எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக காயிதே மில்லத் அரங்கில் வேலூர் மாவட்டத்திலுள்ள 9 மாதம் முதல் 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை - ரூபெல்லா தடுப்பூசியை இலக்கை 100 சதவிகிதம் எய்துவது குறித்து அரசு மற்றும் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் கலெக்டர் சி.அ.ராமன், தலைமையில் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-வேலூர் மாவட்டத்தில் 06.02.2017 முதல் கடந்த ஒரு வாரம் வரை தட்டம்மை மற்றும் ரூபெல்லா ஆகிய இரண்டு தொற்று நோய்களை ஒரே தடுப்பு ஊசி மூலம் தடுக்கும் இலவச தடுப்பூசி முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதில் 9 மாதம் முடிந்த குழந்தை முதல் 15 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள 3263 பள்ளிகளில் படிக்கும் 9 மாதம் முடிந்த குழந்தை முதல் 15 வயதிற்கு உட்பட்ட சுமார் 9.81 இலட்சம் மாணவ மாணவிகளில் இதுவரை 2.19 இலட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி முகாம் மூன்று கட்டமாக போடப்படுகிறது. இம்முகாம் முதற்கட்டமாக பள்ளிகளிலும் இரண்டாவது கட்டமாக அங்கன்வாடி மையங்கள் மற்றும் தொலைதூரக் கிராமங்களில் நடமாடும் வாகனங்கள் மூலமாகவும் நடைபெறுகிறது. மூன்றாவது கட்டமாக பள்ளிகளிலும் கிராமங்களிலும் விடுபட்ட குழந்தைகளைக் கண்டறிந்து போடப்படவுள்ளது. இப்பணிகளில் 600 தடுப்பூசி பணியாளர்களும், 2000 அங்கன்வாடி பணியாளர்கள், லயன்ஸ் ரோட்டரி மற்றும் செஞ்சிலுவைச் சங்கத்தின் தன்னார்வலர்கள் ஈடுபட்டு உள்ளனர்.இந்த முகாமில் சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் முழுமையாக போடுவதில் பெற்றோர்களின் அனுமதி கிடைப்பதில் சிரமம் உள்ளது ஆகவே இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மூலம் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு உரிய ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்க பிரபல அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை சார்ந்த குழந்தைநல மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு ஆலோசனை வழங்கி உள்ளனர்.மேலும் பெரும்பாலன பள்;ளிகளில் 100 சதவிகிதம் இலக்கு எய்தப்பட்டுள்ளது இவை அந்த பள்ளி தலைமையாசிரியர்களின் சிறப்பான நடவடிக்கையால் முடிக்கப்பட்டுள்ளது. இதே போல மற்ற பள்ளிகளிலும் முடித்திட அவர்களிடம் நேரடியாக கருத்துகளை தெரியபடுத்திட வரவழைக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றம் தனியார் பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்களிடம் ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசியின் நன்மையை தெளிவுபடுத்தி 100 சதவிகிதம் இத்திட்டம் வேலூர் மாவட்டத்தில் நிறைவேற்ற ஒத்துழைக்கவேண்டும் மேலும் அரசு அலுவலர்கள்,ஆசிரியர்கள் மற்றும் மருத்துவர்கள் தங்களின் குழந்தைகளுக்கு ரூபெல்லா தட்டம்மை தடுப்பூசியை வழங்கி பொதுமக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுகளை செய்து ஒரு முன்னுதாராமாக இருக்க வேண்டும். இந்த கூட்டத்தில் ஆசிரியர்களுக்கு தடுப்பூசியின் பாதுகாப்பு குறித்து வேலூரின் பிரபல தனியார் மருத்துவமணையின் குழந்தை நல மருத்துவர்கள் சந்தேகங்களுக்கு விடையளித்து உள்ளனர். தமிழக அரசு நாட்டின் மக்கள் மேல் அக்கரை கொண்டுள்ளது அதன் காரணமாகவே குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த தடுப்பூசியை வழங்கி வருகிறது இவற்றில் எந்த பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை அனைத்து பாதுகாப்புகளையும் உறுதி செய்துதான் இந்த தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது பள்ளி தலைமையாசிரியர்கள் தடுப்பூசியை வழங்காத பெற்றோர்களிடம் கலந்தாலோசனை கூட்டம் நடத்தி இந்த முகாம் 100 இலக்கை அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார். இக்கூட்டத்தில் துணை இயக்குநர்கள் (சுகாதார பணிகள்) மரு.கே.எஸ்.டி.சுரேஷ், வேலூர் மருத்துவ கல்லூரி குழந்தைநல தலைமை மருத்துவர் மரு.தேரணிராஐன், மாநகராட்சி சுகாதார அலுவலர் மரு.மணிவண்ணன், சி.எம்.சி குழந்தை நல தலைமை மருத்தவர்கள் மரு.Nஐக்கப்ஐhன், இந்திய மருத்துவ சங்க குழந்தை நல உறுப்பினர் மரு.நர்மதாஅசோக் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள் மருத்துவர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மினி பான் கேக்2 days 10 hours ago |
ஸ்வீட் பால்.5 days 16 hours ago |
உருளைக்கிழங்கு டோனட்1 week 1 day ago |
-
தன்னிச்சையாக செயல்படுவதாக மேற்குவங்கம் குற்றச்சாட்டு:எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. அமைப்பு இல்லை சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம்
02 May 2024புதுடெல்லி: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
நாளை மறுதினம் நடைபெறவுள்ள நீட் நுழைவுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு
02 May 2024புதுடெல்லி : வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
-
ஜூன் 2-வது வாரம் தமிழக சட்டசபை கூட்டத்தொடர்?
02 May 2024சென்னை : மானிய கோரிக்கை மீதான விவாதம் நடத்துவதற்காக தமிழ்நாடு சட்டப் பேரவை ஜூன் 2-வது வாரம் கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஒரு நொடி விமர்சனம்
02 May 2024ஒரு மனிதன் வாழ்வில் சில தவிர்க்க முடியாத காரணங்கள் ஒரு நொடியில் நடக்கும் அப்படிப்பட்ட நிகழ்வுதான்
-
தமிழ்நாட்டில் மே 6 வரை வெப்ப அலை தொடரும் வானிலை ஆய்வு மையம் தகவல்
02 May 2024சென்னை: மே 6-ம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்.
-
காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் : செல்வபெருந்தகை பேட்டி
02 May 2024சென்னை : காவிரி நீர் விவகாரத்தில் கர்நாடக காங்கிரசை எதிர்த்து போராட தயார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்தார்.
-
அருண் விஜய் யின் “ரெட்ட தல”
02 May 2024BTG Universal நிறுவனத்தின் மூன்றாவது படைப்பாக,நடிகர் அருண் விஜய் நடிப்பில், மான் கராத்தே இயக்குநர் கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில் உருவாகும் அதிரடி ஆக்சன் திரைப்படத்திற
-
சிறையில் இருந்தபடி தலைவர்கள் பிரசாரம் செய்ய அனுமதி இல்லை : டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டம்
02 May 2024புதுடெல்லி : சிறையில் இருந்தபடி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதிப்பது சட்டத்திற்கு முரணானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
-
வன்முறை போராட்டம் எதிரொலி: அமெரிக்க கல்லூரிகளில் கலவர தடுப்பு போலீசார் குவிப்பு
02 May 2024வாஷிங்டன் : காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போருக்கு எதிராக அமெரிக்க பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில் அங்கு கலவர தடுப்பு போலீசார் குவிக
-
25 நாள் வாட்டி வதைக்க காத்திருக்கும் கத்தரி வெயில் நாளை தொடங்குகிறது
02 May 2024சென்னை : அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்தரி வெயில் காலம் ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் இருக்கும்.
-
ராமம் ராகவம் இசை வெளியீடு
02 May 2024இயக்குநர் பாலா, அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்தின் டீசர் வெளியீட்
-
கடந்த 20 ஆண்டுகளில் ஐ.ஐ.டி மாணவர்கள் 115 பேர் தற்கொலை ஆர்டிஐ மூலம் வெளியான தகவலால் அதிர்ச்சி
02 May 2024சென்னை:கடந்த 20 ஆண்டுகளில் 115 ஐஐடி மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்ததாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விதிகளுக்கு மாறாக நியமனம்: டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம்
02 May 2024புதுடெல்லி : விதிகளுக்கு மாறாக ஊழியர்களை நியமனம் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் டெல்லி மகளிர் ஆணையத்தில் இருந்து 223 ஊழியர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
-
வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது : விதிமுறை அமலுக்கு வந்தது
02 May 2024சென்னை : வாகன நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற விதிமுறை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
-
கெஜ்ரிவால் கைதுக்கு எதிர்ப்பு: கையெழுத்து இயக்கத்தை தொடங்கியது ஆம் ஆத்மி
02 May 2024புதுடெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சி கையெழுத்து இயக்கத்தைத் தொடங்கியது.
-
ஆபாச வீடியோ விவகாரம்:பிரஜ்வல்லுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்
02 May 2024பெங்களூரு:ஆபாச வீடியோ வழக்கில் சிக்கிய ஹசன் எம்.பி., பிரிஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசை சிறப்பு புலனாய்வு குழுவினர் பிறப்பித்துள்ளனர்.
-
ஏப்ரலில் 80.87 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம்
02 May 2024சென்னை : சென்னையில் மெட்ரோ ரயில்களில் ஏப்ரல் மாதத்தில் 80,87,712 பயணிகள் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்:பார்லி. தேர்தல் முடிந்த பின் நடவடிக்கை எடுக்கப்படும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்
02 May 2024சென்னை:வாக்காளர்கள் பெயர் நீக்கம் தொடர்பான புகார்களை பாராளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளத
-
கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி படம் நீக்கம் : மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் விளக்கம்
02 May 2024புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி சான்றிதழ்களில் இருந்து பிரதமர் மோடி புகைப்படம் நீக்கப்பட்டது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அளித்துள்ளது.
-
நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை வஞ்சித்து வருகிறது : மத்திய அரசு மீது மம்தா குற்றச்சாட்டு
02 May 2024கொல்கத்தா : நிதி உதவி வழங்காமல் மாநில அரசுகளை மத்திய அரசு வஞ்சித்து வருகிறது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றஞ்சாட்டியுள்ளார்.
-
கோவில் திருவிழா வழிபாடு தொடர்பாக சேலத்தில் இருதரப்பினரிடையே மோதல் - கடைகளுக்கு தீ வைப்பு நூற்றுக்கணக்கான போலீஸார் குவிப்பு
02 May 2024சேலம்: சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டதுடன்
-
பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன 10, 12-ம் வகுப்பு மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு
02 May 2024சென்னை : 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆப்சென்ட் ஆன மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு துணை தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சார்ப
-
தஞ்சை பெரிய கோயில் விவகாரத்தில் அவதூறு பரப்புவேர் மீது நடவடிக்கை : தமிழக அரசு எச்சரிக்கை
02 May 2024சென்னை : தஞ்சை பெருவுடையார் திருக்கோயிலை சிதைக்கும் நோக்கில் இந்து சமய அறநிலையத் துறை செயல்பட்டு வருவதாக தவறான செய்தி வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
-
மேதகு பட இசையமைப்பாளர் பிரவீன்குமார் காலமானார்
02 May 2024சென்னை : மேதகு, ‘ராக்கதன் உள்ளிட்ட படங்களின் இசையமைப்பாளர் பிரவீன் குமார் உடல்நல பாதிப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 28.
-
உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் இணையும் சுந்தர் பிச்சை
02 May 2024வாஷிங்டன் : உலகின் பெரும் பணக்காரர்களின் பட்டியலில் சுந்தர்பிச்சை இணைந்துள்ளார்.