எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கும்மிடிப்பூண்டி,
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியை சேர்ந்த இருளர் காலனியில் 3 பேர் மர்ம காய்ச்சல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்த நிலையில், சிகிச்சை பெற்று வரும் ஒருவருக்கு எச்1என்1 வைரஸ் தாக்குதல் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் புதுகும்மிடிப்பூண்டி இருளர் காலனி பகுதிக்கு புதன்கிழமை ஆய்வு செய்ய வந்த தமிழக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பன்றிக் காய்ச்சல் குறித்து தமிழக மக்கள் கவலைப்படத் தேவையில்லை என்று கூறினார்.
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி இருளர் காலனியில் 13 குடும்பங்களை சேர்ந்த 58 பேர் வசித்து வரும் நிலையில் சீனிவாசன் (21), அங்கம்மாள் (58) ஆகியோர் திங்கள்கிழமை மாலையும், ரமேஷ் (30) செவ்வாய்க்கிழமையும் இறந்தனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த அனைவருக்கும் தொற்று நோய் அறிகுறி காணப்பட்டது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட சுகாதார இணை இயக்குனர் மோகனன், துணை இயக்குனர் ஜெ.பிரபாகரன் உத்தரவின் பேரில் கும்மிடிப்பூண்டி வட்டார மருத்துவர் எஸ்.மோகனசுந்தரம் தலைமையில் 60பேர் கொண்ட சுகாதார குழுவினர் புதுகும்மிடிப்பூணடியில் முகாமிட்டு நோய் தொற்று பரவாம் இருக்கவும், அப்பகுதியை சேர்ந்தவர்களுக்கும் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இந்நிலையில் புதுகும்மிடிபூண்டியில் மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். அவருடன் தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் சுந்தரவள்ளி, பொன்னேரி எம்எல்ஏ சிறுணியம் பலராமன் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், பொது சுகாதார துறை இயக்குனர் குழந்தைசாமி ஆகியோர் வருகை தந்தனர்.
தொடர்ந்து அமைச்சர் விஜயபாஸ்கர் பாதிக்கப்பட்ட இருளர் காலனி பகுதி மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிராம சேவை மைய கட்டிடத்திற்கு வந்து அவர்களுசன் பேசி ஆறுதல் கூறினார். தொடர்ந்து இருளர் காலனி பகுதியில் உள்ள குடிசைகளை ஆய்வு செய்து, சுகாதார துறையினரின் மருத்துவ முகாமை பார்வையிட்டதோடு, அப்பகுதியில் உள்ள அருள்ஜோதி மழலையர் பள்ளிக்கு சென்றார். அங்கு மாணவர்கள் தொற்று பரவாமல் இருக்க கைக்கழுவும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதை செயல்முறையில் செய்து காட்டயதை பார்வையிட்டார்.
தொடர்ந்து நிகழ்வில் பேசிய அமைச்சர் புதுகும்மிடிப்பூண்டியில் மர்ம காய்ச்சலால் 3 பேர் மரணடைந்த நிலையில் தொடர்ந்து சுகாதார துப்புரவு பணிகளை கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ஐவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திர பாபு, கெளரி, புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், கும்மிடிப்பூண்டி வட்டார சுகாதார துறையினர் சிறப்பாக பணிபுரிந்து மேற்கண்ட பகுதியில் தொற்று நோய் பரவாமல் பல்வேறு தடுப்பு முறைகளை சிறப்பாக செய்துள்ளமைக்கு பாராட்டு தெரிவித்து, இப்பணிகள் இன்னும் இரண்டு மூன்று நாட்கல் தொடர்ந்து நடக்கும் என்றார்.
மேலும் அவர் பேசுகையில் புதுகும்மிடிப்பூண்டி இருளர் காலனி பகுதியில் 3பேர் காய்ச்சல் காரணமாக மரணம் அடைந்த நிலையில், இப்பகுதியை சேர்ந்த 13 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும், 13 பேர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வரும் ஒரு குழந்தைக்கு எச்1என்1 எனப்படும் பன்றிக்காய்ச்சலுக்கான நோய் குறியீடு கண்டறியப்பட்டு அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பன்றிக் காய்ச்சலை குறித்தெல்லாம் மக்கள் கவலைப்பட தேவையில்லை, அதற்கான அறிகுறி காணப்படும் போது அதனை குணப்படுத்தும் மருந்துகள், தேவைக்கு அதிகமாகவே சுகாதார துறையினரிடம் உள்ளது. இந்த காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் வகையில் மாவட்டம் தோறும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து, ரயில் நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், சந்தைகள், அனைத்து மருத்துவக் கல்லூரிகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
காய்ச்சல், சளி மற்றும் தொண்டை வலி போன்ற அறிகுறிகளுடன் உள்ள நபர்கள் தாங்களாகவே மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையையோ அல்லது உரிய மருத்துவரையோ அனுகி முறையான சிகிச்சை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தினார்.
மேலும் தனியார் மருத்துவர்கள் பன்றிக்காய்ச்சல் நோய் என சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு சிகிச்சை வழங்கும்போது அரசு வழிகாட்டுதலில் தெரிவித்துள்ளவாறு மட்டுமே பரிசோதனை மற்றும் சிகிச்சை மேற்கொள்ளபடவேண்டும் என அமைச்சர் தெரிவித்தார். பன்றிக்காய்ச்சல் நோய் பரவுவதை தவிர்க்க தும்பும்போதும் மற்றும் இரும்பும்போதும் மூக்கு மற்றும் வாயினை துணியைக் கொண்டு மூடுதல், கைகளை சுத்தமாக சோப்பு போட்டு நன்கு கழுவுதல் போன்ற சுகாதாரமான பழக்க வழக்கங்களை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பன்றிக்காய்ச்சல் நோய் கட்டுப்படுத்த தேவையான அனைத்து தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொண்டு வருகிறது. இது ஒரு குணப்படுத்தக் கூடிய காய்ச்சல் தான் எனவே பொது மக்கள் யாரும் பன்றிக்காய்ச்சல் குறித்து பீதியோ பதற்றமோஅடைய தேவையில்லை என்றார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 16 hours ago |
ஸ்வீட் பால்.5 days 22 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
இந்திய டி-20 அணியில் சஞ்சு சாம்சன்,ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்..?தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கம்
02 May 2024புதுடெல்லி:இந்திய அணியில் சஞ்சு சாம்சன், ரிஷப்பண்டை தேர்வு செய்தது ஏன்? என்று தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப