எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டதால், கடும் அதிருப்தி அடைந்த காங். செய்தி தொடர்பாளர் ஜோதிமணி அங்கு நான் போட்டியிடுவது உறுதி என்று தெரிவித்துள்ளார். மேலும் தொகுதியை கேட்டுப் பெறாத இளங்கோவனை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தொகுதி காங்கிரசுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் ஜோதிமணி கடந்த சில மாதங்களாக உறுதியோடு இருந்தார். மேலும் தானே போட்டியிடப் போவதாக நினைத்து தேர்தல் பணிகளையும் அவர் துவக்கி விட்டாராம். இந்தநிலையில் தான் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிவாகி அரவக்குறிச்சி தொகுதி தி.மு.க.வுக்கே ஒதுக்கப்பட்டது. இதனால், ஜோதிமணி கடும் அதிர்ச்சி அடைந்தார். இந்த தொகுதியை கேட்டுப் பெறும் விசயத்தில் தி.மு.க. மேலிடத்திற்கு, தமிழக காங். தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது.,
அரவக்குறிச்சியைத் தவிர வேறு எங்கும் போட்டியிட மாட்டேன். அரவக்குறிச்சி தொகுதியில் இருந்து மாறி வேறு எங்கும் போட்டியிடும் எண்ணம் இல்லை. 9 மாதத்திற்கு முன்பாக பரப்புரை ஆரம்பிக்கும் போதே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரிடம் அனுமதி பெற்றே ஆரம்பித்தேன். ஆனால், போகப் போக அவருடைய அழுத்தம் குறைந்துவிட்டது. தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக செயல்பட்டு, காங்கிரஸ் கூட்டணியில் இந்தத் தொகுதியைப் பெற அவர் அதிக அழுத்தம் கொடுக்கவில்லை.
என்னைப் பொறுத்த வரையில் நான் நியாயம் கேட்கின்றேன். கரூர் மக்களின் வாழ்க்கையை ஒட்ட உறிஞ்சுகிற ஒரு வேட்பாளரை எப்படி கட்சி ஆதரிக்க முடியும்? காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியால் ஏற்படுத்தப்பட்ட இரண்டாம் தலைமுறை இளைஞர் காங்கிரசினரையே ஒட்டுமொத்தமாக ஒழிக்கும் பணியில் தமிழக காங். தலைமை ஈடுபட்டிருப்பது எனக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கின்றது. ராகுல் காந்தி நேரடியாக தலையிட்டு இரண்டு நாட்களாக அரவக்குறிச்சி தொகுதியைப் பெற வலியுறுத்தியும், தமிழக காங்கிரஸ் தலைவரால் அதனைப் பெற முடியவில்லை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அப்படியெனில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக நீங்கள் (இளங்கோவன்) சென்றுவிட்டீர்கள் என்று நான் குற்றஞ்சாட்டுகின்றேன்.
ராகுல் காந்தி அவர்கள் சொல்வது போல மக்களை முன்னிலைப்படுத்திய அரசியலையே நான் முன்னெடுத்திருக்கின்றேன். மக்களிடம் செல்வாக்கு பெற்றவர்களை ஒழித்துக் கட்ட தமிழகத் காங். தலைவர் முயல்கிறார். நிச்சயமாக சுயேட்சையாக போட்டியிடுவேன். தி.மு.க.வின் கே.சி.பழனிச்சாமி மக்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளவர். அதனால் என்னைப் போன்ற வேட்பாளரையே மக்கள் விரும்புகின்றனர். மக்கள் ஆதரவு எனக்கு முழுமையாக இருக்கின்றது. எங்கள் தொகுதிக்கான கவுரவத்தினை மீட்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம்.நான் காங்கிரஸ் கட்சியில் நீடிப்பேன். காங்கிரஸ் மற்றும் மத்திய தலைமையுடன் எனக்கும் எந்த மனவேறுபாடும் இல்லை. காங்கிரஸின் கொள்கை நிலைப்பாடுகளை நான் மதிக்கின்றேன். பின்பற்றுகின்றேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் தி.மு.க. - காங். கூட்டணியில் ஆரம்பத்திலேயே குழப்பம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க.வை எதிர்த்து அரவக்குறிச்சி தொகுதியில் காங்கிரசின் செய்தி தொடர்பாளரே போட்டியிட உள்ளார். இதே போல செய்யாறு தொகுதியை காங்கிரசிற்கு ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தொகுதியை பெற்றுத் தராவிட்டால் பதவியிலிருந்து விலகப்போவதாகவும் தி.மு.க.வினர் மேலிடத்திற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதன்மூலம் தி.மு.க. - காங். கூட்டணியில் துவக்க நிலையிலேயே குழப்பம் ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
கெய்க்வாட்டிற்கு ஆரஞ்ச் தொப்பி
02 May 2024சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் 20 ஓவரில் 7 வி
-
ஐ.பி.எல். டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 13 பேர் கைது
02 May 2024சென்னை:திருவல்லிக்கேணி பகுதியில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்பனை செய்த 13 பேரை போலீஸார் கைது செய்தனர்.
-
மூடநம்பிக்கையால் விபரீதம்:பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பலி
02 May 2024லக்னோ:மூடநம்பிக்கையால் பாம்பின் விஷம் நீங்க கங்கையில் மிதக்கவிடப்பட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உ.பி.யில் அரங்கேறியுள்ளது.
-
கோவாக்சின் தடுப்பூசி பாதுகாப்பானது பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:கோவாக்சின் தடுப்பூசி போட்டு கொண்ட மக்கள் யாரும் பயப்பட வேண்டாம் என்றும் ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது, பாதுகாப்பானது என்றும் தெரிவித்து உள்ளது.
-
டெல்லி மதுபான கொள்கை வழக்கு:கவிதாவின் ஜாமீன் மனு மீது மே 6-ம் தேதி தீர்ப்பு
02 May 2024புதுடெல்லி:டெல்லி மதுபான கொள்கை வழக்கில் கவிதாவின் ஜாமீன் மனு மீது வரும் 6-ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது டெல்லி கோர்ட்.
-
ஐ.சி.சி. டி-20 பேட்ஸ்மேன் தரவரிசை:நம்பர்-1 இடத்தில் சூர்யகுமார்
02 May 2024துபாய்: ஐ.சி.சி., 'டி-20' பேட்ஸ்மேன் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் முதலிடத்தில் நீடிக்கிறார்.
புதிய பட்டியல்...
-
2 நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி மேற்குவங்கம் சென்றார்
02 May 2024புதுடெல்லி:தேர்தல் பேரணிகளில் உரையாற்ற இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
-
எளிதில் வீழ்த்தியது பஞ்சாப்: சொந்த மண்ணில் மீண்டும் சென்னை அணி தோல்வி
02 May 2024சென்னை;பஞ்சாப் அணிக்கு எதிரான தோல்வி மூலம் சொந்த மண்ணில் சென்னை அணி மீண்டும் தோல்வியடைந்துள்ளது.
பஞ்சாப் பந்துவீச்சு...
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங். செயல்படுகிறது : ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு
03 May 2024காந்திநகர் : நாட்டை பிளவுபடுத்தும் சக்திகளை வலுப்படுத்த காங்கிரஸ் செயல்படுகிறது என்று பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா குற்றஞ்சாட்டினார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.