எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தஞ்சாவூர் ஒன்றியம், குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செய்தியாளர் பயணம்
செய்தியாளர் சுற்றுப்பயணத்தில் செய்தியாளர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது, தஞ்சாவூர் மாவட்டம், குருங்குளம் கிழக்கு ஊராட்சியில் ஊரக வளர்ச்சி முகமை மூலம் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் 7 ஏக்கரில் 2013-2014 நிதியாண்டில் பசுமை மரக்கன்றுகள் நடும் திட்டத்தில் கீழ் ரூ.1.34 இலட்சம் மதிப்பீட்டில் 3.5 ஏக்கர் பரப்பளவில் பழம் தரும் மர வகைகளான மாகன்று 200, சப்போட்டா 167, கொய்யா 27, பழ 28, புளிய மரம் 80, நெல்லி 4, மூங்கில் 80, தேக்கு 300, என ஆக மொத்தம் 886 2015-16 நிதியாண்டில் 6 இலட்சம் மதிப்பீட்டில் 3.5 ஏக்கர் பரப்பளவில் வேங்கை, கோங்கு, செம்மரம், கருமருது, பிள்ளைமருது போன்ற 2000க்கு மேற்பட்ட மர வகைகளும், ஆழ் குழாய் கிணறும் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. 30 தேனீ கூண்டுகள் அமைக்கப்பட்டு பழ வகைகளுக்கு தேவையான மகரந்த சேர்க்கைக்கும் தேன் சேகரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் கிராமப்புறத்தில் பசுமை பெருவதன் மூலம் சுற்றுப்புற சூழலும் பாதுகாக்கப்படுகின்றது.
தஞ்சாவூர் மாவட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமையில் மூலம் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கிராம ஊராட்சிகளில் 7014 பயனாளிகளுக்கு புதிய கான்கிரீட் வீடுகள் ரூ.99.88 கோடிக்கு வழங்கப்பட்டுள்ளது. தாய் திட்டத்தில் குறைந்தபட்ச அடிப்படை தேவைப்பணிகள் 1525 எண்ணிக்கையில் ரூ.34.28 கோடிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊரக சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 119 பணிகள் ரூ.37.50 கோடி மதிப்பீட்டில் கிராமப்புறங்களில் உள்ள மண் சாலைகள் அல்லது பழுதடைந்த சாலைகள் பிரதான சாலையுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பள்ளிகள் உட்கட்டமைப்பு திட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்க ஃ நடுநிலைப்பள்ளிகளில் புதிய வகுப்பறை கட்டிடம், சத்துணவு கூடம், குடிநீர் வசதி, சுற்றுச் சுவர் மற்றும் கழிவறை வசதிகள் செய்தல் போன்ற 478 பணிகள் ரூ.6.03 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஊரக பகுதிகளில் மக்களின் சுகாதாரத்தை மேம்படுத்திட 1,17,302 எண்ணிக்கையிலான பணிகள் ரூ.140.76கோடி மதிப்பீட்டில் தனிநபர் இல்லக் கழிப்பறைகள் கட்டப்பட்டு, பொது சுகாதாரத்தை பாதுகாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தில் 486 பணிகள் ரூ.19.78 கோடி மதிப்பீட்டிலும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் திட்ட நிதியிலிருந்து 204 பணிகள் ரூ.12.47 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டில் கிராம ஊராட்சிகளில் பொது மக்கள் பயன்பாட்டிற்கும், ஊரக பகுதி இளைஞர்களின் உடல் திறன் மேம்பாட்டிற்கும், அம்மா பூங்காக்கள் மற்றும் அம்மா உடற்பயிற்சி கூடங்கள் 15 எண்ணிக்கையில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாடு குக்கிராமங்கள் மேம்பாடு திட்டம் இரண்டின் கீழ் கிராம புறங்களின் நீர் ஆதாரத்தினை மேம்படுத்திடவும், நிலத்தடி நீர் மட்டத்தினை உயர்த்திடவும், சிறு பாசன ஏரிகள் மேம்பாடு செய்தல், கிராமப்புற சாலைகள் மேம்பாடுஃ வலுப்படுத்துல்ஃ புதுப்பித்தல் செய்தல் மற்றும் குறைந்தபட்ச அடிப்படைத் தேவைகளாகிய குடிநீர் வசதி, தெரு விளக்கு, பொது மக்கள் வசிப்பிட தெருக்கள் மற்றும் சந்துகள் மேம்பாடு ஆகிய பணிகள் ரூ.25.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட கலெக்டர் ஆ.அண்ணாதுரை, தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, சாமிநாதன், ஊரக வளர்ச்சி முகமை கண்காணிப்பாளர் ராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ரெ.சிங்காரம், உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் போ.சுருளிபிரபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்3 days 4 hours ago |
ஸ்வீட் பால்.6 days 10 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்
03 May 2024புதுடெல்லி : சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து இடைக்கால ஜாமீன் கோரிய ஹேமந்த் சோரனின் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
உதகை மலர் கண்காட்சி நுழைவு கட்டணம் மும்மடங்காக உயர்வு : பொதுமக்கள் கடும் அதிருப்தி
03 May 2024உதகை : உதகையில் நடைபெறவுள்ள 126-வது மலர் கண்காட்சிக்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் கண்காட்சிகான நுழைவுக் கட்டணம் மும்மடங்காக உயர்ந்துள்ளது பொதுமக்கள் இடையே
-
தன் மீதான பாலியல் புகாருக்கு மேற்குவங்க கவர்னர் மறுப்பு
03 May 2024கொல்கத்தா : மேற்குவங்க மாநில கவர்னர் சிவி ஆனந்தா போஸ் மீது கவர்னர் மாளிகை பணிப் பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அதனை அவர் திட்டவட்டமா
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
ஆபாச வீடியோக்கள் புகார்: பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா முன்ஜாமீன் மனு தாக்கல்
03 May 2024பெங்களூரு : ஆபாச வீடியோக்கள் புகார் தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ரேவண்ணா மீண்டும் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளார்.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
அமேதியில் போட்டியிட ராகுல் காந்திக்கு பயம் : மேற்குவங்க பிரசாரத்தில் பிரதமர் மோடி தாக்கு
03 May 2024கொல்கத்தா : அமேதி தொகுதியில் போட்டியிட ராகுல்காந்தி பயப்படுவதாக மேற்குவங்கத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி தாக்கி பேசியுள்ளார்.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.