருகம்மாள், காசி நாதன், பொருளாளர்– பண்டரிநாதன், மாவட்டப் பிரதிநிதிகள் – மரகதம், பிரகாஷ், பிரசாத். வேளச்சேரி பகுதி அவைத் தலைவர் – சங்கர்.பகுதிச் செயலாளர்– அசோக் (சட்டமன்றத் தொகுதி).இணைச் செயலாளர்– ஜீவரத்னம், துணைச்செயலாளர்கள் – மரியாள், கணேசன், பொருளாளர் – சுப்ரமணி, மாவட்டப் பிரதிநிதிகள் – சாந்தி, ராஜேந்திரன், கண்ணன்.தென் சென்னை தெற்கு மாவட்டம் – பொதுக்குழு உறுப்பினர்கள் – சரோஜினி சீனிவாசன், மதிவாணன், சைதை சி.எம்.சாமி, குமரி, கோபால்.கழக அமைப்புத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேற்கண்ட நிர்வாகிகள் அனைவரையும் அங்கீகரித்து, இன்று முதல் அவரவர் பொறுப்புகளை ஏற்று பணியாற்றிட அனுமதிக்கப்படுகிறார்கள்.
புதிதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதுடன், கழகத்தின் மீதும், அதிமுக தலைமையின் மீதும் விசுவாசம் கொண்டு சிறப்பான முறையில் பணியாற்றி, கழகத்திற்கு நற்பெயரை ஈட்டித் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.கழக உடன்பிறப்புகள், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் அனைவருக்கும் முழு ஒத்துழைப்பு நல்கி கழகப் பணியாற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் இவ்வாறு அவர் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 16 hours ago |
ஸ்வீட் பால்.6 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
தங்கம் சவரனுக்கு ரூ.800 குறைந்தது
03 May 2024சென்னை:தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.800 குறைந்து விற்பனையானது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அ.தி.மு.க. சார்பில் கேவியட் மனு தாக்கல்
03 May 2024சென்னை: சசிகலா நீக்கம் தொடர்பான வழக்கில் அ.தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
நாளை வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் சோகம்:ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி உயிரிழப்பு தெற்கு ரெயில்வே - ஆர்.டி.ஓ விசாரணை
03 May 2024கடலூர்:வளைகாப்புக்காக சொந்த ஊருக்கு சென்றபோது ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 7 மாத கர்ப்பிணி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டில் இன்று முதல் அக்னி நட்சத்திரம் துவக்கம் : 4 நாட்கள் உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசும்
03 May 2024சென்னை : தமிழகத்தில் இன்று முதல் அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில் மே 7 வரை 4 நாட்கள் வெப்பம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.