எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர் - விருதுநகர் மாவட்டம்,சூலக்கரை காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 1054 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.15,91,750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் அ.சிவஞானம், வழங்கினார்கள்.
விருதுநகர் மாவட்டம்,சூலக்கரை காதுகேளாதோர் உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 76 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,20,000 மதி;ப்பிலான சக்கரநாற்காலிகளும், முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,000 மதிப்பிலான காதொலி கருவிகளும், 929 பயனாளிகளுக்கு சுவாலம்;பன் சிறப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்யப்பட்டு முதல் கட்டமாக 10 நபர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகளும், மாற்றுத்திறனாளிகளுக்காக மாநில அளவில் நடைபெற்ற பாரா தடகளப்போட்டியில் பதக்கங்கள் வென்ற 19 நபர்களுக்கு ரூ.21,750 மதிப்பிலான ரொக்கப்பரிசுத்தொகைகளையும், மாற்றுத்திறனாளிகளை கொண்டு வட்டார அளவில் ஆரம்பிக்கப்பட உள்ள தொழில்நுட்ப மைய வல்லுநர்களுக்கு ரூ.10,000 மதிப்பிலான பழுது நீக்கும் உபகரணங்கள் 3 நபர்களுக்கும், வீட்டு உபயோகப்பொருட்கள் பழுது நீக்குதல் பயிற்சி பெற்ற 10 மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களையும், சணல் பொருட்;கள் தயாரித்தல் பயிற்சி பெற்ற 9 நபர்களுக்கு பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ்களையும், மாற்றுத்திறனாளிகளை தடகளம் மற்றும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொள்ள செய்து வெற்றி பெற ஊக்குவித்த புதுவாழ்வு திட்டத்தை சேர்ந்த 3 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் ஆக மொத்தம் 1054 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.15,91,750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம், வழங்கி தெரிவித்ததாவது:-
தமிழக அரசு புதுவாழ்வு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 27,754 மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமும், 3657 மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு திட்டத்தின் மூலமும் கண்டறியப்பட்டு அவர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு புதுவாழ்வு திட்டத்தின் மூலம் இதுவரை ரூ.9.72 கோடி நேரடி கடனாக மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு அவர்கள் பல்வேறு தொழில்கள் செய்வதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பிற அரசுத்துறை மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மூலம்1.14 கோடி மதிப்பில் உபகரணங்கள் பெற்றுத்தரப்பட்டுள்ளது. இவர்களுக்கு செயற்கை கை, கால்கள், காதொலி கருவிகள், கண்கண்ணாடி, ஊன்று கோல், மூன்று சக்கர வாகனங்கள், மிதிவண்டிகள், சக்கர நாற்காலி என்று பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகிறது. மத்திய அரசின் சிறப்பு காப்பீட்டு திட்டத்தின் கீழ் இதுவரை 929 மாற்றுத்திறனாளிகளுக்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவர்கள் சுயமாக தொழில் செய்ய வேலைவாய்ப்புடன் கூடிய தொழிற்பயிற்சியும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. நான்கு இயன்முறை பயிற்சியாளர்களை கொண்டு 400க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தசைப்பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது. விளையாட்டில் இவர்களை ஊக்குவித்து இன்றுவரை மாநில அளவிலும், தேசிய அளவிலும் தடகள மற்றும் நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு 121 பதக்கங்களை இதுவரை பெற்றுத்தந்துள்ளனர்.
மாற்றுத்திறனாளிகள் வீட்டுக்குள் கிடந்து முடங்கிவிடக்கூடாது. மனிதர்களுக்கு குறைகள் இருப்பது இயல்பு. நம்மிடம் இருக்கும் குறைகளை மீறி தனித்திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாற்றுதிறனாளிகளுக்கு செல்போன் பழுது நீக்கும் பயிற்சி, மடிக்கணினி பழுது நீக்கும் பயிற்சி , வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்கும் பயிற்சி மற்றும் சணல் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. எனவே நமது மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தமிழக அரசின் மூலம் வழங்கப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், பயிற்சிகளையும் பயன்படுத்தி மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாகவும், சிறப்பாகவும் வாழ்ந்து காட்ட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அ.சிவஞானம்,தெரிவித்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட மேலாளர் (புதுவாழ்வு திட்டம்) சண்முகராஜ், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கனகராஜ், உதவி திட்ட மேலாளர் (புதுவாழ்வு திட்டம்) ராஜகுமார், மண்டல மேலாளர்(நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் நிறுவனம்) வீரராகவன் உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 22 hours ago |
ஸ்வீட் பால்.6 days 4 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 03-05-2024.
03 May 2024 -
தொடரும் பிரச்சினை: விழுப்புரம் ஸ்ட்ராங் ரூமில் சி.சி.டி.வி. செயல்படவில்லை
03 May 2024விழுப்புரம் : விழுப்புரத்தில் நேற்று காலை ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் சி.சி.டி.வி. 20 நிமிடங்கள் ஆப் ஆனதாக புகார் எழுந்துள்ளது.
-
துபாயில் மீண்டும் கனமழை: விமான சேவைகள் ரத்து
03 May 2024துபாய் : துபாயில் நேற்று மீண்டும் கனமழை பெய்ததை தொடர்ந்து விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
-
இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கை நிறுத்தம் : துருக்கி அறிவிப்பு
03 May 2024அங்காரா : இஸ்ரேலுடனான வர்த்தக நடவடிக்கைகளை துருக்கி அரசு நிறுத்தி வைத்துள்ளது.
-
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
03 May 2024சென்னை : சென்னையில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி விற்பனையானது.
-
இஸ்ரேலுக்கு எதிராக போராட்டம்: அமெரிக்காவில் 2,000 பேர் கைது
03 May 2024வாஷிங்டன் : அமெரிக்க கல்வி நிறுவனங்களில் நடந்து வரும் பாலஸ்தீன் ஆதரவு போராட்டங்கள் தொடர்பாக இதுவரை 2,000-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்
-
திட்டமிட்டபடி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் 6-ம் தேதி வெளியாகும் : பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
03 May 2024சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிவுகள் திட்டமிட்டபடி வருகின்ற 6-ம்தேதி வெளியிட தயார் நிலையில் உள்ளதாக பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
காங்கோவில் பரவி வரும் புதிய வகை குரங்கு அம்மை : அவசர நிலை பிரகடனம்
03 May 2024கின்ஷாசா : காங்கோ நாட்டில் புதிய வகை குரங்கு அம்மை பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறி வருகின்றது.
-
18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனம் ரத்து: ஐகோர்ட் உத்தரவு
03 May 2024சென்னை : கடந்த அ.தி.மு.க.
-
பழனியில் வைகாசி விசாகத் திருவிழா: 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
03 May 2024பழனி : பழனியில் வைகாசி விசாக திருவிழா வரும் 16-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
-
கேரளாவில் அசாம் இளைஞர் கொலை: தமிழகத்தை சேர்ந்தவர் சிறையிலடைப்பு
03 May 2024திருவனந்தபுரம் : கேரளாவில் அசாம் மாநில இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழகத்தை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
-
97.76 சதவீத 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் வங்கிக்கு திரும்பின : ரிசர்வ் வங்கி தகவல்
03 May 2024புதுடெல்லி : 97.76 சதவீத 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பி விட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
-
அமேதி காங். வேட்பாளருக்கு பிரியங்கா காந்தி வாழ்த்து
03 May 2024புதுடெல்லி : அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி மக்களுக்கு பணியாற்றுவதில் அவர் எப்போதும் அர்ப்பணிப்பு கொண்டவர் என்று அமேதி தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளரான கிஷோரி ல
-
பொய் புகார் தந்த கோவை இந்து முன்னணி பிரமுகர் கைது
03 May 2024கோவை : கோவையில் தனி காவலர் பாதுகாப்புக்காக தன்னை ஒருவர் செல்போனில் படம் பிடித்து அச்சுருத்துவதாக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் சூரிய பிரசாத் என்பவரை போலீசார் கைது ச
-
ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல்
03 May 2024ரேபரேலி : உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் போட்டியிட காங்கிரசின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.
-
நாமக்கல்லில் பயங்கரம்: கள்ளத்தொடர்பை கண்டித்ததால் சிக்கன் ரைசில் விஷம் கலந்து தாத்தாவை கொன்ற பேரன்
03 May 2024நாமக்கல் : நாமக்கல்லில், சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் பலியான சம்பவத்தில் அவரது பேரன் கைது செய்யப்பட்டார்.
-
பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கிய பேருந்து: 10 பேர் பலி
03 May 2024பெஷாவர் : பாகிஸ்தானில் பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து நொறுங்கிய விபத்தில் 10 பேர் பலியானார்கள்.
-
சிசோடியா ஜாமீன் மனு: சி.பி.ஐ., அமலாக்கத்துறை பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
03 May 2024புதுடெல்லி : டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனுக்கள் மீது சிபிஐ, அமலாக்கத்துறை பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
ரேபரேலியில் பா.ஜ.,விடம் ராகுல் தோல்வியடைவார் : மத்திய அமைச்சர் அமித்ஷா பேச்சு
03 May 2024பெங்களூரு : ரேபரேலி தொகுதியில் பா.ஜ., வேட்பாளரிடம் ராகுல் தோல்வி அடைவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
-
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது அறிவிப்பு
03 May 2024சென்னை : விஜயகாந்தின் நினைவிடத்திற்கு லிங்கன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் சார்பில் உலக சாதனை விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
-
கோடை காலம்: ஜூன் மாதம் வரை 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்க வானதி சீனிவாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : கோடை காலத்தில் மட்டுமாவது, மே, ஜூன் ஆகிய இரு மாதங்களுக்காவது 300 யூனிட்டுகள் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
-
காங். சார்பில் லால் ஷர்மா போட்டி: 25 ஆண்டுகளுக்குப் பிறகு காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி
03 May 2024லக்னோ : கடந்த 25 ஆண்டுகளுக்குப் பிறகு, முதல் முறையாக, அமேதி மக்களவைத் தொகுதியில் காந்தி குடும்பத்தினர் வேட்பாளராக களமிறங்காமல் தேர்தல் நடைபெறவிருக்கிறது.
-
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு கிடைக்க உரிய நடவடிக்கை : ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
03 May 2024சென்னை : விவசாயிகளுக்கு காலத்தே பயிர் காப்பீடு தொகை கிடைக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு த.மா.கா. தலைவர் ஜி.கே.
-
நான் முதல்வன் திட்டம் பலரது கனவுகளை நனவாக்கி வருகிறது : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
03 May 2024சென்னை : பலரது கனவுகளை நான் முதல்வன் திட்டம் நனவாக்கி வருகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
-
மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை : ப.சிதம்பரம் விமர்சனம்
03 May 2024சென்னை : மணிப்பூர் செல்வதற்கான நேரத்தை பிரதமர் மோடி கண்டுபிடிக்கவில்லை என்று முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் விமர்சித்துள்ளார்.